Tuesday, August 25, 2026

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் அறிமுகம் செய்துள்ள ‘கோல்டு டெர்ம் பிளான்’ ஆயுள் காப்பீட்டுக் காலத்திற்குப் பிறகும் பாதுகாப்பு வழங்குகிறது

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் அறிமுகம் செய்துள்ள ‘கோல்டு டெர்ம் பிளான்’ ஆயுள் காப்பீட்டுக் காலத்திற்குப் பிறகும் பாதுகாப்பு வழங்குகிறது


முக்கிய சிறப்பம்சங்கள்:

பாதுகாப்பு, உங்கள் வழியில்: ஆயுள் காப்பீட்டுடன் பிரீமியம் தொகையை திரும்பப் பெறுவது அல்லது லைஃப் கவர் மட்டும் வழங்கும் ஆப்ஷன்கள் உள்ளன.

முழு ஆயுள் பாதுகாப்பு: ஆயுள் காப்பீட்டு வகைப்பாட்டின் கீழ் 99 வயது வரை ஆயுள் காப்பீட்டை நீட்டிப்பதற்கான ஆப்ஷன் உள்ளது.

வாழ்க்கைத் துணைக்கான பாதுகாப்பு: பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால் மனைவிக்கு கூடுதலாக ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.

ஸ்மார்ட் எக்ஸிட் ஆப்ஷன்: பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பாலிசியை விட்டு வெளியேறுவதற்கான வசதியும், செலுத்திய பிரீமியங்களை 100% திரும்பப் பெறும் வாய்ப்பும் உள்ளது.

காப்பீட்டுக்கு அப்பால் ஆரோக்கியத்தில் கவனம்: பாலிசிதாரருக்கு ஆண்டுக்கு ரூ.75,000 வரை மதிப்புள்ள உடல்நலனை நிர்வகிக்கும் சேவைகள் உள்ளன.

குடும்பங்களுக்கு சௌகரியமான வகையில் காப்பீட்டுத் தொகை வழங்குதல்: மொத்தமாக, வழக்கமான வருமானமாக அல்லது இரண்டின் கலவையாக டெட்த் பெனிஃபிட் (இறப்பு காப்பீடு) வழங்கப்படும். 

மகளிருக்கு முக்கியத்துவம் தரும் விமென்ஃபர்ஸ்ட் நன்மைகள்: மகளிர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நன்மைகள் மற்றும் பிரீமியம் தள்ளுபடிகள் உள்ளன.


சென்னை, ஆகஸ்ட் 25, 2026: இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (இந்தியாஃபர்ஸ்ட் லைஃப்), இன்று இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கோல்டு டெர்ம் பிளான் என்கிற காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது; இது ஆயுள் காப்பீடு, ஆரோக்கிய நன்மைகள் மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட அம்சங்களை ஒரே திட்டத்தில் ஒன்றிணைக்கும் ஒரு முழுமையான பாதுகாப்பு தீர்வாக உள்ளது.

நிதிப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் டெர்ம் இன்ஷூரன்ஸை நாடுவது ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது; இது அதிக குடும்பங்களின் நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் காப்பீட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வாய்ப்புள்ளதை எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் அடிப்படை ஆயுள் காப்பீட்டின் பாதுகாப்பைக் கடந்து - அதிக சௌகரியம், ஆரோக்கியமான வாழ்விற்கான ஆதரவு மற்றும் நீண்ட கால மதிப்பை வழங்கும் தீர்வுகளை நாடுகிறார்கள். இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கோல்ட் டெர்ம் திட்டமானது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் பாதுகாப்பை மிகவும் பொருத்தமான வகையிலும், அதே நேரத்தில் வளர்ந்து வரும் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த வருண் குப்தா, அவர்கள் கூறுகையில், “ஏதாவது எதிர்பாராமல் நடக்கும் போது நிதி ஆதரவினை வழங்குதல் என்பதோடு காப்பீடு நின்றுவிடக் கூடாது. இது வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து மேம்பட வேண்டும், மற்றும் அவர்களின் வாழ்க்கை பயணம் முழுவதும் தேவையான மதிப்பை உருவாக்க வேண்டும். பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சௌகரியமான அம்சங்கள் ஆகியவற்றை ஒரே காப்பீட்டுத் திட்டத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கோல்டு டெர்ம் பிளான் இந்த சிந்தனையை சாத்தியமாக்கியுள்ளது. அதன் முக்கிய அம்சமாக பின்வரும் ஒரு எளிய நம்பிக்கை உள்ளது - வாடிக்கையாளருக்கு சரியானதைச் செய்வது, அவர்களின் தேவைகளுக்கு உண்மையாக இருப்பது, மற்றும் தொடர்ந்து தேவையான மதிப்பீட்டை வழங்குவது,” என்றார்.


இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தின் ஏஜென்சி & அலையன்சஸ், தலைமை விநியோக அலுவலர், சுமீத் சாஹ்னி அவர்கள் கூறுகையில், “நிதிப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கணிசமாக அதிகரித்துள்ளது; இருப்பினும் டெர்ம் இன்ஷூரன்ஸ் சேவைகளைப் பெறுவது இருக்க வேண்டிய அளவை விட குறைவாக உள்ளது. அடிப்படை ஆயுள் காப்பீட்டைத் தாண்டி அதிக சௌகரியங்கள், மற்றும் உறுதியான மதிப்பீட்டை வழங்கும் தீர்வுகளை வாடிக்கையாளர்கள் அதிகளவில் எதிர்பார்க்கிறார்கள். இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கோல்ட் டெர்ம் பிளான் அவர்கள் எதிர்பார்க்கும் - பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட நன்மைகளை ஒருங்கிணைத்து வழங்குவதன் மூலம் இத்தேவையை பூர்த்தி செய்கிறது; வாடிக்கையாளர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், தங்கள் வாழ்க்கையின் பொறுப்புகளை அதிக நம்பிக்கையுடன் வழிநடத்தவும் உதவுகிறது,” என்றார்.


இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கோல்ட் டெர்ம் பிளான் வழக்கமான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைக் கடந்து அதிக பாதுகாப்பை நாடும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதி பாதுகாப்பு, ஆரோக்கியமான வாழ்விற்கான ஆதரவு மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட நன்மைகளை இணைப்பதன் மூலம், இந்த திட்டம் காப்பீட்டு பாதுகாப்புக்கு ஒரு முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது. இந்த காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்ததன் மூலம் வாடிக்கையாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் வாழ்க்கையின் பொறுப்புகளை அவர்கள் வழிநடத்தவும் உதவுகிறது; வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட தீர்வுகளின் மூலம் இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனம் அதன் போர்ட்ஃபோலியோவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

VBJ மதுரையில் பிரத்யேக நகைக் கண்காட்சியை நடத்துகிறது

VBJ மதுரையில் பிரத்யேக நகைக் கண்காட்சியை நடத்துகிறது

தங்கம், வைரம், சாலிடையர் மற்றும் விலைமதிப்புமிக்க கற்கள் பதித்த நகைகளின் சிறப்புத் தொகுப்புடன்

மதுரை, 25 ஆகஸ்ட் 2026: இந்தியாவின் நம்பிக்கைக்குரிய பாரம்பரிய நகை பிராண்டான விபிஜே, VBJ, (வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்), மதுரையில் வரும் 26 மற்றும் 27 ஆகஸ்ட் 2026 ஆகிய இரு நாட்களில் பிரத்யேக நகைக் கண்காட்சியை நடத்துகிறது. Fortune Pandiyan Hotel, Pandyan Hall, SH 72, Outpost, Ramaond Reserve Line, Madurai-யில் நடைபெறும் இக்கண்காட்சி, VBJ-யின் தனித்துவமான கைவினை நேர்த்தியை மதுரை வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறது.

இந்தக் கண்காட்சியில் பல்வேறு வகையான நகைகளைப் பார்வையிடும் வாய்ப்புடன், பழைய தங்க நகைகளை மாற்றும்போது ஒரு கிராமுக்கு ரூ.125 கூடுதல் பெறும் சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது. கண்காட்சி இரு நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

மணமகளுக்கான பிரம்மாண்ட நகைத் தொகுப்புகள், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் நேர்த்தியான நெக்லஸ்கள் முதல் அன்றாடம் அணியக்கூடிய வளையல்கள், காதணிகள், மோதிரங்கள், செயின்கள் மற்றும் வண்ணக் கற்கள் பதித்த நகைகள் வரை பல்வேறு வடிவமைப்புகளை வாடிக்கையாளர்கள் இங்கு கண்டு தேர்வு செய்யலாம். பாரம்பரிய நகைக் கலைநயத்தையும் நவீன வடிவமைப்புகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்பு, சிறந்த தரம் மற்றும் நுணுக்கமான கைவினைத் திறனுடன் காலத்தால் அழியாத நகைகளை உருவாக்குவதில் VBJ கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், VBJ விரைவில் கோயம்புத்தூரின் 100 அடி சாலையில் புதிய ஷோரூமை திறக்கவுள்ளது. 


About VBJ, Vummidi Bangaru Jewellers 

VBJ, Vummidi Bangaru Jewellers is one of South India’s most trusted fine jewellery brands, offering exceptional value, diverse choices, and unmatched quality across diamond, gold, and silver jewellery. Established in 1900, VBJ has earned the trust of over five generations and continues to be a name synonymous with heritage and craftsmanship. With two flagship stores in Chennai (Anna Salai and Anna Nagar) and a global presence through its Dallas showroom opened in October 2023, VBJ blends legacy with modernity to serve a wide range of jewellery connoisseurs. VBJ’s digital presence through www.vummidi.com allows patrons to explore elaborate collections online, while its dedicated silverware vertical www.vbjsilver.com, showcases masterful creations crafted from pure silver. The brand also boasts an in-house Creative Center and state-of-the-art manufacturing facility, enabling the design and production of timeless, original pieces that reflect both artistic finesse and generational expertise. 

இன்வெஸ்கோ இந்தியா பார்மா அண்ட் ஹெல்த்கேர் ஃபண்ட்' திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட்

இன்வெஸ்கோ இந்தியா பார்மா அண்ட் ஹெல்த்கேர் ஃபண்ட்' திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட்! 

என்.எஃப்.ஓ திறப்பு: 18 ஆகஸ்ட் 2026; நிறைவு: 1 செப்டம்பர் 2026 

சென்னை 19 ஆகஸ்ட் 2026: இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட், 'இன்வெஸ்கோ இந்தியா பார்மா அண்ட் ஹெல்த்கேர் ஃபண்ட்' (மருந்தியல், சுகாதாரம் மற்றும் அது சார்ந்த துறைகளில் முதலீடு செய்யும் திறந்தநிலை ஈக்விட்டி திட்டம்) என்ற புதிய திட்டத்தின் அறிமுகத்தை இன்று அறிவித்துள்ளது. 

சாதகமான மக்கள் தொகை அமைப்பு, விரிவடைந்து வரும் மருத்துவ சேவைகள் அணுகல், அதிகரித்து வரும் மருத்துவக் காப்பீட்டு பயன்பாடு, சர்வதேச அளவில் வளர்ந்து வரும் மருந்தியல் துறையின் தலைமைத்துவம், சுகாதாரம் மற்றும் ஆயுள் அறிவியல் (life sciences) துறைகளில் உருவாகி வரும் புதிய வாய்ப்புகள் ஆகியவற்றால் மேம்பட்டு வரும் இந்தியாவின் சுகாதாரத் துறை சூழலை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதை இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் மருந்தியல் நிறுவனங்கள், மருத்துவமனைகள், நோய்க்கண்டறிதல் மையங்கள் (diagnostics), ஒப்பந்த வளர்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் (CDMOs), ஒப்பந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் (CROs), மருத்துவ உபகரணங்கள், சுகாதாரச் சேவைகள், காப்பீடு மற்றும் பிற சார்ந்த சுகாதாரத் துறைகளில் முதலீடு செய்யும்.

அளவு, திறமையான மனிதவளம், உற்பத்தித் திறன் மற்றும் வளர்ந்து வரும் கண்டுபிடிப்புத் திறன் ஆகியவற்றின் பலத்தால், சர்வதேச சுகாதார அமைப்பில் இந்தியா இன்று ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அதிகரித்து வரும் சுகாதாரச் செலவினங்கள், முதியோர் மக்கள் தொகை உயர்வு, அதிகரித்து வரும் வாழ்வியல் நோய்கள், விரிவடையும் மருத்துவக் காப்பீட்டு வரம்பு, உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் உலகளாவிய அவுட்சோர்சிங் (outsourcing) போக்குகள் போன்ற கட்டமைப்பு காரணிகள், சுகாதாரத் துறையின் மதிப்பீட்டுச் சங்கிலி (value chain) முழுவதும் நீண்டகால வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிதியானது திரு. ஆதித்யா கேமானி அவர்களால் நிர்வகிக்கப்படும், மேலும் BSE Healthcare TRI இதன் அளவுகோலாக (benchmark) இருக்கும். 


இந்த அறிமுக நிகழ்ச்சியில் பேசிய இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்டின் ஈக்விட்டி பிரிவு தலைவரும் ஃபண்ட் மேனேஜருமான திரு. ஆதித்யா கேமானி, "இந்தியாவின் சுகாதாரத் துறை ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றத்தைக் கண்டு வருகிறது. சாதகமான மக்கள் தொகை அமைப்பு மற்றும் அதிகரித்து வரும் வாங்கும் திறன் காரணமாக, உள்நாட்டில் சுகாதார சேவைகளுக்கான பயன்பாடு அதிகரிப்பது மட்டுமின்றி, சர்வதேச அளவில் மருந்தியல் மற்றும் சுகாதாரத் துறை கண்டுபிடிப்புகளின் மையமாகவும் இந்தியா தன் நிலையை வலுப்படுத்தி வருகிறது. இந்த பல ஆண்டு வளர்ச்சிச் சுழற்சியால் பலனடையக்கூடிய உள்நாட்டு மருந்தியல், மருத்துவமனைகள், நோய்க்கண்டறிதல் மையங்கள், CDMO-க்கள் மற்றும் உருவாகி வரும் பிற சுகாதாரப் பிரிவுகளில் பல ஈர்க்கக்கூடிய வாய்ப்புகளை நாங்கள் காண்கிறோம். சுகாதாரத் துறை சூழலில் நீடித்த போட்டி நன்மைகளும், வலுவான வளர்ச்சி சாத்தியக்கூறுகளும் கொண்ட தரமான நிறுவனங்களைக் கண்டறிவதில் எங்களது முதலீட்டு அணுகுமுறை கவனம் செலுத்தும்" என்று கூறினார். 

என்.எஃப்.ஓ (NFO) காலத்தில் குறைந்தபட்ச மொத்த முதலீட்டுத் தொகை ₹1,000/- ஆகும், அதற்குப் பிறகு ₹1/- இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். எஸ்.ஐ.பி (SIP) முதலீடுகளுக்கு, குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை ₹100/- ஆகும், அதற்குப் பிறகு ₹1/- இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அல்லது அதற்கு முன் மீட்டெடுக்கப்படும் (redeemed) அல்லது மாற்றப்படும் (switched out) யூனிட்டுகளுக்கு 0.50% வெளியேறும் கட்டணம் (exit load) வசூலிக்கப்படும். 3 மாதங்களுக்குப் பிறகு யூனிட்டுகள் மீட்டெடுக்கப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ எந்த வெளியேறும் கட்டணமும் வசூலிக்கப்படாது.

இந்த புதிய நிதி ஆஃபர் (NFO) இன்று முதல் (ஆகஸ்ட் 18, 2026) முதலீட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது, மேலும் செப்டம்பர் 1, 2026 அன்று நிறைவடையும்.

இன்வெஸ்கோ அஸெட் மேனேஜ்மென்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் பற்றி: 

இன்வெஸ்கோ அஸெட் மேனேஜ்மென்ட் (இந்தியா) இந்தியாவின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும். ஜூன் 2026 உடன் முடிவடைந்த காலாண்டில், மியூச்சுவல் ஃபண்டுகள், பி.எம்.எஸ் (PMS) மற்றும் ஆஃப்ஷோர் அட்வைசரி (Offshore Advisory) ஆகிய பிரிவுகளில் ₹1,57,943 கோடிக்கும் அதிகமான சராசரி மேலாண்மை சொத்துக்களுடன் (AUM), தனிநபர் முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் முதலீட்டுத் தேவைகளை மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் வழிகாட்டுதல் போர்ட்ஃபோலியோக்கள் மூலம் நாங்கள் பூர்த்தி செய்கிறோம். ஈக்விட்டி, பிக்ஸட் இன்கம் மற்றும் மாற்று சொத்துப் பிரிவுகளில் (alternative asset classes) எங்களது நிபுணத்துவம் பரந்து விரிந்துள்ளது, இங்கு முதலீட்டுத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட முழுமையான நிதித் திட்டங்களை நாங்கள் வழங்குகிறோம். உயர்தர நிதியியல் பராமரிப்பு, சிறப்பான சேவை மற்றும் சிறந்த முதலீட்டு தயாரிப்புகளை வழங்குவதே ஐ.ஏ.எம்.ஐ-யின் (IAMI) நோக்கமாகும். 

கூடுதல் தகவலுக்கு, விசிட்:   www.invescomutualfund.com 


TOURISM MALAYSIA DEEPENS SOUTH INDIA ENGAGEMENT THROUGH SALES MISSION SERIES

TOURISM MALAYSIA DEEPENS SOUTH INDIA ENGAGEMENT THROUGH SALES MISSION SERIES 2

CHENNAI – Tourism Malaysia strengthened its engagement with the South Indian travel trade through the Chennai leg of its Sales Mission Series 2, held at Hyatt Regency Chennai, bringing together 47 Malaysian tourism stakeholders and more than 150 local travel trade participants for business networking, destination updates and discussions on new opportunities to grow travel to Malaysia.


Organised by Tourism Malaysia in collaboration with Batik Air, the Chennai engagement brought together Malaysian tour operators, hoteliers and airline partners who connected directly with Indian travel agents and tour operators. The programme provided a platform for business-to-business (B2B) interaction, product exchange and networking, while giving Malaysian tourism stakeholders an opportunity to better understand the evolving preferences and requirements of the South Indian market.


The mission was led by Mr. Mohd Amirul Rizal Abdul Rahim, Director General of Tourism Malaysia, who highlighted India's continued importance as a key source market for Malaysia.


“India continues to be an important market for Malaysia, and South India has tremendous potential for further growth. Our direct engagement with the travel trade is important as it enables us to understand the market better, strengthen business relationships and work together to develop products that respond to the changing preferences of Indian travellers,” said Mr. Mohd Amirul Rizal Abdul Rahim.


He added that Malaysia's diverse tourism offerings provide opportunities to cater to a broad range of Indian travellers, from family and leisure holidays to premium travel, MICE, destination weddings and special-interest tourism.


The Chennai programme was graced by the Consul General of Malaysia in Chennai as Chief Guest, highlighting the important role of tourism in strengthening people-to-people ties and business connections between Malaysia and India.


“Tourism remains an important bridge between Malaysia and India, bringing people and businesses together while creating opportunities for greater cultural and economic interaction. The strong participation of the local travel trade at this programme demonstrates the continued interest in Malaysia and the potential for deeper cooperation between the tourism industries of both countries,” said the Consul General of Malaysia in Chennai.


 


 


Speaking on the South Indian market, Mr. Hishamuddin Mustafa, Director of Tourism Malaysia Chennai, highlighted the region's strong connectivity and its importance to Malaysia's tourism growth.


“South India is a very important market for Malaysia, supported by strong travel demand and convenient air connectivity. We currently have 119 weekly flights with 20,548 seats from South India, providing travellers with greater accessibility to Malaysia and giving our trade partners a strong foundation to develop and sell Malaysia holidays,” He added that the response from the Chennai travel trade reflected growing interest in expanding the range of Malaysian destinations and experiences offered to Indian travellers.


“Malaysia has much more to offer beyond the familiar destinations. Penang, Langkawi, Sabah, Sarawak and Johor provide excellent opportunities for the trade to develop fresh itineraries around islands, nature and adventure, culture and heritage, gastronomy, shopping, family attractions, MICE and destination weddings. Our objective is to work with our partners to bring these diverse experiences to more travellers from South India,” he said.


The event featured presentations and direct networking between Malaysian tourism suppliers and local travel trade partners, enabling participants to receive updates on destinations, attractions, accommodation, connectivity and tourism products. A lucky draw was also conducted during the programme, adding an engaging element to the evening and further encouraging interaction among participants.


The strong turnout from the Chennai travel trade reflects the continued interest in Malaysia as a preferred destination, supported by regular connectivity from key South Indian gateways including Chennai, Tiruchirappalli, Bengaluru, Hyderabad, Trivandrum, and Kochi.


Malaysia welcomed more than 1.5 million visitor arrivals from India in 2025, following the introduction of visa-free travel for Indian nationals in December 2023. With the Visit Malaysia campaign extended through 2027, Tourism Malaysia Chennai will continue working closely with the South Indian travel trade and airline partners through sales missions, roadshows, product presentations and other industry engagement programmes.


These initiatives will focus on strengthening trade partnerships, expanding awareness of Malaysia's diverse destinations and encouraging more travellers from South India to explore the country beyond conventional holiday itineraries.

Sunday, August 23, 2026

தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பம் – 3வது மாநில அளவிலான போட்டி சிறப்பாக நடைபெற்றது

தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பம் – 3வது மாநில அளவிலான போட்டி சிறப்பாக நடைபெற்றது

சென்னை, 23.08.2026: தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய வீரக்கலையான சிலம்பக்கலையை இளம் தலைமுறையினரிடையே வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு தற்காப்புக்கலை விளையாட்டு பேரவையின் சார்பில் நடைபெற்ற 3வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி 2026–27 சிறப்பாக நடைபெற்றது.

சென்னை மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து சிலம்ப வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டிகளில் மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் மாணவ, மாணவியர்கள், ஆடவர் மற்றும் மகளிர் பங்கேற்றனர். வயது மற்றும் பிரிவு வாரியாக நடைபெற்ற போட்டிகளில் வீரர்கள் தங்களது வேகம், காலடி நுட்பம், சுழற்சி, உடல் சமநிலை மற்றும் மன ஒருமைப்பாடு ஆகிய திறன்களை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

இப்போட்டி மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே உடல் வலிமை, தன்னம்பிக்கை, ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு மற்றும் தற்காப்புத் திறன் ஆகியவற்றை வளர்ப்பதுடன், தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது.

போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்களை அமைப்பின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தினர்.

சிலம்பக் கலையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து போட்டிகள், பயிற்சி முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம், சிலம்பத்தை மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் மேலும் வளர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நிகழ்வை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக நிர்வாகம், பயிற்சியாளர்கள், நடுவர்கள், பெற்றோர்கள், வீரர்–வீராங்கனைகள் மற்றும் அனைத்து ஒத்துழைப்பாளர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

Saturday, August 22, 2026

On World Senior Citizens’ Day, Over 2,000 Seniors Celebrate Positive Ageing Through Serene Communities’ Tarang Utsav 2026

On World Senior Citizens’ Day, Over 2,000 Seniors Celebrate Positive Ageing Through Serene Communities’ Tarang Utsav 2026


CHENNAI, AUGUST 22, 2026 — Serene Communities by Columbia Pacific (Brand of Lifebridge Group), one of India's leading senior living brands, concluded the second edition of Tarang Utsav, its annual inter-community competition celebrating positive ageing through active participation, creativity, and friendly camaraderie.

Tarang Utsav 2026 which was started on 9 July 2026, brought together over 2,700 residents across it Communities located in Bengaluru, Chennai, Coimbatore, Kanchipuram and Puducherry. Over several weeks, participants engaged in a diverse array of virtual competitions spanning music, dance, photography, painting, literary pursuits, indoor games, and sports. The vibrant festival culminated in a grand finale at Serene Amara, held to celebrate World Senior Citizens’ Day.

Mr Prakash Urs, renowned artiste, actor and inventor known for his work in Prithvi, graced the occasion and commended the participants for their enthusiasm, energy and creative spirit. Alongside the leadership team of Serene Communities, Mr Urs felicitated the winners across various competitive categories, presenting awards to honour their outstanding talents, sportsmanship, and enthusiasm throughout the festival.


Commenting on the festival, Mr. Rajagopal G, Co-Founder, Director & Group CEO, Lifebridge Group, said, " Tarang Utsav is the ultimate expression of our core philosophy at Serene Communities, where positive ageing is a vibrant daily reality. We believe that the silver years are meant for thriving, pursuing long held passions, and boldly discovering new talents. This festival serves as a premier stage for our active seniors to showcase their incredible creativity, resilience, and vitality. Seeing the residents take centre stage to celebrate life and camaraderie is deeply inspiring, proving that with the right ecosystem, age is simply a backdrop to a fulfilling, active, and purpose driven life.”


Adding to this, Dr. Reema Nadig, Co-Founder & Chief Operating Officer, Lifebridge Group said, "We see Tarang Utsav as a powerful catalyst for holistic health and active positive ageing. Engaging in creative arts, literary events, and sports serves as a natural prescription for well-being, significantly enhancing cognitive agility, motor skills, and emotional vitality. By providing a platform for our seniors to showcase their diverse talents and stay passionately engaged, we encourage a lifestyle centred on purpose and connection. This festival truly proves that maintaining an active mind, a creative spirit, and a strong sense of community is the cornerstone of fulfilling healthy long life"


Ms. Vedanayaki, Head of Marketing, Lifebridge Group, said, “Tarang Utsav brings our philosophy of #PositiveAgeing to life, celebrating seniors for their energy, talent and enthusiasm. The spirit of participation across our communities reflects what we believe positive ageing is truly about—staying active, connected, engaged and continuing to discover new possibilities at every stage of life.”


Tarang Utsav 2026 exemplifies the power of positive and healthy ageing, creating a dynamic ecosystem where seniors thrive through shared passions and lifelong learning. With 2,700 residents actively engaging in arts, culture, and sports, the festival celebrates vibrant community living, fostering strong social bonds, boosting cognitive agility, and enhancing overall emotional vitality to ensure elders live their silver years with dignity and joy.


About Serene Communities


Serene Communities, Lifebridge Group, India’s first and leading continuing care retirement communities enables independent, active, and dignified living for seniors. Operating under the global expertise of Columbia Pacific since 2017, Serene Communities offers a seamless continuum of care from independent living to assisted support. With a dominant footprint across South India (Bengaluru, Chennai, Coimbatore, Puducherry, and Kanchipuram), the brand is rapidly expanding into Kochi, Pune, Hyderabad and Mysore. Serene currently manages 2,000+ homes across 11 active communities, serving more than 2,700 seniors. Serene Communities continues to scale its platform to meet the rising demand for world-class senior living, combining an active lifestyle with the reassurance of global operational standards.

TOURISM MALAYSIA CHENNAI PROMOTES CYCLING TOURISM THROUGH FLY & RIDE VOL. 2

TOURISM MALAYSIA CHENNAI PROMOTES CYCLING TOURISM THROUGH FLY & RIDE VOL. 2

Chennai, 22, August 2026 — Tourism Malaysia Chennai, in collaboration with Dayasakti Travel & Tours and TRANSVEL International, organised the Fly & Ride Vol. 2 Jersey Launch and Cycling Event on 16 August 2026, following the official launch of the package during the Tourism Malaysia Sales Mission in Chennai.


The programme was attended by Mr. Hishamuddin Mustafa, Director, Tourism Malaysia Chennai, and Dato S. Chandran Suppiah, Director, Dayasakti Travel & Tours, along with Vishnu CS, CEO & Event Director, TRANSVEL International. Mr. K. Saravana Kumar, Consul General of Malaysia in Chennai, graced the occasion as Chief Guest, while the General Manager of MGM Resorts conducted the flag-off ceremony.


More than 50 cyclists, including members of the Consulate General of Malaysia team, participated in the 28-km cycling activity. The event also featured the official unveiling of the Fly & Ride Vol. 2 cycling jersey, generating strong visibility for Malaysia as a destination for cycling and active tourism.


Speaking at the event, Mr. Hishamuddin Mustafa, Director, Tourism Malaysia Chennai, said, “Fly & Ride Vol. 2 is designed to offer Indian cyclists a distinctive way to discover Malaysia through an exciting combination of cycling, adventure and destination experiences. With a 400+ km route connecting several destinations, the package showcases the diversity of Malaysia and strengthens our efforts to promote active tourism in the Indian market.”


Dato S. Chandran Suppiah, Director, Dayasakti Travel & Tours, said, “Fly & Ride Vol. 2 brings together the passion for cycling and the joy of discovering new destinations. We are pleased to partner with Tourism Malaysia in promoting this experience and encouraging more Indian travellers to explore Malaysia by bicycle.”


Mr. K. Saravana Kumar, Consul General of Malaysia in Chennai, said, “Malaysia offers excellent opportunities for cycling and active tourism. Initiatives such as Fly & Ride further strengthen the close people-to-people ties between Malaysia and India.”


The Fly & Ride Vol. 2 package, scheduled from 6–13 September 2026, features a 400+ km cycling route covering:


Johor Bahru → Batu Pahat → Alor Gajah (Melaka) → Temiang (Negeri Sembilan) → Port Dickson → Putrajaya → Kuala Lumpur


The jersey launch and cycling event further strengthened engagement with the local cycling fraternity and promoted Malaysia’s diverse cycling routes, destinations and experiential tourism offerings under the Visit Malaysia 2026–2027 campaign.


புத்தி கிளினிக் ஒருங்கிணைந்த மூளை & மனநல பராமரிப்பு விவாதத்திலிருந்து திசைநோக்கி முழுமையான மனநலம் குறித்த ஒரு தேசிய உரையாடல்

புத்தி கிளினிக் ஒருங்கிணைந்த மூளை & மனநல பராமரிப்பு விவாதத்திலிருந்து திசைநோக்கி முழுமையான மனநலம் குறித்த ஒரு தேசிய உரையாடல்

மற்றும் “மருந்துக்கு அப்பால்: முழுமையான நபர் பராமரிப்பு” வெளியீடு

தேதி வெள்ளி, 21 ஆகஸ்ட் 2026

நேரம் மதியம் 2:00 – 4:30

இடம் புத்தி மந்திரா, சென்னை


சென்னை, ஒருங்கிணைந்த மனநல பராமரிப்பு குறித்த இரண்டாவது தேசிய பட்டறையின் இறுதி பொது அமர்வில் கலந்துகொள்ளுமாறு புத்தி கிளினிக் ஊடகத்தினரை அழைக்கிறது. இந்த அமர்வு வெள்ளிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2026 அன்று மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை சென்னையில் உள்ள புத்தி மந்திராவில் நடைபெறுகிறது.

இந்த அமர்வில், மனநல பராமரிப்பின் எதிர்காலம் குறித்த பரந்த பொது உரையாடலுக்காக இந்தியா முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் ஒன்றுகூடுகின்றனர். இரண்டு நாள் பட்டறையின் போது, மனநல மருத்துவம், நரம்பியல் அறிவியல், ஒருங்கிணைந்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா, சமூக மற்றும் தாய்வழி மனநலம், மற்றும் சுகாதார தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள், மனநல பராமரிப்பு எவ்வாறு நோய்க்கு சிகிச்சையளிப்பதைத் தாண்டி முழு மனிதனையும் கவனிக்கும் நிலைக்கு நகர முடியும் என்ற முக்கிய கேள்வியை ஆராய்ந்துள்ளனர்.

விவாதத்திலிருந்து திசைநோக்கி

இந்த முடிவுரை பொது அமர்வு, இந்த ஆலோசனைகளை மருத்துவர்கள், குடும்பங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பரந்த சமூகத்திற்கான ஒரு விரிவான உரையாடலாக மாற்றும். பட்டறையின் கருத்துக்களை பீடத்தினர் பகிர்ந்துகொள்வதோடு, இந்தியாவில் முழுமையான மனநலம் குறித்த தங்கள் பார்வையை வெளிப்படுத்துவர். இதைத் தொடர்ந்து திறந்த மன்றமும் ஊடக தொடர்பும் இடம்பெறும்.

இந்த உரையாடல், மனநலம் குறித்த தெளிவான மற்றும் அர்த்தமுள்ள பொது சுகாதார செய்திகளை வடிவமைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது — இந்த செய்திகள் தனிநபரின் சிக்கலான தன்மையை அங்கீகரித்து, மனநலத்தை ஒரே மருத்துவப் பார்வையில் காண்பதற்குப் பதிலாக பராமரிப்பின் பல்வேறு பரிமாணங்களை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும்.

“மருந்துக்கு அப்பால்: முழுமையான நபர் பராமரிப்பு” வெளியீடு

டாக்டர் எண்ணப்பாடம் எஸ். கிருஷ்ணமூர்த்தி எழுதிய புத்தி புத்தக வரிசையின் நான்காவது தொகுதியான “மருந்துக்கு அப்பால்: முழுமையான நபர் பராமரிப்பு” (Beyond Medication: Whole Person Care) இந்த நிகழ்வில் வெளியிடப்படும்.

இந்த புத்தகம், நரம்பியல் அறிவியல், மனநல மருத்துவம், மறுவாழ்வு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் பார்வையில் முழுமையான நபர் பராமரிப்பின் தத்துவத்தையும் நடைமுறையையும் ஆராய்கிறது, அதே நேரத்தில் பல்வேறு குணப்படுத்தும் மரபுகளை சிந்தனையுடன் ஒருங்கிணைப்பதையும் கருத்தில் கொள்கிறது. இது பட்டறையின் பரந்த திசையை பிரதிபலிக்கிறது — மருத்துவ அறிவியல், மனித சூழல் மற்றும் துணை அணுகுமுறைகளை சிந்தனைமிக்க உரையாடலில் இணைக்கும் மனநலம் குறித்த ஒரு ஒருங்கிணைந்த புரிதலை உருவாக்குதல்.

ஊடக தொடர்பு

ஊடக பிரதிநிதிகள் இந்த அமர்வில் கலந்துகொண்டு, பீட உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு, தேசிய பட்டறையில் இருந்து வெளிப்படும் கருத்துக்களுடன் ஈடுபடும் வாய்ப்பைப் பெறுவர். இந்தியாவில் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான மனநல பராமரிப்பு குறித்த வளர்ந்துவரும் உரையாடலுக்கு பங்களிக்கும் நிபுணர்களுடன் நேரடி தொடர்பை பத்திரிகையாளர்களுக்கு வழங்குவதே இந்த தொடர்பின் நோக்கமாகும்.

Friday, August 21, 2026

Sun TV Network Enters the Micro-Drama Space with Sun NXT Shorts for Mobile and TV

Sun TV Network Enters the Micro-Drama Space with Sun NXT Shorts for Mobile and TV

Introduces South India's first Television viewing experience for micro-dramas, bringing short-format storytelling to television screens in a 4:3 format

Features 150+ titles and originals, with blockbuster movies and fan-favourite Sun TV serials completely remastered into fast-paced, short-form episodes


Chennai, 21st August 2026: Sun TV Network, South India's largest media conglomerate, today announced the launch of Sun NXT Shorts, dedicated micro-drama platform, marking a new chapter in regional digital entertainment. Operating as a fully integrated feature within the existing Sun NXT ecosystem, the service delivers a unified platform experience directly inside the main application. This structure is designed to cater to the evolving content consumption habits of audiences across Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Karnataka, and Kerala through engaging, bite-sized storytelling.


The launch marks Sun NXT's strategic entry into the rapidly growing micro-entertainment category, a content format that has witnessed significant global adoption among digital-native audiences. Built around short, immersive narratives that can be consumed in minutes, Sun NXT Shorts combines Sun TV Network's deep regional storytelling expertise with innovative, short content formats. At its core, the platform remains dedicated to delivering deeply rooted regional stories that reflect the unique cultural identity of South Indian audiences.


The platform features an extensive catalogue of exclusive original series, International dubbed shorts, blockbuster movies and fan-favourite Sun TV’s serials from the Sun NXT library. They are all completely remastered, resized, and re-edited into fast-paced episodes across Tamil, Telugu, Kannada, and Malayalam. This ensures audiences can enjoy their most loved movies and network shows in an entirely new, rapid digital format.


Notably, acclaimed movies like the Rajinikanth-starrer 'Endhiran', Suriya's 'Ayan', and Dhanush's 'Thiruchitrambalam', alongside iconic television serials like 'Ethirneechal', 'Kayal' and 'Sundari', will be creatively re-imagined and broken down into high-frequency, snackable episodic formats for modern digital consumption. 


The platform introduces a highly agile approach to digital programming, ensuring a continuous stream of fresh narratives that fit seamlessly into the daily routines of a fast-paced audience. To enhance this viewing experience, it tailors framing for each device, showing tight close-ups on phones and full background scenes in a 4:3 format on TVs.


Commenting on the launch, Ms. Kaviya Maran, Executive Director, Sun TV Network, said, "South India's media market is at an inflection point. Audiences aren't just consuming more content — they're consuming it differently, across more screens, in shorter bursts, with far less patience for friction. Sun NXT Shorts is a deliberate strategic bet on that shift. We have 65,000 hours of content, decades of storytelling equity, and a distribution network that no new entrant can build overnight. The opportunity is to take that asset base and reformat it for the next generation of consumption — not to chase a trend, but to define the category before someone else does. That is the business we are building."


Sun NXT Shorts leverages the rapid storytelling style to re-engage the network's loyal family viewers already using the app. Since this fast-paced format is highly popular with younger digital audiences, the platform will introduce fresh content specifically designed to attract the Gen Z community. By serving both core segments, the service effortlessly bridges generations across multiple screens.


Commenting on the growing opportunity in the micro-entertainment space, Mr. Rakesh CK, Head, Sun NXT, added, "Audiences today want rich narrative depth but have a shrinking appetite for long setup times. Sun NXT Shorts removes that friction — punchy, high-stakes episodes that fit into the cracks of daily life. This isn't just about reformatting our library — it's a dual play: our legacy catalogue, which audiences already have a deep emotional relationship with, alongside fresh originals conceived entirely for this medium. And the same story gives you two distinct experiences — close and personal on your phone, and an expanded full canvas frame on your TV. We're making sure regional storytelling doesn't just participate in this global format shift — it leads it.”


Built on Sun TV Network’s unparalleled legacy in regional storytelling and powered by a robust, creator-driven content ecosystem, Sun NXT Shorts is poised to define and lead South India’s multilingual short-form entertainment revolution.


Viewers can unlock the collection of Sun NXT Shorts’ rapid stories today by installing the Sun NXT app and starting their new entertainment journey.


Watch Sun NXT Short - You Tube Promo: https://www.youtube.com/watch?v=iXXBSrF5fTU  


About Sun NXT


SUN NXT is an online video streaming platform owned and operated by SUN TV Network Limited, offering 65,000+ hours of entertainment, 4,300+ Movies, 44+ Live TV Channels, TV Serials, Comedy Clips, Music Videos, Shorts, Movie Audio Launches, Trailers across 8 languages: Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi, Marathi, Bengali and English.


Its extensive content library spans a diverse range of entertainment across languages, genres and formats.

SUN NXT offers audiences entertainment across screens and devices. Select content is also available in Dolby Vision, HDR 10+ and 4K for an enhanced visual experience and Dolby Atmos and Dolby Digital+ for immersive, high-quality audio. 

With a seamless viewing experience across devices, SUN NXT brings a rich mix of entertainment together in one destination, making it a complete OTT platform for audiences across languages and genres.


About Sun NXT Shorts


Sun NXT SHORTS is a short-form drama destination on the SUN NXT platform, dedicated to short-form video entertainment, bringing together 150+ Titles & Originals, International Dubbed Shorts, Favourite SUN TV Serials in Shorts, and Blockbuster Movies in Shorts.

Designed for quick, engaging and binge-worthy entertainment, Sun NXT Shorts brings familiar favourites and fresh short-form rooted stories together in a format made for audiences who enjoy entertainment in bite-sized episodes.

Sun NXT Shorts brings micro-drama entertainment to Mobile and for the first time in India, in its native 4:3 format on TV.


Netflix brings fans its biggest South Indian slate this year

Netflix brings fans its biggest South Indian slate this year

A new film from Tamil, Telugu and Malayalam cinema every week this year

CHENNAI, 19 August 2026:  Netflix is doubling down on its commitment to South Indian storytelling, releasing an average of one new film every week across Tamil, Telugu and Malayalam cinema for the rest of the year. Building on the momentum of a record-breaking first half of 2026, we're continually expanding one of the industry's most diverse and exciting film slates, bringing together celebrated filmmakers, beloved stars, and stories across every genre and mood. For entertainment fans, that means there's always something new waiting to be discovered on Netflix.


From big blockbusters to intimate and deeply felt stories, Netflix’s Indian film slate in the first half of 2026 made room for it all. Youth, With Love, Blast and Bharathanatyam 2: Mohiniyattam struck a chord with audiences, underscoring our commitment to stories that resonate deeply and travel widely. Recently, Made in Korea became the first South Indian title to take the No. 1 spot on our Global Non-English Films list. The film also reached the Top 10 in 54 countries, from Brazil, Mexico, Argentina, and Venezuela, to Korea, Taiwan, and South Africa. Following this worldwide reception, lead actress Priyanka Mohan was appointed Honorary Ambassador for Korea Tourism, a sign of the Netflix Effect in action, where stories travel far beyond their origins and create meaningful cultural connections.


The slate continues to bring fresh stories to audiences, with Pyaar Prema Kalyanam set to flip the script on love, marriage, and everything that comes after “I do” when it premieres on August 21. The rest of our line-up this year also features highly anticipated theatrical films, including the recently released Ramcharan’s Peddi alongside upcoming films like Dhanush’s OM – Chapter 1: Udhiram, Vijay Deverakonda's Ranabaali and Nani’s Paradise among several other exciting films.


As Netflix’s South Indian catalogue grows, the platform is focused on going even deeper into culturally authentic stories with distinct local flavours that remain universally relatable.


Netflix is expanding its offering of films and series in South Indian languages, focusing on variety and experimenting across formats, genres, themes, and creative voices. Alongside bringing theatrical blockbusters to our members, we are also expanding our Originals slate for the region. From films like Stephen and Takshakudu to series like The Game (Netflix’s first Tamil original series), Super Subbu (Netflix’s first Telugu original series), and Legacy, we are pairing major licensed films with fresh originals to serve our growing audience with more choice and more of the stories they love, making Netflix a go-to destination for entertainment.


Monika Shergill, Vice President, Content, Netflix India, said,“Bringing audiences a new title from South India every week reflects the depth and variety of Netflix’s programming across Tamil, Telugu and Malayalam. By working with both established and emerging talent, we are bringing audiences the range of genres they love. What we are seeing is remarkable: these stories are not only succeeding at home, but travelling around the world — a testament to the authenticity, craft and originality of storytelling from the region.”


Naveen Yerneni, Co-Founder Mythri Movie Makers, added, "Our partnership with Netflix began with Pushpa 2, a big-ticket spectacle on a massive scale, and the film went on to find renewed love from India and around the globe. With thought partners like Netflix in the market, we're excited to push the creative envelope and deliver not just epic hits like Pushpa, but also story-forward, character-driven films like Dude that have found genuine love with audiences on Netflix. That tells us there's room for both the big spectacle and the intimate story with heart. We don't have to choose one lane — we can keep making the big films Telugu audiences expect, while also backing stories that deserve to be told, knowing that with Netflix, these stories will reach the world."


Archana Kalpathi, Creative Producer, AGS Entertainment shared, “At AGS, we’ve always believed in small films with big hearts. That philosophy has kept us going as one of the long-standing production houses in Tamil cinema. What’s changed is finding partners who are willing to back that belief. Netflix stood behind Dragon when it was still just a story. It went on to become a top-five box-office hit and then found an entirely new audience on Netflix. When we wanted to make Blast—a female-led action film with very little precedent in Tamil cinema—Netflix backed that too. And with Love Today, we saw a simple gap: audiences wanted romantic comedies, but very few people were making them. At AGS, we’ve always believed in content-oriented cinema, and in using our films as a platform to introduce and support new actors and technicians in Tamil cinema. Having a partner like Netflix, who shares that willingness to bet on the story and the talent behind it, has helped us continue doing that. For us, it has always been about the story first. Having a partner willing to make that same bet has allowed us to take bigger creative risks, back new voices and talent, and still make the kind of films AGS has always set out to make.”


South Indian stories on Netflix continue to resonate strongly with audiences in India while reaching new fans around the world at a significant scale.


Every year since 2023, Netflix has licensed 50% or more of the top 10 highest-grossing Tamil and Telugu films at the box office. 

Since 2025, a South Indian film has been featured in Netflix’s India Top 10 Films list every single week.

Globally, Tamil, Telugu, and Malayalam films appeared in the Netflix Global Top 10 Non-English Films list for 39 out of 52 weeks in 2025, more than doubling their presence on the global list since 2023. 

These stories are also reaching new audiences worldwide: South Indian titles made it to Top 10 lists in 59 countries outside India in 2025, compared to 26 countries in 2024 and 17 in 2023.


About Netflix:

Netflix is one of the world’s leading entertainment services, offering series, films, games and live programming across a wide variety of genres and languages. Members can play, pause and resume watching as much as they want, anytime, anywhere, and can change their plans at any time.

Thursday, August 20, 2026

IConS XII Marks 25 Years of Advancing Schizophrenia Research and Mental Health Practice

IConS XII Marks 25 Years of Advancing Schizophrenia Research and Mental Health Practice

Chennai, August 2026: The Schizophrenia Research Foundation (I) will host the 12th edition of the International Conference on Schizophrenia (IConS XII) from 20–22 August 2026 at The Savera Hotel, Chennai, marking 25 years since the conference’s first edition.

Held biennially by Schizophrenia Research Foundation, IConS is an international forum bringing together researchers, clinicians, mental-health professionals and experts to exchange knowledge and explore emerging developments in schizophrenia and mental health research and practice. The conference features plenary lectures, symposia, workshops and poster presentations, fostering interdisciplinary and international dialogue.

This year’s conference, themed “Innovations in Mental Health: Research and Practice,” features an extensive scientific programme comprising pre-conference workshops, the 6th Dr Sarada Menon Oration, plenary sessions, symposia, a Spotlight Debate and poster presentations.


Inauguration and Silver Jubilee Celebration


The inaugural ceremony of IConS XII will be held on Thursday, 20 August 2026 at 6:45 PM at The Savera Hotel, Chennai, marking the Silver Jubilee of IConS.

Dr. Ashoo Grover, Scientist G & Head, Delivery Research Division, ICMR, as Chief Guest, and Dr. Darez Ahamed, IAS, Secretary to the Government of Tamil Nadu, Health and Family Welfare Department, as Guest of Honour. The evening will also feature the announcement of the STELAR Award and the 6th Dr Sarada Menon Oration, delivered by internationally renowned psychiatrist and neuroscientist Professor Matcheri S. Keshavan of Harvard Medical School, followed by dinner.


Three Days of Scientific Exchange


The scientific program from 20–22 August brings together internationally recognised experts and researchers to explore advances in schizophrenia and mental health, innovative clinical practices, emerging evidence and future directions in psychiatry.

The symposia will cover diverse areas including recent-onset psychosis, physical health, youth mental health, lived experience, digital mental health, supported employment, recovery, cognitive impairment, integrative medicine, neurocognitive research, neuromodulation, early psychosis and community mental health interventions.

A key highlight will be the Spotlight Debate on “Renaming Schizophrenia,” moderated by Professor Matcheri S. Keshavan, exploring perspectives on diagnosis, identity and the impact of language.


An Invitation from SCARF


Dr. Sridhar Vaitheswaran, Director, SCARF, extends a warm invitation to members of the media, mental-health professionals and the wider community to join the IConS XII inaugural ceremony and Silver Jubilee celebration on 20 August at 6:45 PM, followed by dinner at The Savera Hotel, Chennai.

The celebration marks 25 years of IConS and its continuing contribution to advancing research, knowledge and practice in schizophrenia and mental health.

For more information about IConS XII and the conference programme, visit: www.iconsofscarf.org

Media / Conference Enquiries: Schizophrenia Research Foundation (SCARF) Email: iconsofscarf@scarfindia.org

Website: www.iconsofscarf.org


CTR-JK TYRE FMSCI INDIAN NATIONAL CAR RACING CHAMPIONSHIP 2026 UNVEILED

CTR-JK TYRE FMSCI INDIAN NATIONAL CAR RACING CHAMPIONSHIP 2026 UNVEILED 

~ONE NATION, ONE CHAMPIONSHIP~

Caption: 

Left to Right: Mr. Arindam Ghosh, President, Federation of Motor Sports Clubs of India (FMSCI); Mr. Akbar Ebrahim, Member, FIA World Motor Sports Council, and President, FIA International Karting Commission; Thiru. A Srinath, Minister of Fisheries & Fisherman Welfare, Government of Tamil Nadu, as the Chief Guest; Dr. Swetha Sundeep Anand, Director, Chennai Turbo Riders (CTR); Mr Srinivasu Allaphan, Director-Sales & Marketing, JK Tyre & Industries, at the unveiling and launch event of CTR-JK TYRE FMSCI INDIAN NATIONAL CAR RACING CHAMPIONSHIP 2026 in Chennai.



Chennai, August 19, 2026: The CTR-JK Tyre FMSCI Indian National Car Racing Championship 2026 was officially unveiled today, bringing together leading figures from Indian motorsport, government representatives, championship teams and members of the media ahead of the upcoming championship season.

The event was graced by Thiru. A Srinath, Minister of Fisheries & Fisherman Welfare, Government of Tamil Nadu, as the Chief Guest. Also present were Mr. Akbar Ebrahim, Member, FIA World Motor Sports Council, and President, FIA International Karting Commission; Mr. Arindam Ghosh, President, Federation of Motor Sports Clubs of India (FMSCI); Dr. Shwetha Sundeep Anand, Director, Chennai Turbo Riders (CTR); Mr Srinivasu Allaphan, Director-Sales & Marketing, JK Tyre & Industries Limited, FMSCI Councillors, championship teams and other distinguished guests.

The curtain raiser offered a preview of the upcoming CTR-JK Tyre FMSCI Indian National Car Racing Championship 2026, outlining the vision for the season while reaffirming the shared commitment of Chennai Turbo Riders (CTR) and JK Tyre towards strengthening India's premier circuit racing championship and advancing the country's motorsport ecosystem.

Since its inception in 1997, Indian National Car Racing Championship has grown into India's premier circuit racing championship and one of the country's most significant platforms for developing motorsport talent, with JK Tyre playing a defining role in its growth and evolution over nearly three decades. The championship has continually evolved through the introduction of new racing categories, improved race machinery and internationally aligned competition formats, while remaining a launchpad for several of India's leading drivers, including Narain Karthikeyan, Karun Chandhok, Armaan Ebrahim, Aditya Patel and Kush Maini.

Chennai Turbo Riders (CTR) has emerged as an active contributor to Indian motorsport through its involvement in premier racing properties, including the Indian Racing League and the Formula 4 Indian Championship. Together with JK Tyre, it aims to further strengthen India's premier circuit racing championship and support the growth of emerging racing talent.

The CTR-JK Tyre FMSCI Indian National Car Racing Championship 2026 will build on this rich legacy, bringing together the country's leading drivers, teams and manufacturers for another exciting season of top-class circuit racing.

Thiru. A Srinath, Minister of Fisheries & Fisherman Welfare, Government of Tamil Nadu, said, “I would like to express my gratitude to CTR and JK Tyre for their support and commitment to promoting motorsport in the country, and also the cause of road safety awareness.”




Mr. Srinivasu Allaphan, Director – Sales & Marketing, JK Tyre & Industries Ltd., said, "For nearly three decades, the Indian National Car Racing Championship has been at the heart of JK Tyre's commitment to the growth of Indian motorsport. The championship has provided generations of talented drivers with the opportunity to compete, develop their skills and progress to higher levels of the sport. As we look ahead to the 2026 season, we are pleased to partner with Chennai Turbo Riders and FMSCI to build on this strong foundation. Together, we remain committed to creating greater opportunities for emerging talent, raising the standard of competition and contributing to the continued growth of motorsport in India."

"We are not here to maintain a legacy," said Dr. Shwetha Sundeep Anand, Director of CTR, at the launch event. "We are here to build on it. The 29th season of this Championship will be watched by more people, covered by more media, and remembered by more fans than any season that came before it. That is not a vision. That is a plan."

“It is very encouraging to see a group that is investing and promoting motorsport, and this is what the country needs. We do need organisations like JK Tyre and CTR to continue to grow the sport. Indian motorsport is being keenly viewed and watched by the FIA, India is a very important country for global motorsport. You can be proud to be from a country that has achieved a lot in motorsport in all its forms, and we are right up there amongst the best in the world," said Mr. Akbar Ebrahim, Member, FIA World Motor Sport Council · President, FIA International Karting Commission

Round 1 begins at Kari Motor Speedway in Coimbatore on September 11. Every session will be broadcasted live. The full season-ending Grand Finale takes place on December 11 to 13 at the Madras International Circuit, the track that hosted India's first international motor race and, in 2026, will host the crowning of the country's newest national champions.

Provisional Race Calendar

Round Dates Venue

01 11 – 13 September 2026 Kari Motor Speedway, Coimbatore Tamil Nadu

02 23 – 25 October 2026 Kari Motor Speedway, Coimbatore Tamil Nadu

03 13 – 15 November 2026 BREN Raceway, Bengaluru, Karnataka

04 11 – 13 December 2026 Madras International Circuit Chennai, Tamil Nadu


The CTR-JK Tyre FMSCI Indian National Car Racing Championship 2026 will once again bring together some of the country's finest racing talent across multiple categories, continuing its tradition of competitive excellence and talent development. Building on a legacy of nearly three decades, the 






championship remains a cornerstone of Indian circuit racing and a key platform for nurturing the next generation of champions while driving the continued growth of motorsport in the country.


About JK Tyre Motorsport

JK Tyre has been closely associated with the world of motorsport for almost three decades, playing a pioneering role in developing and popularising the sport in India. The company has consistently worked towards making motorsport more accessible by creating world-class racing platforms and nurturing homegrown talent. Its championships have helped shape the careers of several of India's leading racers, including Narain Karthikeyan, Karun Chandhok, Armaan Ebrahim, Kush Maini, Arjun Maini and Anindith Reddy. JK Tyre has also championed greater participation of women in motorsport through dedicated initiatives such as the JK Tyre WIAA Women's Rally to the Valley, JK Tyre Defence Wives Power Drive, JK Tyre-YFLO Women's Power Drive and the JK Tyre Times Women's Drive, besides introducing an all-women's team in the National Racing Championship.

About Chennai Turbo Riders

Chennai Turbo Riders (CTR) is a professional motorsport team and ecosystem builder committed to developing racing talent, expanding participation and creating a structured pathway from grassroots to professional motorsport. A franchise in the Indian Racing League since 2022 and the 2023 F4 Indian Championship title winner in its debut season, CTR has continued to build on its competitive success while driving initiatives across driver development, karting, grassroots racing, fan engagement and motorsport awareness. Registered with the Federation of Motor Sports Clubs of India (FMSCI), CTR’s wider sporting vision, CTR Unified, brings together teams across multiple disciplines under an integrated, performance-driven platform.

About FMSCI

The Federation of Motor Sports Clubs of India (FMSCI) is the national motorsport authority of India and the FIA-affiliated Automobile Sport National Federation for India. FMSCI governs all four-wheel and two-wheel motorsport in the country, sanctions events and circuits, and represents India in the FIA's international governance. The FMSCI Indian National Car Racing Championship is FMSCI's flagship four-wheel circuit racing property.

Wednesday, August 19, 2026

Study shows nutrition supplement helps improve growth, bone and muscle health in Indian children at risk for undernutrition

Study shows nutrition supplement helps improve growth, bone and muscle health in Indian children at risk for undernutrition

Children at risk of undernutrition receiving an oral nutrition supplement showed approximately 2.4 times greater height gain and nearly 15% higher lean mass gain vs. dietary counseling alone

Findings highlight improvements in quality of growth (lean mass and bone health) beyond height and weight 


Madurai, August 2026 — Abbott, the global healthcare leader, announced findings from a randomized controlled trial showing that Indian children at risk of undernutrition who received an oral nutritional supplement alongside dietary counseling experienced significantly improved growth outcomes. Children in the supplemented group had approximately 2.4 times greater height gain and nearly 15% higher lean mass over six months compared to those receiving dietary counseling alone. , 

The trial, published in the journals Children and Journal of Clinical Medicine, included 223 Indian children between  ages about 3 to 7 years with picky eating habits who were undernourished or at risk of undernutrition. 

Over a six-month period, families and children in the study received dietary counseling, with approximately half of the children also receiving two daily servings of PediaSure, an Abbott pediatric oral nutritional supplement. Investigators assessed growth, dietary intake, body composition and other health indicators at predefined intervals.

Body composition and bone health were evaluated using dual-energy X-ray absorptiometry (DXA), a gold-standard imaging-based measurement technique that enables precise measurement of lean mass, fat mass and bone mineralization. Lean mass refers to muscle, bone, organs and all body components except body fat. 

Key findings:

Quality physical growth and improved bone health indicators: Children in the supplemented group showed improvements in height, weight and lean mass without excess fat accumulation in terms of BMI for age and DXA measurements. DXA further confirmed an increase in bone mineral density (35%) and bone mineral content. 

Catch-up growth: Children at risk for undernutrition who received the supplement showed up to 4x greater gains in weight‑for‑age and height‑for‑age percentiles over six months compared to those receiving dietary counseling alone.  A percentile shows how a child is growing compared to other children of the same age. These improvements indicate faster movement toward healthier growth trajectories, demonstrating stronger catch-up growth. 

Higher lean mass gains: Children in the supplemented group gained more lean mass, reflecting improvements in muscle and overall body strength as part of healthy growth.

Improved dietary intake: Children who received the supplement had higher energy, carbohydrate and protein intake at three months, with sustained improvements at six months. They also showed greater improvements in mid-upper arm circumference percentile, a marker of improved nutritional status.

“This research highlights the importance of addressing undernutrition early with targeted nutrition support,” said Dr. Anuradha Khadilkar, Consultant Pediatrician, Jehangir Clinical Development Center Pvt. Ltd., Pune, India, and lead investigator on the study. “What is especially meaningful is that benefits extended beyond visible growth measures to include lean mass and bone health, offering a broader picture of healthy growth in children at nutritional risk.”

Nutrition and child growth

“This study adds to growing evidence that targeted nutritional support can help children at nutritional risk achieve healthy growth,” said Dr. Priti Thakor, Director Medical & Scientific Affairs for Abbott’s nutrition business in India. “Importantly, the findings highlight improvements not only in height and weight, but also in lean mass and bone health, providing a more comprehensive view of growth outcomes.”

Abbott’s PediaSure is supported by more than 20 clinical studies over 30 years and is shown to support children at nutritional risk or those falling behind on growth.

Childhood undernutrition remains a major public health challenge in India. The National Family Health Survey (NFHS-6, 2023–24) data show that 29.3% of children under age 5 are stunted and 31.8% are underweight nationally, highlighting the need for effective nutrition interventions. In this context, the findings add to the growing body of scientific evidence evaluating nutritional strategies that may help address growth gaps in children with inadequate dietary intake.

About the Study

The study’s six-month duration, which is longer than many comparable pediatric nutrition studies, allowed assessment of sustained growth outcomes over time. The findings were reported in two peer-reviewed publications based on the same randomized controlled trial conducted in India among 223 children ages 3 to 6 years with picky eating habits who were undernourished or at risk of undernutrition. 


“Impact of Oral Nutritional Supplementation and Dietary Counseling on Outcomes of Linear Catch-Up Growth in Indian Children Aged 3–6.9 Years: Findings from a 6-Month Randomized Controlled Trial” was published in Children on August 29, 2025. The paper reported outcomes related to linear catch-up growth, dietary intake, nutrient adequacy and anthropometric measures. “Effects of Oral Nutritional Supplementation on Body Composition and Bone Health in Undernourished Children: A Randomized Controlled Study” was published in the Journal of Clinical Medicine on October 1, 2025. The paper reported outcomes related to body composition and bone health measured using DXA. The trial was conducted between August 2023 and May 2024 and was registered as CTRI/2023/04/051566. 


About Abbott:

Abbott is a global healthcare leader that helps people live more fully at all stages of life. Our portfolio of life-changing technologies spans the spectrum of healthcare, with leading businesses and products in diagnostics, medical devices, nutritional and branded generic medicines. Our 122,000 colleagues serve people in more than 160 countries. In India, Abbott was established in 1910 and is one of the country’s oldest and most admired healthcare companies. With more than 12,000 employees in the country, Abbott is helping to meet the healthcare needs of consumers, patients, and doctors throughout urban and rural India. 


Connect with us at www.abbott.com and www.abbott.in, and on Facebook, LinkedIn, Instagram, X and YouTube.


Disclaimer: The information mentioned in this document is only suggestive/for general education and awareness purpose. The findings referenced in this document are based on results observed in a specific study population. Individual outcomes may vary as growth is influenced by multiple factors. The information provided herein shall not be considered as a substitute for doctor’s advice or recommendations from Abbott. Parents/caregivers should consult healthcare professionals for more information and regarding their child's nutritional needs and/or any change in their diet.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Škoda Auto India) புதிய ஸ்லாவியாவுடன் (Slavia) தனது செடான் பாரம்பரியத்தின் அடுத்த அத்தியாயத்தை தொடங்குகிறது

ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Škoda Auto India) புதிய ஸ்லாவியாவுடன் (Slavia) தனது செடான் பாரம்பரியத்தின் அடுத்த அத்தியாயத்தை தொடங்குகிறது

இந்தியாவுக்கான புத்தம் புதிய சூப்பர்ப் (Superb) மற்றும் ஆக்டேவியா ஆர்எஸ் (Octavia RS) இன் புதிய பேட்ச் குறித்தும் அறிவித்துள்ளது

மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் தோற்றம்: புதிய ஸ்லாவியாவில் சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்களுடன் கூடிய புத்தம் புதிய LED ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்கள், புதிய அலாய் டிசைன்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட இன்டீரியர் தீம்கள் உள்ளன.

பிரிவின் முதல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்: திறமையான 1.0 TSI உடன் இணைக்கப்பட்ட முற்றிலும் புதிய எய்ட்-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக்கை அறிமுகப்படுத்துகிறது, மேலும் 1.5 TSI உடன் சிக்ஸ்-ஸ்பீடு மேனுவல் மற்றும் நிரூபிக்கப்பட்ட செவன்-ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் உள்ளது.

உயர்ந்த சொகுசு: பிரிவில் முதல் முறையாக ரியர் சீட் மசாஜ் (Rear Seat Massage) வசதியை அறிமுகப்படுத்துகிறது.

மேம்பட்ட வசதி: பார்க் பைலட்டுடன் முன் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360-டிகிரி ஏரியா வியூ கேமரா சிஸ்டத்துடன் வருகிறது.

ஸ்மார்ட் கனெக்டிவிட்டி: கூகுள் கிளவுட் (Google Cloud) மூலம் இயங்கும் ஏஐ கம்பேனியன் (AI Companion), வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கொண்ட நெக்ஸ்ட்-ஜென் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரநிலை: ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ஆக்டிவ் மற்றும் பேஸிவ் பாதுகாப்பு அம்சங்களின் விரிவான தொகுப்புடன் அதன் 5-ஸ்டார் குளோபல் NCAP பாதுகாப்பு சான்றிதழ்களை முன்னெடுத்துச் செல்கிறது.

எளிதான உரிமை: ஸ்கோடா சூப்பர் கேர் (Škoda Super Care) பேக்கேஜ் மூலம் ஆதரிக்கப்படுகிறது, இதில் 4 வருட ஸ்டாண்டர்ட் வாரண்டி, 4 வருட ரோட்சைடு அசிஸ்டன்ஸ் மற்றும் 4 லேபர்-ஃப்ரீ சேவைகள் அடங்கும்.

விரிவான லைன்-அப்: அறிமுகத்தின் போதே ஸ்போர்ட்டி மான்டே கார்லோ (Monte Carlo) ட்ரிம்முடன் அறிமுகப்படுத்தப்படும்.

செடான் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது: ஐகானிக் ஆக்டேவியா ஆர்எஸ் மற்றும் புத்தம் புதிய சூப்பர்ப் டிடிஐக்கான இந்தியாவின் திட்டங்களை பிராண்ட் வெளிப்படுத்துகிறது.

முன்பதிவுகள் (Pre-bookings): புதிய ஸ்லாவியா மற்றும் ஆக்டேவியா ஆர்எஸ்கான முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன, மேலும் புத்தம் புதிய சூப்பர்ப்க்கான விருப்பத்தையும் தெரிவிக்கலாம்.

Chennai, ஆகஸ்ட் 19, 2026 – ஸ்கோடா ஆட்டோ இந்தியா புதிய ஸ்லாவியாவை அறிமுகப்படுத்தியுள்ளது, நவீன தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர் மகிழ்ச்சியுடன் செடான்களின் காலமற்ற ஈர்ப்பைப் பாராட்டும் வாடிக்கையாளர்களுக்கான அதன் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் மிகவும் பிரபலமான செடான் தளங்களில் ஒன்றின் வெற்றியின் அடிப்படையில், புதிய ஸ்லாவியா ஓட்டுவதற்கு ஈர்க்கக்கூடிய, உரிமைக்கு நடைமுறைக்கு ஏற்ற மற்றும் இந்தியாவின் தேவையுள்ள வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய பொறியியலை வழங்கும் பிராண்டின் பாரம்பரியத்தை தொடர்கிறது. இந்த வெளியீடு ஸ்கோடாவின் உலகளாவிய செடான் பாரம்பரியத்தின் கொண்டாட்டத்தையும் குறிக்கிறது, புதிய ஸ்லாவியா இந்தியாவிற்குத் திரும்பும் இரண்டு ஐகானிக் நேம்பிலேட்டுகளுடன் - ஆக்டேவியா ஆர்எஸ் மற்றும் புத்தம் புதிய சூப்பர்ப் - மைய நிலையைப் பெறுகிறது.

ஸ்கோடா ஆட்டோவின் சிஇஓ கிளாஸ் ஸெல்மர் (Klaus Zellmer) கூறுகிறார்: "இந்தியா எங்களின் மிக முக்கியமான உலகளாவிய வளர்ச்சி சந்தைகளில் ஒன்றாகத் தொடர்கிறது, மேலும் எங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் உன்னிப்பாகக் கேட்கும்போது ஸ்கோடா ஆட்டோ என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புதிய ஸ்லாவியா இந்த அணுகுமுறையை உருவாக்குகிறது. இது ஒரு உண்மையான வெற்றிக் கதையாக மாறிய ஒரு மாடலை பலப்படுத்துகிறது, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுகிறது மற்றும் அதன் பிரிவில் அதிகம் விற்பனையாகும் செடான்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்துகிறது. இந்த வெற்றி எங்கள் அணிகள், எங்கள் டீலர் கூட்டாளர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சொந்தமானது. ஒன்றாக, நாங்கள் ஒரு வலுவான வேகத்தை உருவாக்கியுள்ளோம். தெளிவான உத்தி மற்றும் வலுவான உள்ளூர் இருப்புடன், இந்தியாவில் எங்கள் வளர்ச்சிக் கதையின் அடுத்த அத்தியாயத்தை நாங்கள் எழுதுகிறோம் என்று நான் நம்புகிறேன்."

செடான்களின் பாரம்பரியம் (A legacy of sedans)

130 ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்கோடா ஆட்டோ பொறியியல் சிறப்பு, காலமற்ற வடிவமைப்பு மற்றும் வெகுமதியளிக்கும் ஓட்டுநர் இயக்கவியல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வாகனங்களை உருவாக்குவதற்கான நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளது. செடான்கள் இந்தப் பயணத்தில் ஒரு வரையறுக்கும் பாத்திரத்தை வகித்துள்ளன, சூப்பர்ப் நேம்பிலேட் 1934 வரை பின்னோக்கிச் செல்கிறது, இது ஸ்கோடாவின் செடான் பாரம்பரியத்தை 90 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானதாக்குகிறது. ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் உலகளாவிய சந்தைகளில் பிராண்டின் நற்பெயரைத் தொடர்ந்து வடிவமைக்கின்றன. ஸ்லாவியா பெருமையுடன் இந்தப் பாரம்பரியத்தை இந்தியாவில் முன்னெடுத்துச் செல்கிறது.

இந்திய நிலைமைகளுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மற்றும் உலகிற்காகத் தயாரான MQB-A0-IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட ஸ்லாவியா, நாட்டின் மிகவும் வெற்றிகரமான செடான்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. புதிய ஸ்லாவியா மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங், புதிய தொழில்நுட்பங்கள், செக்மென்ட்-முதல் அம்சங்கள் மற்றும் அதிக வசதியுடன் இந்த முன்மொழிவை மேலும் பலப்படுத்துகிறது, அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் பிராண்டுடன் தொடர்புபடுத்தும் ஈர்க்கக்கூடிய ஓட்டுநர் அனுபவம், நடைமுறை மற்றும் பாதுகாப்பைத் தக்க வைத்துக் கொள்கிறது.

ஸ்கோடா ஆட்டோ போர்டு உறுப்பினர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) மார்ட்டின் ஜான் (Martin Jahn) கூறுகிறார்: "ஸ்லாவியாவின் இந்தப் புதுப்பிப்பு இந்தியாவிற்கான எங்களது நன்கு நிறுவப்பட்ட மற்றும் வெற்றிகரமான செடானுக்கான அடுத்த படியாகும். இன்றுவரை கிட்டத்தட்ட 80,000 விநியோகங்களுடன், ஸ்லாவியா இந்த மாறும் பிரிவில் ஒரு வலுவான நிலையை நிறுவியுள்ளது. அதன் நிரூபிக்கப்பட்ட குணங்களின் அடிப்படையில், பவர்டிரெய்ன், சௌகரியம் மற்றும் இணைப்பில் இலக்கு மேம்பாடுகளை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம், இது அதன் கவர்ச்சியை மேலும் மேம்படுத்துகிறது. அன்றாட நடைமுறை, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான சௌகரியம் ஆகியவற்றின் கலவையானது நவீன, கட்டாய செடானைத் தேடும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்."

காலமற்ற வடிவமைப்பு, மான்டே கார்லோ பேட்ஜுடன் மேலும் உயர்த்தப்பட்டது

புதிய ஸ்லாவியா அதன் பிரீமியம் கவர்ச்சியை மேம்படுத்தும் பலவிதமான ஸ்டைலிங் மேம்பாடுகளுடன் அதன் அதிநவீன வடிவமைப்பு மொழியை உருவாக்குகிறது. செடான் சீக்வென்ஷியல் பின்புற டர்ன் இண்டிகேட்டர்களுடன் புத்தம் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்களைக் கொண்டுள்ளது, இது சாலையில் மிகவும் தனித்துவமான காட்சி கையொப்பத்தை உருவாக்குகிறது. கிரில் முழுவதும் இயங்கும் குரோம் ஸ்ட்ரிப் மூலம் முன்புறம் இப்போது வலியுறுத்தப்படுகிறது. கூடுதலாக, திருத்தப்பட்ட முன் மற்றும் பின்புற கட்டமைப்புகள், புதிய அலாய் வீல் டிசைன்களுடன், செடானின் சமகாலத் தோற்றம் மற்றும் அதன் நிலைப்பாட்டை மேலும் மேம்படுத்துகிறது.

விற்பனை தொடங்கியதிலிருந்து ஸ்லாவியா கிளாசிக், கிளாசிக்+, சிக்னேச்சர், ஸ்போர்ட்லைன் மற்றும் ப்ரெஸ்டீஜ் வகைகளுடன் வழங்கப்படும், மேலும் முதல் முறையாக, மான்டே கார்லோ (Monte Carlo) டிரிம் அறிமுகத்திலிருந்தே கிடைக்கும். புதிய ஸ்லாவியா பிரத்தியேக ஸ்டைலிங் கூறுகளைக் கொண்டுவருகிறது, இது செடானின் ஸ்போர்ட்டி தன்மை மற்றும் காட்சி கவர்ச்சியை அதிகரிக்கிறது.

புதிய ஸ்லாவியா, வகைகளின் அடிப்படையில், கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல், புத்திசாலித்தனமான வெள்ளி, லாவா ப்ளூ, டீப் பிளாக், செர்ரி ரெட், சிம்லா கிரீன் மற்றும் ஸ்டீல் கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். புதிய ஸ்லாவியாவுக்காக, ஆர்க்டிக் சில்வர் மற்றும் கப்புசினோ பீஜ் ஆகிய இரண்டு புதிய வண்ணங்களையும் பிராண்ட் அறிமுகப்படுத்துகிறது. புதிய ஸ்லாவியாவுக்கான முன்பதிவுகள் இன்று ரூ. 15,000 இல் தொடங்குகின்றன.

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ பியூஷ் அரோரா கூறுகிறார்: "இந்திய வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட உலகளவில் அளவிடப்பட்ட தயாரிப்புகளைக் கொண்டுவருவதில் எங்கள் கவனம் தொடர்கிறது. புதிய ஸ்லாவியா இந்த அணுகுமுறையின் வலுவான பிரதிபலிப்பாகும். நிரூபிக்கப்பட்ட பொறியியல் சிறப்பு மற்றும் அர்த்தமுள்ள மேம்பாடுகளின் கலவையுடன், இந்தியாவுக்காக வடிவமைக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட மற்றும் பொருத்தமான உலகத் தரம் வாய்ந்த மொபிலிட்டி தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துகிறோம்."

ஓட்டுவதற்கு வெகுமதியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது (Engineered to be rewarding to drive)

புதிய ஸ்லாவியா வாடிக்கையாளர்களுக்கு நிரூபிக்கப்பட்ட TSI பவர்டிரெய்ன்களின் தேர்வை தொடர்ந்து வழங்குகிறது. திறமையான மற்றும் பதிலளிக்கக்கூடிய 1.0 TSI இன்ஜினுடன் இணைக்கப்பட்ட புத்தம் புதிய எட்டு-வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனின் அறிமுகம் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும், இது இந்த கலவையை வழங்கும் அதன் பிரிவில் முதல் செடான் ஆகும். வாடிக்கையாளர்கள் 1.0 TSI உடன் ஆறு-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனையும் தேர்வு செய்யலாம். இன்னும் சிறந்த செயல்திறனைத் தேடுபவர்களுக்கு, ஸ்லாவியா ஏழு-வேக DSG ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் 1.5 TSI இயந்திரத்தைத் தொடர்கிறது. ஓட்டுநர் நம்பிக்கையை மேலும் மேம்படுத்த, 1.5 TSI வகைகள் இப்போது பின்புற டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டுள்ளன.

ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குநர் ஆஷிஷ் குப்தா கூறுகிறார்: "புத்தம் புதிய சூப்பர்ப் மற்றும் ஐகானிக் ஆக்டேவியா ஆர்எஸ் ஆகியவற்றுடன் புதிய ஸ்லாவியா, பிராண்டின் பெருமைமிக்க செடான் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறது. பல தலைமுறைகளாக, எங்கள் செடான்கள் காலமற்ற வடிவமைப்பு, ஓட்டுநர் இயக்கவியல், பாதுகாப்பு மற்றும் பொறியியல் சிறப்பு ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன. புதிய ஸ்லாவியா இன்றைய வாடிக்கையாளர்களுக்கு சமகால ஸ்டைலிங், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட சௌகரியத்தை அறிமுகப்படுத்தும் அதே வேளையில் இந்த அடித்தளங்களை உருவாக்குகிறது."

அதிக சௌகரியம். ஸ்மார்ட் தொழில்நுட்பம்

ஸ்லாவியா இப்போது உரிமை அனுபவத்தை உயர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பல வசதி மற்றும் சௌகரிய மேம்பாடுகளையும் அறிமுகப்படுத்துகிறது. இந்த புதுப்பிப்புகளில் முன்னணி வகிப்பது பிரிவின்-முதல் ரியர் சீட் மசாஜ் (Rear Seat Massage) செயல்பாடாகும், இது பொதுவாக உயர் வாகன வகுப்புகளுடன் தொடர்புடைய ஒரு அம்சத்தை பிரீமியம் செடான் பிரிவில் கொண்டு வருகிறது. செடான் ஒரு 360-டிகிரி ஏரியா வியூ கேமரா சிஸ்டத்தையும் அறிமுகப்படுத்துகிறது, மேலும் நகரச் சூழலில் பயன்பாட்டை எளிதாக்க முன்பக்க பார்க்கிங் சென்சார்களுடன் பார்க் பைலட் உள்ளது. கேபினுக்குள், புதிய ஸ்லாவியாவில் பெரிய 10.25-இன்ச் (26.03 செமீ) டிஜிட்டல் காக்பிட் உள்ளது.

புதிய ஸ்லாவியா வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கொண்ட 10.1-இன்ச் (25.6 செமீ) இன்ஃபோடெயின்மென்ட் திரையுடன் வருகிறது. இதன் மையத்தில் கூகுள் கிளவுட்டின் ஆட்டோமோட்டிவ் ஏஐ ஏஜென்ட்டால் (Automotive AI Agent) இயங்கும் மேம்பட்ட வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) உள்ளது. இந்த AI முகவர் ஜெமினியை (Gemini) வாகனத்திற்குள் கொண்டு வந்து, நிகழ்நேரத் தகவல்களுக்கான நேரடி அணுகலை வழங்குகிறது. இது இந்திய ஆங்கில உச்சரிப்புகளையும் அங்கீகரிக்கிறது.

பாதுகாப்பு தரநிலை (Safety as standard)

பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்குமான அதன் 5-ஸ்டார் குளோபல் NCAP பாதுகாப்பு நற்சான்றிதழ்களை முன்னெடுத்துச் சென்று, புதிய ஸ்லாவியா பரந்த அளவிலான ஓட்டுநர் நிலைகளில் பயணிகளைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட செயலில் மற்றும் செயலற்ற பாதுகாப்பு அம்சங்களின் விரிவான தொகுப்பைத் தொடர்ந்து வழங்குகிறது. ஆறு ஏர்பேக்குகள் உட்பட 25 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வரம்பு முழுவதும் நிலையானதாக வருகின்றன, அதே நேரத்தில் உயர் வகைகள் 40 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குகின்றன.

செயல்திறனைக் கொண்டாடுதல்: ஆக்டேவியா ஆர்எஸ் (Octavia RS)

புதிய ஸ்லாவியாவுடன், ஸ்கோடா ஆட்டோ இந்தியா புத்தம் புதிய ஆக்டேவியா ஆர்எஸ்-ஐயும் காட்சிப்படுத்தியது, இது பிராண்டின் வரலாற்றில் மிகவும் பிரபலமான செயல்திறன் மாடல்களில் ஒன்றாகும். இந்த செடான் 195 kW (265 PS) உற்பத்தி செய்யும் 2.0 TSI இயந்திரத்தைக் கொண்டுள்ளது, இது ஏழு-வேக DSG டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆக்டேவியா ஆர்எஸ் இப்போது மாம்பா கிரீன், வெல்வெட் ரெட் மற்றும் மேஜிக் பிளாக் நிறங்களில் கிடைக்கும். செயல்திறன் ஐகானுக்கான முன்பதிவுகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரூ. 2,50,000 க்கு தொடங்கும், மேலும் இது 50 அலகுகளுக்கு வரம்பிடப்படும்.

ஆடம்பரத்தின் வருகை: சூப்பர்ப் டிடிஐ (Superb TDI)

ஸ்கோடா ஆட்டோவின் மிகவும் பாராட்டப்பட்ட சொகுசு நேம்பிலேட்டுகளில் ஒன்றை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வரும் சூப்பர்ப் டிடிஐ-யும் காட்சியில் இருந்தது. எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்கள், காக்னாக் லெதர் இன்டீரியர்கள், டைனமிக் சேஸ் கன்ட்ரோல், ADAS மற்றும் டீசல் பவர்டிரெய்னின் வருகை இந்த செடானின் கவர்ச்சியையும் செயல்திறனையும் மேலும் கூட்டுகிறது. செடானில் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்த வாடிக்கையாளர்கள் அழைக்கப்படுகிறார்கள், அடுத்த ஆண்டு Q2 இன் முடிவில் டெலிவரிகள் தொடங்கும்.

ஸ்கோடா சூப்பர் கேர் உடன் எளிதான உரிமை

புதிய ஸ்லாவியா, ஆக்டேவியா ஆர்எஸ் மற்றும் புத்தம் புதிய சூப்பர்ப் ஆகியவை ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் தடையற்ற உரிமை அனுபவத்தை வழங்கும் நெறிமுறையைத் தொடர்கின்றன. பிராண்டின் அனைத்து சமீபத்திய செடான்களும் இப்போது ஸ்கோடா சூப்பர் கேர் பேக்கேஜுடன் வருகின்றன: பிரிவில்-சிறந்த நிலையான 4-ஆண்டு அல்லது 100,000-கிலோமீட்டர் உத்தரவாதம், அத்துடன் 4 வருட சாலையோர உதவி. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் இரண்டு ஆண்டுகள் அல்லது 30,000 கிலோமீட்டர்கள் வரை நான்கு இலவச லேபர் சேவைகளால் பயனடைகிறார்கள்.


********************


NOTE: ON EMBARGO TILL 18th AUGUST - 19:45 (IST)


Provisional information – final data on performance, power, measurements, and dimensions will be published once the car has been homologated.


Further information

Škoda Auto India

Mithin Selven

Lead - Traditional & Regional PR 

T - +91 90283 89374

mithin.selven@skoda-auto.co.in 

 


Škoda Auto

is successfully steering through the new decade with the Next Level Škoda Strategy

aims to become one of the top three best-selling brands in Europe by the end of the decade by offering its customers the best of both worlds through a range of attractive BEV, hybrid & ICE products

effectively exploits the potential in important growth markets such as India, Vietnam and the ASEAN region

currently offers customers 14 passenger car model ranges: Fabia, Scala, Octavia, Superb, Kamiq, Karoq, Kodiaq, Epiq, Elroq, Enyaq, Peaq, Slavia, Kylaq and Kushaq

delivered more than 1,040,000 vehicles to customers worldwide in 2025

has been part of the Volkswagen Group, one of the world's most successful car manufacturers, for more than 30 years

is part of Brand Group CORE, an organisational merger of the Volkswagen Group's volume brands, with the aim of achieving joint growth and significantly increasing the overall efficiency of all five volume brands

independently develops and produces components such as MEB battery systems, engines and transmissions for other Volkswagen Group brands

operates three production plants in the Czech Republic; has production capacities in Spain, Slovakia, Kazakhstan and India, mostly through group partnerships, as well as in Vietnam and Ukraine in cooperation with a local partner

employs around 40,000 people worldwide and is active in almost 100 markets


Škoda Auto India 

has fascinated customers in India since 2001

offers 5 models in India – Kylaq, Slavia, Kushaq, Kodiaq, and the Octavia RS

is present in 190 cities across the country with over 340 customer touchpoints

has recorded a 107% year-on-year growth with 72,665 cars sold in 2025


Škoda Auto India website - www.skoda-auto.co.in