Friday, September 4, 2026

10,000-க்கும் மேற்பட்ட வளையல் வடிவமைப்புகளுடன் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழாவை அறிமுகப்படுத்தும் VBJ

10,000-க்கும் மேற்பட்ட வளையல் வடிவமைப்புகளுடன் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழாவை அறிமுகப்படுத்தும் VBJ

சென்னை, செப்டம்பர் 4, 2026: இந்தியாவின் நம்பிக்கைக்குரிய பாரம்பரிய நகை பிராண்டான VBJ, வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ், வளையல்களின் அழகையும் பல்வேறு வடிவங்களையும் கொண்டாடும் வகையில் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ என்ற ஒரு மாத சிறப்பு விழாவை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5, 2026 வரை நடைபெறும் இந்த விழாவில், தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினத்தில் 10,000-க்கும் மேற்பட்ட வளையல் வடிவமைப்புகள் இடம்பெறும்.

தினசரி அணிவதற்கான எளிய வடிவங்கள் முதல் பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் சிறப்பு தருணங்களுக்கான பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்புகள் வரை பல்வேறு தொகுப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. VBJ-யின் அனைத்து ஷோரூம்களிலும் மற்றும் ஆன்லைனிலும் இந்தக் கலெக்க்ஷன் கிடைக்கும்.

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப, 10 நாட்களுக்குள் வளையல்களை தனிப்பயனாக்கும் வசதியும்* VBJ வழங்குகிறது.

இதுகுறித்து VBJ-யின் நிர்வாக பங்குதாரர் அமரேந்திரன் வும்மிடி கூறுகையில், “வளையல்கள் இந்திய நகை மரபில் எப்போதும் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. அவை பாரம்பரியம் மட்டுமல்ல, பல தனிப்பட்ட நினைவுகளுடனும் இணைந்தவை. ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ மூலம், தலைமுறைகள் கடந்தும் வளையல்கள் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை கொண்டாட விரும்புகிறோம்,” என்றார்.

VBJ-யின் மற்றொரு நிர்வாக பங்குதாரர் ஜிதேந்திர வும்மிடி கூறுகையில், “10,000-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை ஒருங்கிணைக்கும் இந்த விழா, ஒவ்வொரு நிகழ்வு மற்றும் தனிப்பட்ட விருப்பத்திற்கும் ஏற்ற வளையலை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கிறது. வளையல்களின் பல்வகைத் தன்மையையும் கைவினைத்திறனையும் கொண்டாடுவதே இதன் நோக்கம்,” என்றார்.

ஐந்து தலைமுறைகளாக குடும்பத்தால் நடத்தப்பட்டு வரும் VBJ, இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தின் முக்கிய அடையாளமான வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை உருவாக்கிய பெருமைக்குரியது. இந்தியாவின் கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியத்துடனான VBJ-யின் நீண்டகால தொடர்பை இது பிரதிபலிக்கிறது.

தென்னிந்தியாவில் தனது விரிவாக்கத்தைத் தொடர்ந்து, VBJ விரைவில் கோயம்புத்தூரில் புதிய ஷோரூமைத் தொடங்க உள்ளது, இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் தனது தனித்துவமான கைவினைத்திறன் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நகை அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு செல்ல உள்ளது.


About VBJ, Vummidi Bangaru Jewellers 

VBJ, Vummidi Bangaru Jewellers is one of South India’s most trusted fine jewellery brands, offering exceptional value, diverse choices, and unmatched quality across diamond, gold, and silver jewellery. Established in 1900, VBJ has earned the trust of over five generations and continues to be a name synonymous with heritage and craftsmanship. With two flagship stores in Chennai (Anna Salai and Anna Nagar) and a global presence through its Dallas showroom opened in October 2023, VBJ blends legacy with modernity to serve a wide range of jewellery connoisseurs. At the Anna Salai flagship, the brand also houses Atelier VBJ, an exclusive luxury floor offering a curated experience in high jewellery for discerning buyers. VBJ’s digital presence through www.vummidi.com allows patrons to explore elaborate collections online, while its dedicated silverware vertical www.vbjsilver.com, showcases masterful creations crafted from pure silver. The brand also boasts an in-house Creative Center and state-of-the-art manufacturing facility, enabling the design and production of timeless, original pieces that reflect both artistic finesse and generational expertise. 

‘வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது: தமிழ்நாட்டின் அரிய பல்லுயிர் சூழலை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் வனவிலங்கு ஆவணப்படம்!

‘வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது: தமிழ்நாட்டின் அரிய பல்லுயிர் சூழலை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் வனவிலங்கு ஆவணப்படம்!

• ‘நான்கு ஆண்டுகால உழைப்பில் உருவான 'வைல்ட் தமிழ்நாடு' ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை அழகையும் வனவிலங்குகளையும் பார்க்கும் ஆழ்ந்த அனுபவத்தை வெள்ளித்திரையில் அளிக்கிறது.

சென்னை, செப்டம்பர் 4, 2026: தமிழ் நாட்டின் காடுகளையும், இங்கு வாழும் ஆச்சர்யமூட்டும் வனவிலங்குகளையும் இதுவரைக்கும் நாம பார்த்திராத கோணத்தில் கண்முண் கொண்டு வருகிறது ‘வைல்ட் தமிழ்நாடு’ (Wild Tamil Nadu) ஆவணப்படம். செப்டம்பர் 7-ஆம் தேதி திங்கட்கிழமை முதல், தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் பிவிஆர் சினிமாஸ் (PVR Cinemas) தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டின் விதவிதமான நிலப்பரப்புகளையும், காட்டுயிர்களையும் பார்க்கும் ஒரு ஆழ்ந்த திரையரங்கு அனுபவத்தை இந்த ஆவணப்படம் ரசிகர்களுக்கு அளிக்கும்.

சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (Sundram Fasteners Ltd.) பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாடுகளின் முன்னெடுப்பாக, 'நேச்சர் இன்ஃபோகஸ்' (Nature inFocus) நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு வனத்துறையின் ஆதரவோடு இந்த ஒரு மணி நேர ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நான்கு ஆண்டுகளாகப் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒன்றிணைத்து, மலைகள், காடுகள், விளைநிலங்கள், கடற்கரைகள், பவளப்பாறைகள் மற்றும் வறண்ட நிலப்பரப்புகள் என தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் செழுமையையும் அதன் பல்லுயிர் பன்முகத்தன்மையையும் இந்தத் திரைப்படம் ரசிகர்களின் கண்முன்னே நிறுத்துகிறது.

பழந்தமிழர் சங்க இலக்கியத்தின் ஐந்திணைகளான குறிஞ்சி (மலைகள்), முல்லை (காடுகள்), மருதம் (விளைநிலங்கள்), நெய்தல் (கடற்கரைகள்) மற்றும் பாலை (வறண்ட நிலங்கள்) ஆகியவற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள ‘வைல்ட் தமிழ்நாடு’, இந்த மாறுபட்ட இயற்கை சூழல்கள் நிறைந்த பகுதிகளில் வாழும் வனவிலங்குகளை நேர்த்தியாக படம்பிடித்திருக்கிறது. யானைகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற பரிச்சயமான வனவிலங்குகளுடன் சேர்த்து, சோலைமந்தி (Lion-tailed macaque), மின்மினிப் பூச்சிகள் மற்றும் அரிதாக மட்டுமே கண்ணில் தென்படும் மெட்ராஸ் முள்ளம்பன்றி (Madras hedgehog) உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்க்கையையும் இந்த ஆவணப்படம் திரையில் நேரடி அனுபவம் போல் உணரச் செய்கிறது.

‘வைல்ட் தமிழ்நாடு’ படத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

• இயக்கம்: இயற்கை மற்றும் வனவிலங்கு ஆவணப்பட இயக்குநர் கல்யாண் வர்மா இதை இயக்கியுள்ளார்.

• பின்னணிக் குரல்: பிரபல நடிகர் அரவிந்த் சுவாமி தனது கம்பீரமான குரலில் வர்ணனை (Narration) செய்துள்ளார்.

• இசை: மூன்று முறை கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ், கர்நாடக இசையையும் மேற்கத்திய வாத்தியங்களையும் நேர்த்தியாக இணைத்து இசையமைத்துள்ளார்.

• ஒளிப்பதிவு: தென்னிந்தியாவைச் சேர்ந்த திறமையான ஒளிப்பதிவாளர்கள் குழுவினர் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாகக் களத்தில் தங்கி காட்சிகளைப் பதிவு செய்துள்ளனர்.

திரைப்படம் மற்றும் அதன் பரவலான திரையரங்க வெளியீடு குறித்து சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி ஆரத்தி கிருஷ்ணா (Ms. Arathi Krishna, Managing Director, Sundram Fasteners Ltd.) பேசுகையில், "நமது இயற்கை பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் இதுபோன்ற சிறந்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் லிமிடெட் பெருமிதம் கொள்கிறது. தமிழ்நாட்டின் வனப்பகுதிகளின் எழிலையும், அதன் பல்வேறு நிலப்பகுதிகளில் காணப்படும் ஆச்சர்யமூட்டும் பல்லுயிர் சூழலையும் ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம் மிக நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளது. பிவிஆர் திரையரங்குகள் வாயிலாக இந்த ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், இந்த கதைகள் அனைவரையும் எளிதில் சென்றடைய செய்வதோடு, இயற்கை உலகின் மீது ஆழ்ந்த அன்பையும், அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடையே உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றார்.

இயக்குநர் கல்யாண் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை பாரம்பரியத்தை ஒரு சினிமா அனுபவமாக வழங்குவதற்காக பல ஆண்டுகள் காடுகளிலும், மலைகளிலும், பல்வேறு நிலப்பகுதிகளிலும் இரவுப்பகல் பாராமல் களத்தில் நின்று எடுக்கப்பட்ட காட்சிகளை ஒன்றிணைத்துள்ளது. பிவிஆர் திரையரங்குகளில் வெளியாவது இந்த ஆவணப்படத்தின் பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாகும்; இது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டின் வனவிலங்குகளையும் எழில்மிகு நிலப்பகுதிகளையும் நேரடியாகப் பார்க்கும் அனுபவத்தை வெள்ளித்திரை மூலம் உணரச் செய்கிறது.

பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகும் ‘வைல்ட் தமிழ்நாடு’, காடுகள் மற்றும் மலைகள் தொடங்கி கடற்கரைகள் மற்றும் வறண்ட நிலங்கள் வரை தமிழ்நாட்டிற்குள் அடங்கியிருக்கும் இயற்கை சூழலின் இதுவரை பார்த்திராத உலகங்களை அறிந்துகொள்ள ரசிகர்களை அழைக்கிறது. மாநிலத்தின் ஈடு இணையற்ற இயற்கை பாரம்பரியத்தை, திரையரங்கத்திற்கே உரிய பிரம்மாண்டத்துடனும் நேரடி அனுபவத்துடனும் உணரும் வகையில் ’வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் ஐஎம்இசிஇ இந்தியா 2026' (IMECE India 2026) சர்வதேச மாநாட்டை நடத்துகிறது ஏஎஸ்எம்இ (ASME) இந்தியா

சென்னையில் ஐஎம்இசிஇ இந்தியா 2026' (IMECE India 2026) சர்வதேச மாநாட்டை நடத்துகிறது ஏஎஸ்எம்இ (ASME) இந்தியா

உற்பத்தி, எரிசக்தி, விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்சார் உருமாற்றத்தில் இந்தியாவின் இலக்குகளை முன்னெடுக்க உலகளாவிய பொறியியல் தலைவர்கள் ஒன்றிணைவு.


சென்னை, செப்டம்பர் 3, 2026: மனிதகுலத்தின் நல்வாழ்விற்காக பொறியியல் துறையை முன்னெடுக்கும் முன்னணி தொழில்முறை அமைப்பான அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (ASME) இந்தியா, தனது முதன்மையான 'சர்வதேச மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாநாடு மற்றும் கண்காட்சி'யின் (IMECE India 2026) இரண்டாவது பதிப்பை சென்னை வர்த்தக மையத்தில் (Chennai Trade Centre) இன்று தொடங்கியது.

“நிலையான எதிர்காலத்திற்கான பொறியியல்” (Engineering a Sustainable Future) என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாடு, இந்தியாவின் அடுத்தகட்ட தொழில் துறை வளர்ச்சியை ஆதரிக்கத் தேவையான தொழில்நுட்பங்கள், கூட்டாண்மைகள் மற்றும் திறமைகளை விவாதிக்க கொள்கை வகுப்பாளர்கள், தொழில் துறை தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs), புத்தொழில் நிறுவனங்கள் (Startups) மற்றும் மாணவர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கிறது.


இம்மாநாட்டில் 3,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 600-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், 900-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், 12 தொழில்நுட்ப அமர்வுகள் மற்றும் 75-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஐஎம்இசிஇ (IMECE) மாநாடு மீண்டும் இந்தியாவில் நடத்தப்படுவது, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொறியியல் மற்றும் உற்பத்திப் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவின் மீதான ஏஎஸ்எம்இ-யின் நீண்டகால அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. தனது தொடக்கப் பதிப்பின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ‘ஐஎம்இசிஇ இந்தியா 2026' மேம்பட்ட உற்பத்தி, எரிசக்தி, இயக்கம் (Mobility) மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் ஆகியவற்றில் இந்தியாவின் தொழில் துறை இலக்குகளுடன் உலகளாவிய நிபுணத்துவத்தை இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது.



இந்நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறியதாவது, "நிலைத்தன்மை என்பது நமது இலக்காக இருக்க வேண்டும். எதற்காக? மனிதகுலத்தின் நலனுக்காகவே. நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாடும், ஒவ்வொரு முயற்சியும் சக மனிதர்களுக்கானதே தவிர, எனக்கானது அல்ல. இது எனது ஆய்வகச் சுவர்களுக்கு வெளியே உள்ள மக்களுக்கானது. தங்கள் முன்னேற்றத்திற்காக இந்தக் குறிப்பிட்ட அறிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்கானது. இந்த நோக்கத்திற்காகவே, மனிதகுலத்தின் நலன் கருதி விவாதிக்க நாம் இங்கு கூடியுள்ளோம். ஒரு சிறந்த தொலைநோக்குச் சிந்தனையாளராக இருப்பதற்கும் அல்லது இந்தச் சிந்தனையை நிறைவேற்றுவதற்கும், நாம் அனைவரும் 'ஆத்மநிர்பார்' (தற்சார்பு) இலக்கை நோக்கிச் செயல்பட வேண்டும். நமது இலக்குகள், நமது நோக்கங்கள், நமது முயற்சிகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் தற்சார்பை நோக்கியே அமைய வேண்டும்."


தொடக்க விழாவில் பேசிய ஏஎஸ்எம்இ-யின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான (CEO) தாமஸ் கோஸ்டாபில் கூறியதாவது: “ஏஎஸ்எம்இ முதன்முதலில் ஐஎம்இசிஇ மாநாட்டை இந்தியாவிற்கு கொண்டு வந்தபோது, உலகளாவிய பொறியியலின் எதிர்காலத்தில் இந்தியா ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கும் என்ற எங்கள் நம்பிக்கையைப் பிரதிபலித்தது. தொழில் துறை, கல்வித்துறை, கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பொறியியல் சமூகத்தினரிடமிருந்து கிடைத்த மகத்தான வரவேற்பு அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது. இன்று, மேம்பட்ட உற்பத்தி, எரிசக்தி, இயக்கம் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான மிக முக்கியமான மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. ஐமெக் இந்தியாவின் இரண்டாவது பதிப்பு அந்த வேகத்தை முன்னெடுத்துச் செல்வதுடன், உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த தொழில் துறை சவால்களுக்குத் தீர்வு காண உலகளாவிய நிபுணத்துவமும் இந்தியக் கண்டுபிடிப்புகளும் ஒன்றிணையும் சிறந்த தளத்தை வழங்குகிறது” என்று குறிப்பிட்டார்.


இந்த ஆண்டு மாநாட்டின் உத்திசார் முக்கியக் களங்களை எடுத்துரைத்து, ஏஎஸ்எம்இ-யின் தலைமை உத்திசார் அதிகாரி (CSO) ஆனந்த் சேதுபதி பேசுகையில்: “ஐஎம்இசிஇ இந்தியா 2026 மாநாட்டில் முன்னிலைப்படுத்தப்படும் துறைகள், இந்தியாவின் தொழில் துறை எதிர்காலத்தை வடிவமைக்கும் மிக முக்கியமான வாய்ப்புகளைப் பிரதிபலிக்கின்றன. அணுசக்தி மற்றும் ஆழ்கடல் தொழில்நுட்பங்கள் முதல் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொறியியல் வரை, இந்தத் துறைகளில் பொறியியல் சிறப்பானது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பத் தலைமை மற்றும் தேசிய போட்டித்தன்மையை நேரடியாக உயர்த்தும். இந்த வாய்ப்புகளை தொழில் துறை வெற்றிகளாக மாற்றுவதற்குத் தேவையான திறன்கள், கூட்டாண்மைகள் மற்றும் பணியாளர் தயார்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் எங்கள் பொது விவாத அமர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றார்.


நீண்டகால பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத் தலைமையை வழிநடத்தும் என எதிர்பார்க்கப்படும் துறைகளில் இந்தியாவின் தொழில் திறன்களை வலுப்படுத்துவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். மூன்று நாள் நிகழ்வின் போது நடைபெறும் விவாதங்கள் அணுசக்தி உற்பத்தி, நீலப் பொருளாதாரம் (Blue Economy), விண்வெளி மற்றும் பாதுகாப்பு, மற்றும் டிஜிட்டல் பொறியியல் ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளை விரிவாக ஆராய்வதுடன், இந்திய தொழில் துறை எவ்வாறு மீள்தன்மையை உருவாக்கலாம், கண்டுபிடிப்புகளை விரிவுபடுத்தலாம் மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் தனது நிலையை வலுப்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்யும்.


மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில், “100-கிகாவாட் (GW) எதிர்காலத்திற்கான இந்தியாவின் அணுசக்தி விநியோகச் சங்கிலியை உருவாக்குதல்” குறித்த பிரத்யேக முழுமையான அமர்வு இடம்பெற்றுள்ளது. அதேவேளையில், “நீலப் பொருளாதாரத்திற்கான பொறியியல்: நிலையான எதிர்காலத்திற்கான கடல்சார், கடலடி மற்றும் ஆழ்கடல் தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பிலான அமர்வானது, இந்தியாவின் கடல்சார் மற்றும் பெருங்கடல் பொருளாதாரத் திறனை முழுமையாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக ஆராயும்.


(அமைச்சர் - இடம் ஒதுக்கப்பட்டுள்ளது) பங்கேற்கும் “வடிவமைப்பிற்கு அப்பால் நகர்தல்: இந்தியாவின் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தி” (Moving Beyond Build-to-Print: India's Aerospace, Defence & Hi-Tech Manufacturing) என்ற அமர்வின் மூலம் உற்பத்திப் போட்டித்தன்மையின் மீது கவனம் செலுத்தப்படும். அதே வேளையில், “அறிவார்ந்த எதிர்காலத்திற்கான பொறியியல்: செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் இரட்டையர்கள் மற்றும் தரவு சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங்” (Engineering the Intelligent Future: AI, Digital Twins and Data-Driven Mechanical Engineering) என்ற அமர்வு செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் இரட்டையர்கள் (Digital Twins) மற்றும் மேம்பட்ட தரவு அமைப்புகள் எவ்வாறு பொறியியல் மற்றும் உற்பத்தித் துறைகளை உருமாற்றுகின்றன என்பதை ஆராயும்.


மாநாட்டை நடத்தும் நகரமாக சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ஏஎஸ்எம்இ இந்தியாவின் தலைவரும் இயக்குநருமான மதுகர் சர்மா கூறுகையில், “மெக்கானிக்கல் இன்ஜினியரிங், உற்பத்தித் திறன் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆகியவற்றில் சென்னை நீண்டகாலமாக இந்தியாவின் முதன்மை மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. வாகனத் துறை மற்றும் கனரக பொறியியல் முதல் எரிசக்தி, விண்வெளி மற்றும் ஆராய்ச்சி வரை, இந்தியாவின் தொழில் வளர்ச்சி வரலாற்றில் இந்நகரம் ஒரு முக்கியப் பங்கை ஆற்றியுள்ளது. இங்கு ஐஎம்இசிஇ இந்தியா 2026 மாநாட்டை நடத்துவது அந்தப் பாரம்பரியத்திற்கான அங்கீகாரமாகவும், பொறியியல் மற்றும் உற்பத்தியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்தியா முழுவதிலும் இருந்தும் உலகெங்கிலும் இருந்தும் பொறியியல் தலைவர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது” என்றார்.


மாநாட்டின் தலைவர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக-தொழில் துறை ஒத்துழைப்பு மையத்தின் (CUIC) இயக்குநரான டாக்டர் கே. சண்முக சுந்தரம் மேலும் கூறுகையில், “ஐஎம்இசிஇ இந்தியா 2026 தொழில் துறை, கல்வித்துறை, அரசு, ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் மாணவர்களை ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைக்கிறது. இந்தத் தரப்பினரிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம், இந்த மாநாடு புதுமைகளை விரைவுபடுத்தவும், தொழில்-கல்வித்துறை கூட்டாண்மையை வலுப்படுத்தவும், இந்தியாவின் பொறியியல் இலக்குகளை அடைய ஆதரவளிக்கவும் மகத்தான வாய்ப்புகளை உருவாக்குகிறது” என்றார்.


தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறைக்கு அப்பால், திறமை மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த மாநாடு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘MEEd இந்தியா 2026 பொறியியல் கல்வி கருத்தரங்கின்’ (MEEd India 2026 Engineering Education Symposium) தொடர்ச்சியாக, இந்நிகழ்வில் பிரைன் போல்ட் (Brain Bolt), தி இன்ஜினியர்ஸ் ஸ்பிரிண்ட் 2026 (The Engineers Sprint 2026), ஏஎஸ்எம்இ ஐஷோ இந்தியா (ASME ISHOW India), இன்னோவேஷன் ஸ்கொயர் (Innovation Square) மற்றும் பொறியியலில் பெண்கள் (Women in Engineering) போன்ற சிறப்புத் திட்டங்கள் இடம்பெறுகின்றன. இவை மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் வளர்ந்து வரும் கண்டுபிடிப்பாளர்கள் தங்களது தீர்வுகளைக் காட்சிப்படுத்தவும், பொறியியல் துறை தலைவர்களுடன் கலந்துரையாடவும் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன.


செப்டம்பர் 5 வரை நடைபெறும் 'ஐஎம்இசிஇ இந்தியா 2026', இந்தியாவின் முன்னணி பொறியியல் மற்றும் உற்பத்தி மையமாக சென்னையின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, இந்தியாவின் பொறியியல் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் உயர்மட்டக் கலந்துரையாடல்கள், கூட்டாண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான முதன்மைத் தளத்தையும் உருவாக்குகிறது.


About ASME: ASME helps the global engineering community develop solutions to real world challenges. Founded in 1880 as the American Society of Mechanical Engineers, ASME is a not-for-profit professional organization that enables collaboration, knowledge sharing, and skill development across all engineering disciplines, while promoting the vital role of the engineer in society. ASME codes and standards, publications, conferences, continuing education, and professional development programs provide a foundation for advancing technical knowledge and a safer world. In 2020, ASME formed the International Society of Interdisciplinary Engineers (ISIE) II & III LLC, a new for-profit subsidiary to house business ventures that will bring new and innovative products, services, and technologies to the engineering community. For more information, visit asme.org.

About ASME India: ASME India Private Limited, a wholly owned subsidiary of ASME Holdings, was established in 2012 to unite and recognize ASME members, volunteers, researchers, academic professionals, industry practitioners, and students of mechanical engineering and other allied engineering disciplines in India. 8,500+ ASME Members, 22 Standards and Technical Groups, 180+ regional level sections both students and professionals, 1,000+ conference proceedings and 10,000+ attendees. For more information, visit https://asme-india.org/ 

About IMECE India: ASME’s International Mechanical Engineering Congress & Exposition (IMECE) is where research leaders from academia, government and industry converge to make connections and share insights for innovation across engineering disciplines. IMECE India has been curated to foster collaboration among academia, industry, national research laboratories, government-funded bodies and broader engineering communities. The forum will bring together diverse perspectives for knowledge sharing on technical advances in mechanical engineering and allied disciplines. For more information, visit https://imece.asme-india.org/2026 

ASME India Brings IMECE India 2026 to Chennai

ASME India Brings IMECE India 2026 to Chennai

Global engineering leaders convene to advance India’s ambitions in manufacturing, energy, aerospace and AI-driven industrial transformation.

CHENNAI, September 3, 2026: The American Society of Mechanical Engineers (ASME) India, a national professional organization dedicated to advancing engineering for the benefit of humanity, today inaugurated the second edition of its flagship International Mechanical Engineering Congress and Exposition (IMECE) India 2026 at the Chennai Trade Centre. 

Held under the theme “Engineering a Sustainable Future,” the three-day congress brings together policymakers, industry leaders, researchers, academia, MSMEs, startups and students to discuss the technologies, partnerships and talent needed to support India’s next phase of industrial growth. 

The conference is expected to host 3000+ delegates, 600+ speakers, 900+ papers, 12 technical tracks and 75+ exhibitors.

The return of IMECE to India reflects ASME's long-term commitment to one of the world's fastest-growing engineering and manufacturing economies. Building on the momentum of its inaugural edition, IMECE India 2026 serves as a platform for connecting global expertise with India’s industrial ambitions across advanced manufacturing, energy, mobility and digital transformation.

Speaking on the occasion, Hon'ble Governor of Tamil Nadu, Thiru. Rajendra Vishwanath Arlekar said, “Sustainability has to be our goal. For what? In the interest of humanity. Every process, every exercise we do, it is for the human being. It is not for myself. It is for the people outside the walls of my laboratory. It is for the people who are there waiting for this particular knowledge, so that they can progress. It is for this purpose that we are here to discuss in the interest of humanity. To be a big visionary or to have this particular vision fulfilled, we all have to work towards Atma Nirbharta. All our goals, all our intentions, all our efforts and exercises are to be directed towards self-reliance.”

Speaking at the inauguration, Thomas Costabile, Executive Director and Chief Executive Officer, ASME, said “When ASME brought IMECE to India for the first time, it reflected our belief that India would play a defining role in the future of global engineering. The response from industry, academia, policymakers and the engineering community reinforced that belief. Today, India is emerging as a critical centre for advanced manufacturing, energy, mobility and digital innovation. The second edition of IMECE India builds on that momentum and provides a platform where global expertise and Indian innovation can come together to address industrial challenges of global significance.”

Highlighting the strategic focus areas of this year's congress, Anand Sethupathy, Chief Strategy Officer, ASME, said, “The sectors being highlighted at IMECE India 2026 represent some of the most significant opportunities shaping India's industrial future. From nuclear energy and deep-ocean technologies to aerospace, defence and AI-enabled engineering, these are areas where engineering excellence will directly impact economic growth, technological leadership and national competitiveness. Our plenary discussions are designed to focus on the capabilities, partnerships and workforce readiness needed to translate opportunity into industrial impact.”

A key focus of the congress is strengthening India's industrial capabilities in sectors expected to drive long-term economic growth and technological leadership. Discussions during the three-day event will explore opportunities in nuclear manufacturing, the blue economy, aerospace and defence, and digital engineering, while examining how Indian industry can build resilience, scale innovation and strengthen its position in global value chains. 

The congress agenda includes a dedicated plenary on “Building India’s Nuclear Supply Chain for a 100-GW Future,” while “Engineering the Blue Economy: Offshore, Subsea and Deep-Ocean Technologies for a Sustainable Future” will examine the technologies needed to unlock India’s maritime and ocean economy potential.

The spotlight will also turn to manufacturing competitiveness through the plenary “Moving Beyond Build-to-Print: India’s Aerospace, Defence & Hi-Tech Manufacturing.” Meanwhile, “Engineering the Intelligent Future: AI, Digital Twins and Data-Driven Mechanical Engineering” will explore how artificial intelligence, digital twins and advanced data systems are transforming engineering and manufacturing.

Commenting on the choice of host city, Madhukar Sharma, President and Director, ASME India, said “Chennai has long been one of India's foremost centres for mechanical engineering, manufacturing excellence and technical education. From automotive and heavy engineering to energy, aerospace and research, the city has played a defining role in India's industrial growth story. Hosting IMECE India 2026 here is both a recognition of that legacy and an opportunity to bring together engineering leaders from across India and around the world to discuss the future of engineering and manufacturing.”

Dr. K. Shanmuga Sundaram, Congress Chair and Director, Centre for University-Industry Collaboration, Anna University added “IMECE India 2026 brings together industry, academia, government, researchers, startups and students on a common platform. By fostering collaboration across these stakeholders, the congress creates opportunities to accelerate innovation, strengthen industry-academia partnerships and support India's engineering ambitions.”

Beyond technology and industry, the congress places a strong emphasis on talent development and innovation. Building on the MEEd India 2026 Engineering Education Symposium held at Anna University, the event features programmes such as Brain Bolt: The Engineer’s Sprint 2026, ASME ISHOW India, Innovation Square and Women in Engineering, providing opportunities for students, entrepreneurs and emerging innovators to showcase solutions and engage with engineering leaders. 

Running through September 5, IMECE India 2026 reinforces Chennai's position as a leading engineering and manufacturing destination while creating a platform for the conversations, collaborations and innovations that will help shape the future of engineering in India. 

About ASME: ASME helps the global engineering community develop solutions to real world challenges. Founded in 1880 as the American Society of Mechanical Engineers, ASME is a not-for-profit professional organization that enables collaboration, knowledge sharing, and skill development across all engineering disciplines, while promoting the vital role of the engineer in society. ASME codes and standards, publications, conferences, continuing education, and professional development programs provide a foundation for advancing technical knowledge and a safer world. In 2020, ASME formed the International Society of Interdisciplinary Engineers (ISIE) II & III LLC, a new for-profit subsidiary to house business ventures that will bring new and innovative products, services, and technologies to the engineering community. For more information, visit asme.org.

About ASME India: ASME India Private Limited, a wholly owned subsidiary of ASME Holdings, was established in 2012 to unite and recognize ASME members, volunteers, researchers, academic professionals, industry practitioners, and students of mechanical engineering and other allied engineering disciplines in India. 8,500+ ASME Members, 22 Standards and Technical Groups, 180+ regional level sections both students and professionals, 1,000+ conference proceedings and 10,000+ attendees. For more information, visit https://asme-india.org/ 

About IMECE India: ASME’s International Mechanical Engineering Congress & Exposition (IMECE) is where research leaders from academia, government and industry converge to make connections and share insights for innovation across engineering disciplines. IMECE India has been curated to foster collaboration among academia, industry, national research laboratories, government-funded bodies and broader engineering communities. The forum will bring together diverse perspectives for knowledge sharing on technical advances in mechanical engineering and allied disciplines. For more information, visit https://imece.asme-india.org/2026 


Thursday, September 3, 2026

சென்னையின் ஒருங்கிணைந்த நகரமைப்புச் சூழலில் தனது இருப்பை வலுப்படுத்தும் வகையில், மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் நிறுவனம் மஹிந்திரா லேக்வுட்ஸ் இல் பிரீமியம் குடியிருப்புகளின் Phase IV ஐ அறிமுகப்படுத்தியுள்ளது

சென்னையின் ஒருங்கிணைந்த நகரமைப்புச் சூழலில் தனது இருப்பை வலுப்படுத்தும் வகையில், மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் நிறுவனம் மஹிந்திரா லேக்வுட்ஸ் இல் பிரீமியம் குடியிருப்புகளின் Phase IV ஐ அறிமுகப்படுத்தியுள்ளது


சென்னை, செப்டம்பர்  03, 2026 – மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பிரிவான மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட்,  சென்னையில் ஜிஎஸ்டி சாலை வழித்தடத்தில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி (MWCC) என்ற ஒருங்கிணைந்த நகர்ப்புற வளாகத்திற்குள், கவனமாக வடிவமைக்கப்பட்ட மஹிந்திரா லேக்வுட்ஸ் இன் ஒரு பிரீமியம் குடியிருப்புத் திட்டமான மஹிந்திரா லேக்வுட்ஸ் Phase IV இன் அறிமுகத்தை இன்று அறிவித்துள்ளது.

சுமார் 9.33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மஹிந்திரா லேக்வுட்ஸ், இடவசதி, நிலைத்தன்மை மற்றும் அன்றாட வாழ்வியல் வசதி ஆகியவற்றின் ஒரு கலவையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட 2 மற்றும் 3 படுக்கையறை கொண்ட குடியிருப்புகளுடன் 9 டவர்களைக் கொண்டுள்ளது. Phase IV இல் ஒவ்வொன்றிலும் 83 குடியிருப்புகளைக் கொண்ட மற்றும் இந்த சமூகத்திற்குள் மேம்பட்ட வாழ்க்கை அனுபவத்தை வழங்குகிற  F மற்றும் G டவர்கள் அடங்கும். மேலும் . முந்தைய கட்டங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இப்பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்விற்கான ஒரு தரநிலையாகத் திகழும் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி யில், மஹிந்திரா லைஃப்ஸ்பேஸின் வலுவான சாதனைப்பதிவை மேலும் வலுப்படுத்துகிறது.

மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட்ட நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி (குடியிருப்பு பிரிவு) விமலேந்திர சிங், கூறும்பொழுது, "இன்றைய வீடு வாங்குவோர் தங்கள் வீடுகளை மட்டுமல்லாமல், அவற்றைச் சுற்றியுள்ள சூழலையும் கருத்தில் கொண்டு மிகவும் கவனமாக முடிவுகளை எடுக்கின்றனர். சென்னை மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் எவ்வாறு நீடித்த மதிப்பு, வலுவான தேவை, 


மற்றும் ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க முடியும் என்பதை தொடர்ந்து நிரூபித்துள்ளது. Phase IV (F மற்றும் G டவர்கள்) அறிமுகத்துடன், ஏரி, மலைகள் அல்லது பீடம் ஆகியவற்றின் சிறந்த காட்சிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இல்லங்கள் மூலம் இந்த முன்மொழிவை நாங்கள் மேலும் வலுப்படுத்துகிறோம். அதேநேரம், ஒரு நன்கு திட்டமிடப்பட்ட, எதிர்காலத்திற்குத் தயாரான சமூகத்தில் இடவசதி, தனியுரிமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை இணைத்துள்ளோம். வலுவான உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் பொருளாதார இயக்கிகளின் ஆதரவுடன், நீண்டகால மதிப்பை நாடும் இறுதிப் பயனாளிகள் மற்றும் முதலீட்டாளர்கள் இருவருக்கும் மஹிந்திரா லேக்வுட்ஸ் ஒரு ஈர்க்கின்ற வாய்ப்பை வழங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம்."என்றார்.

ஜிஎஸ்டி சாலை வழித்தடத்தில்  உயர்தர ரியல் எஸ்டேட் சந்தைக்குத் தொடர்ந்து ஒரு முக்கிய மையமாக மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி,  திகழ்கிறது. இது 1,550 ஏக்கர் பரப்பளவில் அமைந்த குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை வளர்ச்சிகள் அடங்கிய ஒருங்கிணைந்த நகரமாகும். 65 க்கும் மேற்பட்ட உலகளாவிய பெருநிறுவனங்கள் மற்றும் பல சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் (SEZs) கொண்ட இந்த நகரம், "நடந்தே வேலைக்குச் செல்லும்" மக்களிடமிருந்து நிலையான தேவையைப் பெற்று வருகிறது. இதன் விளைவாக, விலை உயர்வு கணிசமாக உள்ளது மற்றும் கையிருப்பு  குறைவாக உள்ளது.

மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் இன் நிலைத்தன்மை உறுதிப்பாட்டிற்கு இசைவாக, மஹிந்திரா லேக்வுட்ஸ் IGBC பிளாட்டினம் முன்சான்றழிப்பைப் பெற்றுள்ளது. இந்தத் மேம்பாடு, பொது இட ஒளியூட்டுதலுக்காக சோலார் PV பேனல்கள், விரிவான மழைநீர் சேகரிப்பு, குறைந்த VOC பொருட்கள், மற்றும் இயற்கை குளிர்ச்சியையும் மேம்பட்ட உட்புறக் காற்றின் தரத்தையும் சாத்தியமாக்கும் வடிவமைப்பு உத்திகள் போன்ற பல்வேறு சூழல் நட்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த முயற்சிகள், பிளாட்டினம் சான்றிதழ் பெற்ற பசுமை நகரமான மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியின் பரந்த நிலைத்தன்மை கட்டமைப்பால் மேலும் வலுப்பெறுகின்றன. குப்பைக் கிடங்கிற்கு கழிவுகளைச் செல்லாததாக்கும் நடைமுறைகள், நகர்ப்புற காடுகளின் அடர்த்தி மற்றும் பருவநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய திட்டமிடல் போன்ற நடைமுறைகளுக்காக அறியப்படும், பிளாட்டினம் சான்றளிப்பு பெற்ற பசுமை நகரமான 


மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியின் விரிவான நிலைத்தன்மைக் கட்டமைப்பு மூலம் இந்த முன்னெடுப்புகள் மேலும் வலுப்பெறுகின்றன.

The Tata Trusts Call for Early Detection and Diagnosis of Dementia through their public health awareness campaign, ‘Vajood Rahe Maujood’

The Tata Trusts Call for Early Detection and Diagnosis of Dementia through their public health awareness campaign, ‘Vajood Rahe Maujood’

chennai, 2nd September 2026: This World Alzheimer’s Month, the Tata Trusts focus attention on Dementia, an important health challenge that could hit India’s elderly population sooner than we imagine. The Trusts’ campaign ‘Vajood Rahe Maujood’, calls for early interventions not just by the affected families but also at an ecosystem level.

India’s elderly population is growing rapidly. By 2050, India is projected to be home to more than 347 million people aged 60 and above [i].  A population roughly equivalent to the entire population of the United States today [ii]. This demographic shift will fundamentally reshape the demands placed on India’s healthcare systems, families and care infrastructure. Ageing and its associated health challenges, including dementia, thus become an urgent area of research and action. 

According to Alzheimer’s & Dementia Journal, 8.8 million elderly people are estimated to be living with dementia in India today [iii]. Another study suggested that close to 90% of dementia cases in India go undiagnosed [iv]. The scale of the challenge is accelerating rapidly; a 2023 AIIMS-USC study estimates that the number of Indian seniors living with dementia could reach 16.9 million by 2036, nearly doubling earlier than expected [v]. This underscores why India’s response must go beyond early detection to building a stronger, more collaborative dementia ecosystem.

The campaign film makes use of firsthand accounts from psychiatrists, neurologists and geriatricians, as also caregivers and patients living with early-stage dementia, to highlight the fact that dementia is not merely a disease that causes loss of memory but is actually one where the patients progressively lose their sense of self. ‘Vajood Rahe Maujood’, accordingly, sets out to build awareness around dementia while urging us to be alert to the early symptoms, and not misattribute them to aging.  

Reflecting on the importance of this campaign, Mr. Siddharth Sharma, CEO, Tata Trusts, said, “Dementia will be one of the defining health conversations in India over the next three decades. Our effort is to build a shared, evidence-based understanding of dementia in India, one that looks beyond the disease to the realities of the individual and the caregiver and seeks to build an ecosystem of care around them". 

The campaign builds on the Tata Trusts’ broader work in elder care, which recognises ageing as a development priority that extends beyond healthcare alone. The Trusts’ early work in elder care, including the Elder Spring helpline piloted in Telangana, informed the development of Elder Line (14567), which was subsequently scaled nationally by the Government of India extending access to information, counselling and support for senior citizens. Building on these learnings, the Trusts have expanded their focus to strengthening the wider ecosystem of elder care through social engagement centres, building caregiving infrastructure and bringing greater attention to often-overlooked mental health concerns, including dementia. This includes supporting the Centre for Brain Research - Tata Longitudinal Study on Ageing (TLSA) to build evidence on dementia through community-based research and supporting Dementia India Alliance in strengthening awareness, capacities and the continuum of support and care for people living with dementia and their caregivers. Together, these efforts seek to strengthen the infrastructure, knowledge and capacities needed to respond to the evolving needs of India’s ageing population.

Building on this, Dr. Anura Kurpad, Senior Advisor, Health, said, “People often describe changes in memory, behaviour or everyday functioning simply as old age.  But these changes can be early signs of dementia and should not be dismissed. While there is currently no cure for dementia, an early diagnosis can be transformative. Literature on the subject underscores a critical health prevention window and we need to utilise that through systemic action on modifiable risk factors such as diabetes, hypertension and other lifestyle factors". 

Addressing the dementia care gap, Ms. Ramani Sundaram, Executive Director, Dementia India Alliance stated, " Early detection of dementia is an important first step, but it cannot exist in isolation. India today has fewer than 50 full-fledged dementia care centers.  We need a stronger, more connected dementia ecosystem- one that supports individuals and caregivers, equips families with resources and knowledge to navigate this difficult journey, and brings healthcare, communities, workplaces and policymakers together to respond proactively and effectively.”

Through their support to this initiative, the Tata Trusts call on healthcare providers, policymakers, corporate employers, and communities to recognise early warning signs and prioritise early medical screening, ensuring that patients retain dignity, agency, and quality of life for as long as possible.

About Tata Trusts 

Established in 1892, the Tata Trusts are India’s oldest and amongst Asia's largest philanthropic institutions. They have played a pioneering role in bringing about an enduring difference in the lives of the communities they serve, advancing equity, resilience, and shared progress. Inspired by the vision of the Founder Jamsetji Tata and guided by a legacy of proactive philanthropy, the Tata Trusts work to catalyse systemic and sustainable change across diverse areas by building institutions, strengthening public systems, and accelerating socio-economic development in a wide variety of areas- healthcare; nutrition; education; water, sanitation and hygiene; urban and rural livelihoods, amongst others. The Trusts build meaningful solutions, bridging tradition and innovation, through collaborations that nurture grassroots efforts, empower change makers, and touch lives across India. 

Wednesday, September 2, 2026

Tata Motors registered 49% growth YoY with total sales of 44,411 commercial vehicle units in August 2026

Tata Motors registered 49% growth YoY with total sales of 44,411 commercial vehicle units in August 2026

Chennai, 1 September 2026: Tata Motors Limited sales in the domestic & international markets for August 2026 stood at 44,411 units, compared to 29,863 units during August 2025, up 49% YoY.

Domestic sales of MH&ICV in August 2026, 17,531 units vs 13,405 units in August 2025 (up 31% YoY)

Domestic & International sales for MH&ICV in August 2026, was 18,920 units vs 14,667 units in August 2025 (up 29% YoY)


About Tata Motors Ltd (Formerly TML Commercial Vehicles Ltd):

Part of the USD 180 billion Tata Group, Tata Motors Ltd., (BSE: Scrip code 544569; NSE: Scrip code TMCV) is India’s largest and a globally renowned manufacturer of utility vehicles, pick-ups, trucks, and buses. With over eight decades of leadership in commercial mobility, the company is known for its innovation, reliability, and performance. Its advanced powertrains, connected technologies, and intelligent fleet solutions support a wide range of applications—from last-mile delivery to public transport while seamlessly driving the wheels of the nation’s economy. Guided by its brand promise Better Always, Tata Motors delivers future-ready solutions that enhance customer experience and drive sustainable growth. The company operates in India and South Korea, with a global presence across Africa, the Middle East, Latin America, Southeast Asia, and SAARC countries.

As per the Composite Scheme of Arrangement sanctioned by the Hon’ble National Company Law Tribunal, Mumbai Bench—amongst Tata Motors Limited, TML Commercial Vehicles Limited (the Company) and Tata Motors Passenger Vehicles Limited—the Company’s name was changed to Tata Motors Limited from TML Commercial Vehicles Limited (effective 29 October 2025), and its equity shares are listed on the BSE Ltd and the NSE Ltd.

‘Z’ and Google Collaborate for an Integration of Google Search’s AI Mode in popular Zee TV fiction shows through authentic storytelling

‘Z’ and Google Collaborate for an Integration of Google Search’s AI Mode in popular Zee TV fiction shows through authentic storytelling

This integration will see Zee TV characters as Dilfluencers adopting AI in new and innovative ways , showing the path to smarter, more confident everyday decisions

Link: https://www.instagram.com/reel/DcB16RgNl5T/?igsh=MTZmdnZoMnJ4NXY1Mw==

Chennai, 31st August 2026: Across India, some of the most meaningful connections are built through stories.  Television fiction is a daily companion, bringing into homes aspirational characters whose dreams, dilemmas and journeys often feel deeply personal. It is this unique relationship between audiences and storytelling that brings ZEE and Google together to introduce fiction-led AI Search integration, bringing Google Search’s AI Mode into the storytelling worlds of Zee TV's popular fiction show ‘Ganga Mai Ki Betiyan’ among others.

Launching on Independence Day, the collaboration moves beyond conventional product placement, weaving Google Search’s AI Mode organically into the journeys of key characters and making it a natural part of the storytelling experience. Across relatable moments and everyday dilemmas, audiences will experience how Google Search AI Mode can process complex queries and help people easily discover the information they need to make confident decisions.

The collaboration leverages ZEE's Dilfluencer Moments, a bespoke solution that weaves brand ethos into real and authentic storytelling that travels across screens and formats, leading to community engagement. Built on the belief that audiences connect most deeply with stories, characters and moments they trust, Dilfluencer Moments lets brands become a meaningful part of the narrative itself, originating within Zee TV's trusted fiction ecosystem and extending across multiple touchpoints. In this collaboration, Google Search’s AI Mode becomes a natural part of those moments, assisting characters as they navigate challenges, explore possibilities and make informed choices in ways that feel authentic to the story.

As part of the collaboration, ZEE and Google have also launched a brand film featuring Amandeep Sidhu who plays the role of ‘Sneha’ from ‘Ganga Mai Ki Betiyan’. Set in a candid behind-the-scenes moment, the film begins with an ordinary conversation between Amandeep and her makeup artist, Aarti played by Rajsi Bhave. When Aarti reveals that she is leaving to pursue her long-held dream of opening her own beauty salon, Amandeep is both surprised and curious. As the conversation unfolds, Aarti shares how she navigated the many questions, uncertainties and decisions involved in starting a business, with a helpful guide by her side: Google Search’s AI Mode. Through a warm, relatable and aspirational exchange, the film demonstrates how AI Mode can understand context, simplify complex situations and help individuals with the information they need 

Built around the campaign thought, "Google Search ka Naya AI Mode, Samjhe, Samjhaye aur Raah Dikhaye," the initiative showcases how Google Search’s AI Mode adds a more conversational layer to the trusted Search experience. While the brand film introduces audiences to the proposition, the storytelling continues across upcoming episodes of ‘Tumm Se Tumm Takk’ and ‘Ganga Mai Ki Betiyan’, where viewers will see AI Mode play a meaningful role at key moments in the characters' journeys, helping them with their everyday questions and situations, explore possibilities and make informed decisions with greater clarity and confidence. Through the upcoming story arcs, audiences will witness how Google Search's new AI Mode provides intuitive, contextual assistance, becoming a reliable tool in the characters' journeys as they navigate aspirations, dilemmas and everyday decisions.

The film culminates with Amandeep breaking the fourth wall and inviting viewers to experience Google Search’s AI Mode for themselves. The film also serves as a gateway to the larger story fiction integration, where audiences will continue to see Google Search AI Mode woven not only into upcoming storylines but also the further narrative across Zee TV's fiction shows. 

Reflecting on the collaboration, Kanika Kalra, Director, Platforms & Ecosystems, Consumer Marketing, Google India, said: "With the introduction of AI Mode, we are redefining what Search can do for the Indian consumer. This is a fundamental shift toward advanced thinking, reasoning, and personalisation built directly into Search. With Zee as our partner, this is our attempt to bring Google Search's AI intelligence to the world of Drama."

Speaking about the partnership, Sandeep Mehrotra, Chief Operating Officer, Advertisement Revenue, ZEEL, said: "Advertisers today are looking for more than visibility; they are looking for meaningful ways to connect with consumers in environments they trust. This collaboration with Google Search AI Mode demonstrates how entertainment can create that connection by integrating brands naturally into stories that audiences are already emotionally invested in. Through Dilfluencer Moments, we have been building new storytelling-led solutions for marketers, and this partnership showcases how even a technology product can be woven seamlessly into a narrative to drive both relevance and engagement at scale."

Speaking about the announcement film, Kartik Mahadev, CMO, Zee Entertainment Enterprises, said: "The most powerful integrations are those that become part of the story world, moving naturally with its characters. That was our ambition with Google Search in AI Mode, and this first film sets the tone for what’s to come. Launching around Independence Day with our Dilfluencer, Sneha from Zee TV, the story gives the idea of independence a contemporary, everyday meaning, one that can remain relevant well beyond the occasion. At ZEE, our characters and storytelling have the ability to build empathy at scale. Dilfluencer Moments harnesses that influence to go a step further in helping audiences discover new possibilities, build confidence in new behaviours, and turn cultural moments into meaningful adoption.”

By combining the scale of television, the trust of storytelling and the powerful capabilities of Google Search’s AI Mode, ZEE and Google are creating new ways for audiences to discover innovation through stories that feel familiar, relevant and relatable. The collaboration also reinforces the power of entertainment to bridge the gap between new technology and everyday adoption.

Tuesday, September 1, 2026

ஆலோசகர்கள் மற்றும் விநியோக பார்ட்னர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்த 'ICICI Life Partner Stack 2.0' தளத்தை அறிமுகப்படுத்துகிறது ஐசிஐசிஐ பிரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ்!

ஆலோசகர்கள் மற்றும் விநியோக பார்ட்னர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்த 'ICICI Life Partner Stack 2.0' தளத்தை அறிமுகப்படுத்துகிறது ஐசிஐசிஐ பிரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட கருவிகள், ஆலோசகர்களுக்குப் பொருத்தமான தயாரிப்புப் பரிந்துரைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மேற்கோள்களை (quotations) வழங்கி உதவுகின்றன. 

விரிவான கூட்டாளர் இணைப்பு, டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை வழங்குவதோடு உற்பத்தித்திறனையும் உயர்த்துகிறது. 

தரவுத்தள இணைப்பு (Database integration) விண்ணப்பப் படிவத்தில் 70% வரையிலான விவரங்களை முன்பே நிரப்ப உதவுவதால், வாடிக்கையாளர்களைத் தடையின்றி எளிதாக இணைக்க முடிகிறது. 


சென்னை 31 ஆகஸ்ட் 2026 : ஐசிஐசிஐ பிரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், தனது 'பார்ட்னர் ஸ்டாக்' தளத்தை புதிய அம்சங்களுடன் 2026-இல் மேம்படுத்தி, 'ICICI Life Partner Stack 2.0' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தளம் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த கருவிகள், வலுவான அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மற்றும் டிஜிட்டல் திறன்களை ஒன்றுதிரட்டி, விற்பனை, வாடிக்கையாளர் சேர்க்கை மற்றும் சேவைகளில் நிறுவனத்தின் ஆலோசகர்கள் மற்றும் விநியோக வலையமைப்பிற்குத் துணைபுரிகிறது.

ஆலோசகர்கள் மற்றும் விநியோகப் பங்காளர்கள் பொருத்தமான தீர்வுகளைக் கண்டறியவும், விலை மேற்கோள்களை உருவாக்கவும், வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும், அவர்களுக்கான சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்கவும் வழிவகை செய்வதன் மூலம், வாடிக்கையாளர்களின் அனுபவத்தை எளிமையாக்கும் வகையில் இந்த மேம்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 'eQuote App', வாடிக்கையாளர்களின் பிரிவு மற்றும் வாழ்க்கை நிலைக்கு ஏற்ப சரியான தயாரிப்புகளைப் பரிந்துரைக்க AI அடிப்படையிலான தயாரிப்புப் பரிந்துரைக் கருவியைப் பயன்படுத்துகிறது; அதோடு, தனிப்பயனாக்கப்பட்ட மேற்கோள்களை உருவாக்கிப் பகிரவும் ஆலோசகர்களுக்கு உதவுகிறது. 'LIVA' என்ற AI அடிப்படையிலான சாட்பாட், வாடிக்கையாளர்களுடன் உரையாடும்போதே தயாரிப்பு அம்சங்கள் மற்றும் மேற்கோள்களை ஆலோசகர்கள் எளிதாகப் பெற ஒரு உரையாடல் தளத்தை வழங்குகிறது.


'ICICI Life Partner Stack 2.0' குறித்து ஐசிஐசிஐ பிரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை விநியோக அதிகாரி (Chief Distribution Officer) திரு. அமிஷ் பாங்கர் கூறுகையில், “வாடிக்கையாளர்கள் ஆயுள் காப்பீட்டுத் தீர்வுகளைப் புரிந்துகொள்ளவும் பெறவும் உதவுவதில் நமது ஆலோசகர்கள் மற்றும் விநியோகப் பங்காளர்கள் மிக முக்கியமான பங்காற்றுகின்றனர். பொருத்தமான தீர்வுகளைக் கண்டறிவது மற்றும் விலை மேற்கோள்களை உருவாக்குவது முதல் வாடிக்கையாளர்களைச் சேர்ப்பது மற்றும் அவர்களுக்கான சேவைகளை வழங்குவது வரை, அவர்களின் அன்றாட செயல்பாடுகளை எளிமையாகவும் வாடிக்கையாளர்களுக்கு உகந்ததாகவும் மாற்றக்கூடிய டிஜிட்டல் மற்றும் AI தொழில்நுட்பக் கருவிகளை வழங்குவதையே ICICI Life Partner Stack 2.0 நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திறன்களைப் பங்காளர்களின் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், செயல்பாடுகளை மேலும் வேகமாகவும் தடையற்றதாகவும் மாற்றுகிறோம்; இதனால் நமது பங்காளர்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு சேவை செய்வதில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியும்.” 

'ICICI Life Partner Stack 2.0' தளமானது பங்காளர்களின் அமைப்புகளுடன் ஆழமான ஒருங்கிணைப்பைச் சாத்தியமாக்குகிறது. பங்காளர்களின் CRM தளங்களுடனான இதன் ஒருங்கிணைப்பு, சிறந்த ஒத்திசைவுக்கும் (synchronisation) வாடிக்கையாளர் பயண நிர்வாகத்திற்கும் துணைபுரிகிறது. API ஒருங்கிணைப்பு மூலமாக, பங்காளர்கள் தங்களது சொந்தத் தளங்களிலிருந்தே வாடிக்கையாளர் சேவைக்கான கோரிக்கைகளை எழுப்ப முடியும்; இக்கோரிக்கைகள் ஐசிஐசிஐ பிரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் செயலாக்கப்பட்டு, அதன் தற்போதைய நிலை குறித்த புதுப்பிப்புகள் டிஜிட்டல் முறையில் பகிரப்படுகின்றன. குழுப் பங்காளர்கள் (Group partners) உறுப்பினர்களின் விவரங்களை அனுப்பவும், உரிமைகோரல்களைப் (claims) பதிவுசெய்யவும், சேவைத் தேவைகளைப் பகிரவும் API சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேம்படுத்தப்பட்ட சில்லறை மற்றும் குழுப் பங்காளர்களுக்கான இணையதளங்கள் (portals), வாடிக்கையாளர்களின் விவரங்கள், அறிக்கைகள், ஊதிய விவரங்கள் மற்றும் பிற சேவைத் திறன்களைப் பங்காளர்கள் அணுக வழிவகை செய்கின்றன. வாடிக்கையாளர் சேர்க்கையை எளிதாக்குவதற்காக, 'Partner Stack' தளமானது Aadhaar-க்கான UIDAI, CKYC-க்கான CERSAI, IDV-க்கான Vahan, GSTN, EPFO, CAS மற்றும் Perfios உள்ளிட்ட பல தேசிய தரவுத்தளங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்புகள் விண்ணப்பப் படிவத்தில் 70% வரையிலான விவரங்களை முன்பே நிரப்ப உதவுவதால், KYC மற்றும் வருமான ஆவணங்களைச் சேகரித்து பதிவேற்றம் செய்வதற்கான அவசியம் குறைகிறது.

இந்தத் தளம் வாடிக்கையாளர்களுக்கு ASBA மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) வழி Payments உள்ளிட்ட பலவிதமான பிரீமியம் செலுத்தும் விருப்பங்களையும் வழங்குகிறது. மேலும், AI தொழில்நுட்பம் கொண்ட 'வழங்குவதற்கு முந்தைய வீடியோ சரிபார்ப்பு' (pre-issuance video verification), இடர் மற்றும் மோசடி சோதனைகளை வலுப்படுத்துவதன் மூலம் காப்பீட்டு ஒப்புதல் (underwriting) முறைக்குத் துணைபுரிகிறது.

நிறுவனத்தின் டிஜிட்டல் கட்டமைப்பின் பிரம்மாண்டம், 200-க்கும் மேற்பட்ட பங்காளர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புகள் மற்றும் பெறப்படும் 99% வணிக விண்ணப்பங்கள் டிஜிட்டல் முறையில் இருப்பது ஆகியவற்றின் மூலம் வெளிப்படுகிறது. மேலும், 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 FY2027), 2.7 கோடி (27 million) டிஜிட்டல் சேவைப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 54% சேமிப்புக் கொள்கைகள் (savings policies) அதே நாளில் வழங்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பம் சார்ந்த வாடிக்கையாளர் சேவையில் நிறுவனம் காட்டும் கவனம், அதன் உரிமைகோரல் (claims) அனுபவத்திலும் பிரதிபலிக்கிறது. ஐசிஐசிஐ பிரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 FY2027) 99.3% என்ற தொழில்துறையிலேயே முன்னணி உரிமைகோரல் தீர்வு விகிதத்தைப் (claim settlement ratio) பதிவு செய்துள்ளது; இதில் விசாரணைக்கு உட்படுத்தப்படாத தனிநபர் இறப்பு உரிமைகோரல்களுக்கு சராசரியாக 1 நாளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

நிறுவனம் பற்றி : 

சம்பந்தப்பட்ட ஒப்புதல்களுக்கு உட்பட்டு, நிறுவனத்தின் பெயரை 'ICICI Life Insurance Limited' என மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு நிர்வாகக் குழு (Board of Directors) சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. 2001 நிதியாண்டில் தனது செயல்பாடுகளைத் தொடங்கிய இந்நிறுவனம், காப்பீட்டுத் தொகை (sum assured) மற்றும் புதிய வணிக பிரீமியம் சந்தைப் பங்களிப்பு அடிப்படையில் இந்தியாவில் தொடர்ந்து முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

நிறுவனம் பாதுகாத்தல் (Protection) மற்றும் சேமிப்பு (Savings) பிரிவுகளில் பல்வேறு தயாரிப்புகளை வழங்குகிறது. இவை வாடிக்கையாளர்களின் வெவ்வேறு வாழ்க்கைச் கட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப அமைவதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கவும், நீண்டகால நிதி இலக்குகளை அடையவும் உதவுகின்றன. நிறுவனத்தின் டிஜிட்டல் தளம், வாடிக்கையாளர்களுக்குக் காகிதமற்ற வாங்கும் அனுபவத்தை வழங்குகிறது; பல்வேறு சுயமாகச் செய்யும் சேவைப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அவர்களுக்கு அதிகாரமளிக்கிறது; டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு எளிய வழியை வழங்குகிறது; மேலும் சிரமமற்ற உரிமைகோரல் தீர்வு முறையைச் சாத்தியமாக்குகிறது.

வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு செயல்படும் முதன்மைக் கொள்கையைக் கொண்டுள்ள இந்நிறுவனம், வாடிக்கையாளர்களுக்குச் சிக்கனமான தயாரிப்புகள், உயர்தர சேவைகள், நிலையான நிதிச் செயல்பாடு (fund performance) மற்றும் சிரமமற்ற உரிமைகோரல் தீர்வு அனுபவத்தை வழங்குவதற்காக பல்வேறு முயற்சிகளை உருவாக்கிச் செயல்படுத்தியுள்ளது.

ஜூன் 30, 2026 நிலவரப்படி, இந்நிறுவனத்தின் நிர்வாகத்தின்கீழ் உள்ள சொத்து மதிப்பு (AUM) ரூ. 3.34 லட்சம் கோடியாகவும், அமலில் உள்ள மொத்த காப்பீட்டுத் தொகை ரூ. 48.06 லட்சம் கோடியாகவும் இருந்தது. மேலும், தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தை (BSE) ஆகிய இரண்டிலும் பட்டியலிடப்பட்ட இந்தியாவின் முதல் காப்பீட்டு நிறுவனம் இதுவேயாகும்.

பொறுப்புத்துறப்பு 

இங்கே உள்ள வரலாற்றுத் தகவல்களைத் தவிர, இந்தச் செய்திக் குறிப்பில் இடம் பெற்றுள்ள 'மாறும்', 'எதிர்பார்க்கப்படுகிறது' போன்ற சொற்கள் அல்லது சொற்றொடர்கள் மற்றும் அதுபோன்ற வெளிப்பாடுகள் அல்லது மாற்றங்கள் 'எதிர்காலம் குறித்த கூற்றுகளாக' (forward-looking statements) கருதப்படலாம். இந்த எதிர்காலம் குறித்த கூற்றுகள், பல்வேறு அபாயங்கள், நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் பிற காரணிகளைக் கொண்டுள்ளன. இதனால் உண்மையான முடிவுகள், வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சித் திறன்கள் போன்றவை, இந்த எதிர்காலம் குறித்த கூற்றுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவற்றிலிருந்து கணிசமாக மாறுபடக்கூடும். இந்த அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளில், நாங்கள் செயல்படும் நாடுகளிலோ அல்லது எங்களது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வசிக்கும் நாடுகளிலோ காப்பீடு மற்றும் இதர நிதிச் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான உண்மையான தேவை வளர்ச்சி; இணையம் மற்றும் பிற தொழில்நுட்பங்களின் பயன்பாடு உட்பட எங்களது உத்திகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் எங்களது திறன்; இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் வாய்ப்புகளை ஆராய்தல்; எங்களது உத்தி சார்ந்த மற்றும் நிதி இலக்குகளை அடைவதற்காக அத்தகைய இணைப்புகள் அல்லது கையகப்படுத்தல்களை எங்களது செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்து, அதனுடன் தொடர்புடைய அபாயங்களை நிர்வகிக்கும் திறன்; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் எங்களது வளர்ச்சி மற்றும் விரிவாக்கம்; தொழில்நுட்ப மாற்றங்கள்; புதிய தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் எங்களது திறன்; இந்தியாவிலும் நாங்கள் தரப்பினராக இருக்கும் அல்லது தரப்பினராகக் கூடிய பிற அதிகார வரம்புகளிலும் உள்ள சட்ட, வரி அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் முடிவுகள்; புதிய கணக்கியல் தரநிலைகளின் எதிர்காலத் தாக்கம்; எங்களது பங்காதாயக் (dividend) கொள்கையைச் செயல்படுத்தும் திறன்; இந்தியாவில் மற்றும் பிற அதிகார வரம்புகளில் உள்ள காப்பீட்டு விதிமுறைகளின் மாற்றங்கள் மற்றும் பிற ஒழுங்குமுறை மாற்றங்கள் எங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அடங்கும், ஆனால் இவை மட்டுமே எல்லைகள் அல்ல. இந்தச் செய்திக் குறிப்பின் தேதிக்குப் பிறகு ஏற்படும் நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கும் வகையில், எதிர்காலம் குறித்த கூற்றுகளைப் புதுப்பிப்பதற்கான எந்தவொரு பொறுப்பையும் நிறுவனம் ஏற்றுக் கொள்ளாது. இந்தச் செய்திக் குறிப்பு பங்குகளுக்கான (securities) சலுகையாகவோ அல்லது அழைப்பாகவோ கருதப்படக்கூடாது. 

Monday, August 31, 2026

ஸ்விக்கியின் 'ஃபுட் ஆன் ட்ரெயின்' 2 ஆண்டுகளில் 12 மடங்கு வளர்ச்சி: அதன் சேவை வலையமைப்பு 201 நிலையங்களாக விரிவடைந்துள்ளது

ஸ்விக்கியின் 'ஃபுட் ஆன் ட்ரெயின்' 2 ஆண்டுகளில் 12 மடங்கு வளர்ச்சி: அதன் சேவை வலையமைப்பு 201 நிலையங்களாக விரிவடைந்துள்ளது

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிலையங்களின் எண்ணிக்கை 66-லிருந்து 201-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தடையற்ற அனுபவத்திற்காக புதிய தயாரிப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன - 'ரயில் எண்/பெயரைக் கொண்டு தேடுவதன் மூலம் உணவகங்களையும் மெனுக்களையும் உலாவ அனுமதிக்கும்' 'ரயில் மூலம் தேடல்' (Search by Train). பயனர்கள் '99 ஸ்டோர் விட்ஜெட்' (99 Store widget) வழியாக மலிவு விலை உணவுகளையும் தேடலாம்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் பரவலான பயன்பாடு


சென்னை: இந்தியாவின் முன்னோடியான ஆன்-டிமாண்ட் வசதித் தளமான ஸ்விக்கி (Swiggy Ltd, NSE: SWIGGY / BSE: 544285), தனது 'ரயிலில் உணவு' (Food on Train) சேவையானது கடந்த 2 ஆண்டுகளில் (ஆகஸ்ட் 2024 முதல் ஆகஸ்ட் 2026 வரை) 12 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளதாக இன்று அறிவித்தது. பெருநகரங்களை விட இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சந்தைகளில் இதன் பயன்பாடு இரண்டு மடங்கு வேகமாக வளர்ந்துள்ளது. இது தவிர, ஸ்விக்கி தனது 'ரயிலில் உணவு' சேவையை 2024-ல் 66 நிலையங்களிலிருந்து 201 நிலையங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.


பயணத்தின்போது ஆர்டர் செய்வதை வேகமாகவும், மேலும் எளிதாகவும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரண்டு புதிய தயாரிப்பு அம்சங்களையும் ஸ்விக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. முதலாவது 'சர்ச் பை டிரெயின்' (Search by Train) ஆகும் . இது, பயனர்கள் தங்களின் ரயில் எண் அல்லது ரயில் பெயரைத் தட்டச்சு செய்வதன் மூலம், வழக்கமான உணவக வடிகட்டலைத் தவிர்த்து, தங்களின் குறிப்பிட்ட வழித்தடம் மற்றும் கால அட்டவணையுடன் தொடர்புடைய உணவு விருப்பங்களை உடனடியாகப் பார்க்க அனுமதிக்கிறது. மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட '99 ஸ்டோர் விட்ஜெட்' (99 Store Widget) என்பது செயலியில் உள்ள ஒரு பிரத்யேக மையமாகும். இது, பயணிகள் குறைந்த செலவிலான உணவு விருப்பங்களை விரைவாகக் கண்டறிய உதவுகிறது, இதன் மூலம் நீண்ட பயணங்களில் மலிவு விலையில் உணவருந்துவதை சிரமமின்றிச் செய்ய முடிகிறது.


ரயில் பயணிகளின் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த சுவாரஸ்யமான போக்குகளையும் ஸ்விக்கி பகிர்ந்துள்ளது. ஓராண்டுக்கும் சற்று அதிகமான காலத்தில் , பயணிகள் துரித உணவுகள் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களிலிருந்து ஆரோக்கியமான, புத்துணர்ச்சியூட்டும் உணவு வகைகளுக்கு மாறியுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பயணிகள் லஸ்ஸி (+60%), மோர் (+40%), மற்றும் மோஜிட்டோ (+90%) போன்ற பாரம்பரிய மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானங்களை விரும்புகின்றனர், அதே நேரத்தில் வழக்கமான கார்பனேற்றப்பட்ட பானங்களுக்கான ஆர்டர்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. ரயில்களில் பாரம்பரிய மற்றும் பிராந்திய உணவுகளுக்கு மீண்டும் முக்கியத்துவம் திரும்பியுள்ளது, மேலும் தாலி போன்ற முழுமையான உணவுகள் அனைத்து ரயில் ஆர்டர்களில் 65%-க்கும் அதிகமாக உள்ளன. கூடுதலாக, ரசகுல்லாக்களை முன்னிறுத்தி, இனிப்புகளுக்கான ஆர்டர்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன (+110%) .


'ஃபுட் ஆன் ட்ரெயின்' சேவையின் வளர்ச்சி குறித்துப் பேசிய ஸ்விக்கி ஃபுட் மார்க்கெட்பிளேஸின் தலைமை வர்த்தக அதிகாரி சித்தார்த் பாக்கூ , “பல ஆண்டுகளாக, ஆன்லைன் உணவு விநியோகம் என்பது விசேஷ நாட்களில் மட்டும் பயன்படுத்தப்படுவதிலிருந்து, பரந்த அளவிலான பயன்பாடுகளைக் கொண்டதாகப் பரிணமித்துள்ளது . நுகர்வோர் பல்வேறு தருணங்களில் வசதியை அதிகளவில் ஏற்றுக்கொள்வதை நாங்கள் காண்கிறோம். தொழில்நுட்பம் எவ்வாறு முற்றிலும் புதிய நுகர்வுத் தருணங்களை உருவாக்குகிறது என்பதற்கு 'ஃபுட் ஆன் ட்ரெயின்' ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதில் பயணிகள் தங்கள் பயணங்களைச் சுற்றி உணவைத் திட்டமிடுவது மட்டுமல்லாமல், வழியில் தங்களுக்குப் பிடித்தமான பிராந்திய உணவுகளைக் கண்டறியவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றனர். 'ஃபுட் ஆன் ட்ரெயின்' மார்ச் 2024-ல் தொடங்கப்பட்டதிலிருந்து பன்மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளதுடன், ஜென் Z உட்பட பல்வேறு நுகர்வோர் குழுக்களிடையே பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. எங்களின் மலிவு விலை சேவைகளுக்கும் ஒரு பெரிய வாய்ப்பைக் காண்கிறோம், மேலும் 99 ஸ்டோருக்காக ஒரு சிறப்பு விட்ஜெட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். நுகர்வோர் பழக்கவழக்கங்கள் மாறும்போது, ஒவ்வொரு நுகர்வுத் தருணத்தையும் நுகர்வோருக்கு மிகவும் வசதியானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், பொருத்தமானதாகவும் மாற்றுவதில்தான் உணவுச் சூழலுக்கான வாய்ப்பு உள்ளது” என்றார்.


இந்த ரயில் நெட்வொர்க்கில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள நிலையங்களில் கோலாப்பூர், வர்தா, ஷாஹ்தோல், காக்கிநாடா, பரத்பூர், சித்தூர், தஞ்சாவூர், ராய்கர், ஜாம்நகர், இந்தூர் மற்றும் துண்ட்லா ஆகியவை அடங்கும். மேலும், பயணிகள் தங்கள் ரயில் பயணங்களை பிராந்திய உணவுச் சுற்றுப்பயணங்களாகப் பயன்படுத்தி, தாங்கள் அமரும் இடங்களிலிருந்தே புகழ்பெற்ற உள்ளூர் சிறப்பு உணவுகளை ஆர்டர் செய்கின்றனர். இந்த போக்கை நிலைய அளவிலான விற்பனைத் தரவுகளில் காணலாம்: ஜெய்ப்பூர் சந்திப்பில் பியாஸ் கச்சோரி தனியாக அதிகம் விற்பனையாகும் பொருளாக உள்ளது, அதே நேரத்தில் போபாலில் முதல் 10 காலை உணவு வகைகளில் போஹா இடம்பிடித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய நிலையங்களில் உள்ளூர் பிரியாணி வகைகள் ஆர்டர்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன, மேலும் லக்னோவில் பிரபலமான துண்டே கலௌட்டி கபாப்களுடன் விற்பனையில் முன்னணியில் உள்ளன. சுவாரஸ்யமாக, நாக்பூரில் ஹல்திராமின் தாலிகள் முன்னணியில் உள்ளன மற்றும் கோவாவின் மட்காவ்னில் உள்ளூர் கடல் உணவு தாலிகள் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளன.


About Swiggy

Swiggy is India’s pioneering on-demand convenience platform, catering to millions of consumers each month. Founded in 2014, its mission is to elevate the quality of life for the urban consumer by offering unparalleled convenience, enabled by over 6.5 lakh delivery partners. With an extensive footprint in food delivery, Swiggy Food collaborates with over 2.7 lakh restaurants across 720+ cities. Instamart, its quick commerce platform operating in 131 cities, delivers groceries and other essentials across 20+ categories. Fueled by a commitment to innovation, Swiggy continually incubates and integrates new services like Swiggy Dineout and Swiggy Scenes into its multi-service app as well as creating standalone offerings like Toing and Crew for opening up new market segments. Leveraging cutting-edge technology and Swiggy One, the country’s only membership program offering benefits across food, quick commerce and dining out, Swiggy aims to provide a superior experience to its users. For more details, please visit our website: www.swiggy.com/corporate

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் வானகரம் அறிமுகப்படுத்தும் ‘அப்போலோ நம்பிக்கை’ திட்டம் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிந்தைய வாழ்க்கைக்கு ஆதரவு

அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் வானகரம் அறிமுகப்படுத்தும் ‘அப்போலோ நம்பிக்கை’ திட்டம் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிந்தைய வாழ்க்கைக்கு ஆதரவு

சென்னை, 31 ஆகஸ்ட் 2026: புற்றுநோய் பாதிப்பிற்கான சிகிச்சையிலிருந்து மீண்டவர்கள் மற்றும் அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களுக்காக ‘அப்போலோ நம்பிக்கை’ என்ற புதிய ஆதரவு சமூக அமைப்பை வானகரம் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. தீவிர சிகிச்சைக்குப் பிறகும் தொடர்ந்து இணைப்பில் இருக்கவும், விழிப்புணர்வுடன் செயல்படவும், தகுந்த ஆதரவைப் பெறவும் அவர்களுக்கு உதவுவதே இந்த சமூக நல ஆதரவு திட்டத்தின் குறிக்கோளாகும்.

புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான சிறப்பு செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பை அப்போலோ அறிமுகம் செய்துள்ளது. இந்நிகழ்வில் புற்றுநோயை எதிர்த்துப் போராடி வென்ற சுமார் 100 நபர்களும், அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களும் கலந்துகொண்டனர். புற்றுநோய்க்கு எதிரான சவால்மிக்க பயணத்தில் அவர்களின் மனஉறுதியைக் கௌரவிப்பதுடன், சிகிச்சை முடிந்த பிறகும் தொடரும் சவால்களை அடையாளம் காண உதவுவதும் இந்நிகழ்வின் நோக்கமாகும்.

பலருக்கும் புற்றுநோய் சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்வது ஒரு முக்கியமான மைல்கல். இருப்பினும், சிகிச்சைக்குப் பிந்தைய வாழ்க்கை பல்வேறு புதிய கேள்விகளையும் சவால்களையும் முன்வைக்கக்கூடும்; ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள், உணர்வுரீதியான நல்வாழ்வு, மறுவாழ்வு செயல்பாடுகள், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது மற்றும் நோய் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சத்தை எதிர்கொள்வது போன்றவை இதில் அடங்கும். இத்தகைய சவால்களை எதிர்கொள்ள, ஒத்த அனுபவங்களைக் கொண்ட பிற புற்றுநோய் போராளிகளுடன் தொடர்புகொண்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு தளத்தை வழங்குவது ‘அப்போலோ நம்பிக்கை’ திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். தங்களுக்கு ஏற்படும் கேள்விகளுக்குத் தெளிவான விளக்கம் பெறவும், சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், மருத்துவ நிபுணர்களிடமிருந்து நம்பகமான வழிகாட்டுதல்களைப் பெறவும் ஒரு அமைப்பை உருவாக்குவதும் இதன் மற்றொரு குறிக்கோளாகும்.

இச்சமூக அமைப்பு ஆரம்பத்தில் வானகரம் அப்போலோ கேன்சர் சென்டர்ஸில் சிகிச்சை பெற்றவர்களுக்குச் சேவையாற்றும். பின்னர், எந்த மையத்தில் சிகிச்சை பெற்றிருந்தாலும் அனைத்து அப்போலோ புற்றுநோய் போராளிகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த அமைப்பில் கட்டணமின்றி இலவசமாக மொபைல் மூலமாகவே உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ளலாம்.

இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழுவின் மூலம் நிபுணர்களின் அமர்வுகள், மீண்டவர்களுடனான கலந்துரையாடல்கள், ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைமுறை வழிகாட்டுதல்கள், மனநல ஆலோசனைகள் மற்றும் சமூக சந்திப்பு நிகழ்வுகளில் உறுப்பினர்கள் பங்கேற்கலாம். புற்றுநோய் சிகிச்சை சிறப்பு நிபுணர்கள், உணவியல் வல்லுநர்கள் மற்றும் மனநல மருத்துவர்களை உள்ளடக்கிய பல்துறை மருத்துவக் குழுவினர், சிகிச்சைக்குப் பிந்தைய வாழ்க்கையின் உடல், உணர்வு மற்றும் சமூக ரீதியான அம்சங்கள் குறித்து வாட்ஸ்அப் வாயிலாகத் தொடர்ந்து வழிகாட்டல்களை வழங்குவார்கள்.

இந்த விழாவில் பேசிய வானகரம் அப்போலோ கேன்சர் சென்டர்ஸின் மருத்துவப் புற்றுநோயியல் துறைத் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் சுரேஷ், “புற்றுநோய் சிகிச்சையை முடிப்பது ஒரு முக்கியமான மைல்கல். ஆனால் பிந்தைய வாழ்க்கையில் தனித்துவமான சவால்கள் ஏற்படக்கூடும். அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், நம்பகமான ஆலோசனைகளைப் பெறவும், ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருக்கவும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே 'அப்போலோ நம்பிக்கை' திட்டத்தின் நோக்கம். புற்றுநோய்க்குப் பிந்தைய வாழ்க்கையை அவர்கள் தனியாகக் கடந்து செல்ல வேண்டியதில்லை என்பதை உணரச் செய்யவே இதைத் தொடங்கியுள்ளோம்,” என்றார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் திரு. படவா கோபி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், அப்போலோ மருத்துவமனைகளின் குழுமப் புற்றுநோயியல் பிரிவின் தலைமை வணிக அதிகாரி திரு. ஜான் சாண்டி மற்றும் வானகரம் அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி திரு. கார்த்திக் ராமமூர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர்.

அப்போலோவின் தொலைநோக்குப் பார்வை பற்றித் திரு. ஜான் சாண்டி கூறுகையில், “புற்றுநோய் சிகிச்சை என்பது மருத்துவச் சிகிச்சையோடு முடிந்துவிடுவதில்லை. அவர்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது தொடர்ந்து மருத்துவ சேவையும், உணர்வுபூர்வமான ஆதரவும், மறுவாழ்வு செயல்முறைகளும் தேவைப்படுகிறது. சிகிச்சைக்குப் பிந்தைய வாழ்க்கையைப் புற்றுநோய் பராமரிப்புப் பயணத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவே நாங்கள் பார்க்கிறோம். சிறப்பான வாழ்க்கைத் தரத்துடன் அவர்கள் முன்னேறிச் செல்லத் தேவையான வழிகாட்டுதல், மறுவாழ்வு மற்றும் பரஸ்பர ஆதரவை வழங்கும் கட்டமைப்பை உருவாக்குவதே இதன் இலக்காகும்,” என்று குறிப்பிட்டார்.

அப்போலோ மருத்துவமனை குறித்து:

1983-ல் டாக்டர் பிரதாப் ரெட்டி சென்னையில் முதல் மருத்துவமனையைத் திறந்தபோது அப்போலோ மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று 76 மருத்துவமனைகள், 6600 மருந்தகங்கள், 2500+ கிளினிக்குகள் மற்றும் நோயறிதல் மையங்கள், 500+ டெலிமெடிசின் மையங்களில் 10,400 படுக்கைகளுடன் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரத் தளமாக அப்போலோ உள்ளது. 3,00,000 ஆஞ்சியோபிளாஸ்டிகள் மற்றும் 2,00,000+ அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட முன்னணி இதய மையங்களில் இதுவும் ஒன்றாகும். நோயாளிகளுக்குச் சிறந்த கவனிப்பு கிடைப்பதை உறுதிசெய்ய, அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை நெறிமுறைகளைக் கொண்டுவர ஆராய்ச்சியில் தொடர்ந்து முதலீடு செய்கிறது. 1,20,000 உறுப்பினர்களைக் கொண்ட அப்போலோ குடும்பம் கனிவான சிகிச்சையை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

Sunday, August 30, 2026

இளம் இந்திய செஸ் ஆர்வலர்களுக்கு உலகின் நம்பர் 1 மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடும் வாய்ப்பு

இளம் இந்திய செஸ் ஆர்வலர்களுக்கு உலகின் நம்பர் 1 மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடும் வாய்ப்பு

YiPPee! ‘Cook. Share. Checkmate!’ போட்டி மூலம் பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்த 25 இளம் செஸ் வீரர்களுக்கு கிராண்ட்மாஸ்டர்களுடன் விளையாடும் வாய்ப்பு

சென்னை: YiPPee! மற்றும் Alpine APL Pipers இணைந்து நடத்தும் ‘Cook. Share. Checkmate!’ போட்டி மூலம் பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்த 25 இளம் செஸ் வீரர்களுக்கு, உலக செஸ் சாம்பியன்களுடன் நேரடியாக விளையாடும் அரிய வாய்ப்பு கிடைக்கிறது. இதில் உலகின் நம்பர் 1 வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன், இந்திய செஸ் நட்சத்திரம் கொனேரு ஹம்பி மற்றும் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் திவ்யா தேஷ்முக் ஆகியோருடன் சந்தித்து, உரையாடி, செஸ் விளையாடும் வாய்ப்பும் அடங்கும்.

‘Cook. Share. Checkmate!’ போட்டி 13 முதல் 19 வயது வரையிலான, Chess.com அல்லது Lichess.org-ல் பதிவு செய்துள்ள பெங்களூரு மற்றும் சென்னை செஸ் வீரர்களுக்காக நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்க, இளம் செஸ் ஆர்வலர்கள் தங்களுக்குப் பிடித்த வகையில் YiPPee! நூடுல்ஸைத் தயாரித்து, அதனுடன் தங்களின் மறக்க முடியாத, பரபரப்பான அல்லது எதிர்பாராத செஸ் அனுபவத்தைப் பகிர வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் 25 வெற்றியாளர்களுக்கு சாம்பியன்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, செஸ் விளையாடும் பிரத்யேக அனுபவம் கிடைக்கும்.

பங்கேற்பாளர்கள் அதிகாரப்பூர்வ போட்டிப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தாங்கள் தயாரித்த YiPPee! உணவின் புகைப்படம் அல்லது வீடியோ, Chess.com அல்லது Lichess.org சுயவிவர விவரங்கள் மற்றும் தங்களின் செஸ் அனுபவத்தைப் பகிரலாம். போட்டி ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 2, 2026 வரை நடைபெறுகிறது. பதிவுகளை செப்டம்பர் 2, 2026 அன்று மதியம் 12 மணி IST வரை சமர்ப்பிக்கலாம். வெற்றியாளர்கள் பிரத்யேக செஸ் அனுபவத்திற்கு முன்பாக அறிவிக்கப்படுவார்கள்.

செஸ் விளையாட்டைத் தாண்டியும், வெற்றியாளர்கள் தங்களின் சொந்த YiPPee! படைப்புகளை தயாரித்து, சாம்பியன்களுடன் சூடான நூடுல்ஸ் பகிர்ந்து சாப்பிடுவதோடு, செஸ் மீதான தங்களின் ஆர்வத்தைப் பற்றிய கதைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த முயற்சி குறித்து அட்ல் புஜார், மார்க்கெட்டிங் பிரிவு தலைவர், ஸ்நாக்ஸ் & நூடுல்ஸ், ஃபுட்ஸ் டிவிஷன், ITC Ltd.  கூறுகையில், “இளைஞர்களை மையமாகக் கொண்ட பிராண்டாக YiPPee! தொடர்ந்து விளையாட்டுத் துறைக்கு ஆதரவளித்து, இந்தியாவின் இளம் திறமைகளை ஊக்குவித்து வருகிறது. Alpine APL Pipers உடனான இந்த இணைப்பின் மூலம், செஸ்ஸை விரும்பும் இளம் வீரர்கள் உலகின் முன்னணி சாம்பியன்களுடன் நேரடியாக சந்தித்து, விளையாட்டை இன்னும் நெருக்கமாக அனுபவிக்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை உருவாக்குகிறோம்” என்றார்.

இந்த முயற்சி #BeyondTheMove பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். செஸ் போர்டில் நகர்த்தப்படும் ஒவ்வொரு காயின் பின்னாலும் இருக்கும் ஆர்வம், கதைகள் மற்றும் அனுபவங்களை இந்தப் பிரச்சாரம் கொண்டாடுகிறது.

About YiPPee!

YiPPee! is an Instant Noodle brand from ITC foods and is the Principal Partner of Alpine APL Pipers for the upcoming Tech Mahindra Global Chess League.


Friday, August 28, 2026

Kissht Launches ‘Loans without Hiccups’ Campaign with Sachin Tendulkar

Kissht Launches ‘Loans without Hiccups’ Campaign with Sachin Tendulkar


Chennai, 28th August, 2026: Kissht, one of India's leading RBI-registered NBFCs, today announced the launch of its new brand campaign featuring cricket legend Sachin Tendulkar, who has signed on as Kissht's brand ambassador for a three-year period. The campaign, titled "Loans Without Any Hiccups," brings this partnership to life through a series of films rolling out across digital platforms.

             Photo caption: Sachin Tendulkar featuring in Kissht’s latest campaign “Loans Without Hiccups”

The campaign brings Kissht's core promise to life through a lighthearted, comedic premise: every time a loan is approved on the Kissht app, Sachin gets the hiccups, a playful nod to how quickly and consistently Kissht approves loans across the country. 


Link to DVC

"When Kissht approves loans within 5 minutes, of course everyone's going to thank Sachin," said Shwetha Iyer, SVP of Marketing at Kissht, on the campaign's positioning. "The films are a fun way to bring alive what makes Kissht different: speed, simplicity, and zero paperwork, at a scale that even our own brand ambassador can't quite keep up with."

The campaign will run across Instagram, YouTube, and other digital platforms as part of Kissht's broader effort to build brand recall among a wider consumer base as the company scales its digital lending footprint nationally. 

About Kissht: 

Kissht is an RBI-registered NBFC offering fast, fully digital lending solutions to individuals and businesses across India. The company completed its IPO and got listed in May 2026, marking a significant milestone in its growth journey and reinforcing its commitment to transparency, governance, and long-term value creation for customers and stakeholders alike.

Kissht's product suite includes:

Personal Loans — quick, unsecured loans for individual financial needs

Business Loans — working capital and growth financing for businesses of all sizes

Digital Property Loans — loans against property, disbursed fully digitally

All loans are processed with zero paperwork, competitive interest rates, and approvals in as little as 5 minutes — available through a single app.