Wednesday, May 20, 2026

Dish TV Reinforces South India Focus with Language-first Entertainment and Seamless Viewing Access

Dish TV Reinforces South India Focus with Language-first Entertainment and Seamless Viewing Access

New offering combines affordable access, language-first entertainment, and uninterrupted viewing experiences for South Indian households ~


Chennai, 20th May 2026: Reinforcing its commitment to one of India’s most engaged and culturally diverse entertainment markets, Dish TV India Ltd. today announced an enhanced South India offering built around regional language preferences, affordable entertainment access, and seamless everyday viewing experiences for households across the region.


Designed specifically for evolving consumer viewing habits, the new offering introduces regional language-led packs starting at just ₹149 per month, bringing together a strong mix of entertainment, movies, regional programming, and sports content curated for South Indian audiences.


South India continues to remain one of the country’s most vibrant television markets, where entertainment consumption is deeply connected to language, cinema, family viewing, and local storytelling. Across Tamil, Telugu, Kannada, and Malayalam-speaking households, audiences continue to show strong loyalty towards regional entertainment experiences, with television remaining central to daily household engagement.


Recognising these evolving preferences, Dish TV’s enhanced offering has been designed to simplify access to relevant content while delivering greater convenience, continuity, and value for consumers. The entry pack starts at ₹149 per month and offers a strong mix of entertainment and sports channels. The base offering includes over 225 channels, including Telugu, Kannada, and Malayalam packs, each offering 30+ channels, along with 36+ Tamil language channels curated around everyday household viewing preferences. A strong mix of regional entertainment, movies, daily programming, and sports content with the simplicity to customise their pack as per the need.


As part of the enhanced experience, Dish TV has also introduced its ‘Sports Always-On’ feature, ensuring viewers continue to stay connected to key sporting action even during recharge gaps or temporary service interruptions.


Built around everyday viewing behaviour, the offering aims to deliver a more seamless and uninterrupted entertainment experience for households that value simplicity, accessibility, and consistent access to the content they love.


Speaking on the announcement, Manoj Dobhal, CEO and Executive Director, Dish TV India Ltd., said,  “South India has always been an extremely important market for Dish TV, shaped by strong language preferences, deep-rooted entertainment culture, and highly engaged family viewing habits. With our new packs starting at ₹149, our focus is to make quality entertainment more accessible and more aligned with how consumers across the region watch television today.  without worrying about missing action due to recharge gaps or temporary disruptions. Our broader focus remains on making entertainment simpler, more seamless, and consistently connected entertainment experience across their favourite content in their preferred language.”


Sukhpreet Singh, Chief Revenue Officer, Dish TV India Ltd., added,  “Consumers today are looking for value, convenience, and entertainment experiences that reflect their language and viewing preferences. Our enhanced South India offering has been designed around these insights — combining affordability, strong regional content choices, and uninterrupted access into a single consumer-first proposition. The idea is to make everyday entertainment simpler and more accessible for households across the region.”


With this enhanced regional strategy, Dish TV India Ltd. continues to strengthen its long-term commitment towards delivering more personalised, language-led, and consumer-centric entertainment experiences across South India while deepening engagement in one of India’s most dynamic television markets.


About Dish TV

Dish TV is India's leading content distribution Group with a robust presence across both Direct-to-Home (DTH) television and Over-the-Top (OTT) entertainment. For over 22 years, Dish TV has been a trusted household name, offering viewers a comprehensive entertainment experience to the customers. With a 360-degree entertainment ecosystem encompassing content services, connected devices, and OEM partnerships, Dish TV India delivers seamless access to the best of entertainment — anytime, anywhere, and on any screen.

டிஷ் டிவி தென்னிந்தியா மீதான அதன் கவனத்தை வலுப்படுத்தும் விதமாக மொழிக்கு முக்கியத்துவம் தரும் பொழுதுபோக்கு மற்றும் தடையின்றி தொலைக்காட்சி காண்பதற்கான அணுகலையும் வழங்குகிறது.

டிஷ் டிவி தென்னிந்தியா மீதான அதன் கவனத்தை வலுப்படுத்தும் விதமாக மொழிக்கு முக்கியத்துவம் தரும் பொழுதுபோக்கு மற்றும் தடையின்றி தொலைக்காட்சி காண்பதற்கான அணுகலையும் வழங்குகிறது.

இந்த புதிய சலுகையானது தென்னிந்திய குடும்பங்களுக்கு ஏதுவான விலையில் சேவைகளை வழங்குகிறது, அவர்களது மொழிக்கு முக்கியத்துவம் தரும் - பொழுதுபோக்கு மற்றும் தடையின்றி நிகழ்ச்சிகளைக் காணும் அனுபவத்தையும் வழங்குகிறது ~


சென்னை, 20 மே 2026: இந்தியாவின் மிகவும் ஈடுபாடுமிக்க மற்றும் கலாச்சார ரீதியாக பன்முகத்தன்மை வாய்ந்த பொழுதுபோக்கு சந்தைகளில் ஒன்றான தென்னிந்தியாவிற்கு டிஷ் டிவி இந்தியா லிமிடெட் இன்று அதன் மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி பிராந்திய மொழிக்கு முக்கியத்துவம் அளித்து ஏதுவான விலையில் பொழுதுபோக்கிற்கான அணுகலை வழங்கி, அங்குள்ள குடும்பங்களுக்கு தொலைக்காட்சி காணும் தினசரி அனுபவத்தை தடையின்றி வழங்கவுள்ளது. 


நுகர்வோரின் மாறிவரும் தொலைக்காட்சி காணும் பழக்கத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இந்த புதிய சலுகையின் கீழ் மாதத்திற்கு வெறும் ₹149-இல் ஆரம்பமாகும் பிராந்திய மொழியை முதன்மையாகக் கொண்ட பேக்குகளை அறிமுகப்படுத்துகிறது; இது தென்னிந்திய நேயர்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு பொழுதுபோக்கு, திரைப்படங்கள், பிராந்திய நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வலுவான கலவையாகும்.


தென்னிந்தியா பிராந்தியம் மிகவும் விறுவிறுப்பான தொலைக்காட்சி சந்தைகளில் ஒன்றாக உள்ளது; அதில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண்பது என்பது - மொழி, சினிமா, குடும்பமாக காண்பது, மற்றும் பிராந்திய பாணியில் கதைசொல்வது என்பனவற்றுடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் பேசும் குடும்பங்கள் அனைத்திலும் உள்ள நேயர்கள் -தங்களது பிராந்திய பொழுதுபோக்கு அனுபவங்களுக்கு வலுவான விசுவாசிகளாக உள்ளனர். எனவே தொலைக்காட்சி அவர்களது தினசரி வாழ்வில் வீட்டில் இன்றியமையாத ஒரு சாதனமாக உள்ளது.


இந்த வளர்ந்து வரும் விருப்பங்களை உணர்ந்து செயலாற்றும் விதமாக, டிஷ் டிவி மேம்பட்ட சலுகைகளை நுகர்வோருக்காக வழங்குகிறது; அதாவது அதிக சௌகரியம், தொடர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அதே நேரத்தில் அவர்களுக்கு பொருத்தமான நிகழ்ச்சிகளை எளிதாக அணுக வைக்கும் வகையில் வழங்கவுள்ளது. ஆரம்ப கட்ட பேக் மாதத்திற்கு ₹149-இல் தொடங்குகிறது மற்றும் அதில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு சேனல்களின் வலுவான கலவையை உள்ளது. அடிப்படை சலுகையில் 36-க்கும் மேற்பட்ட தமிழ் சேனல்கள் உட்பட, 225-க்கும் மேற்பட்ட சேனல்கள் உள்ளன; அதே நேரத்தில் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் பேக்குகளில் அந்தந்த மொழிகளில் தலா 30-க்கும் மேற்பட்ட சேனல்கள் இருப்பதால் அன்றாடம் வீட்டில் விரும்பிப் பார்க்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குகின்றது. பிராந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், தினசரி நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு ஒளிபரப்புகள் என இந்த பல்வேறு சேனல்களை உள்ளடக்கிய பேக்கினை வாடிக்கையாளர் தங்கள், தேவைக்கேற்ப பிரத்தியேகமாக எளிதாக உருவாக்கிக் கொள்ளலாம்.


அதன் மேம்படுத்தப்பட்ட அனுபவத்தின் ஒரு பகுதியாக, டிஷ் டிவி அதன் 'ஸ்போர்ட்ஸ் ஆல்வேஸ்-ஆன்' அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது; அதாவது இதன் மூலம், ரீசார்ஜ் செய்வதற்கு இடைப்பட்ட காலங்கள், அல்லது தற்காலிக சேவை தடைபாடுகள் ஏற்படும் போது கூட நேயர்கள் முக்கிய விளையாட்டு போட்டிகளுடன் தொடர்ந்து இணைந்திருப்பதை டிஷ் டிவி உறுதி செய்கிறது.


பல்வேறு வாடிக்கையாளர்களின் அன்றாட தொலைக்காட்சி காணும் பழக்கத்தைத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்த சலுகையின் நோக்கம் – எளிமையாக, சீரான அணுகலுடன் நேயர்கள் தாங்கள் விரும்பும் படைப்புகளை தடையின்றி தொடர்ந்து காணும் அனுபவத்தை வழங்குவதே ஆகும்.


இந்த அறிவிப்பு குறித்து பேசிய டிஷ் டிவி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின், தலைமை செயல் அலுவலர், மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. மனோஜ் தோபல் அவர்கள் கூறுகையில், “தென்னிந்தியா எப்போதுமே டிஷ் டிவிக்கு மிக முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது; பிராந்திய மொழி நிகழ்ச்சிகளை அதிகம் விரும்புவது, ஆழமாக வேரூன்றிய பொழுதுபோக்கு கலாச்சாரம், மற்றும் அதிக ஈடுபாட்டுடன் குடும்பமாக தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தெனிந்திய பேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் புதிய பேக்குகள் வெறும் ₹149-இல் தொடங்குவதால், தரமான பொழுதுபோக்கை எளிதில் அணுகக்கூடியதாக ஆக்குவது மட்டுமில்லாமல்; பிராந்தியம் முழுவதும் உள்ள நுகர்வோர் தொலைக்காட்சி பார்க்கும் விதத்திற்கு ஏற்பவும் இத்தொகுப்பு சீரமைக்கப்பட்டுள்ளது. ரீசார்ஜ் செய்வதில் தாமதம், அல்லது தற்காலிக தடைகள் காரணமாக தவறவிட்ட நிகழ்ச்சிகள் குறித்து கவலைப்படாமல் பொழுதுபோக்கை எளிமையாகவும், தடையற்றதாகவும் வழங்குகிறோம். மேலும், தொடர்ந்து இணைக்கப்பட்ட பொழுதுபோக்கு அனுபவத்தை அவர்களுக்கு விருப்பமான மொழியில் மாற்றி வழங்குவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்,” என்று கூறினார். 


டிஷ் டிவி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை வருவாய் அதிகாரி, திரு. சுக்பிரீத் சிங் அவர்கள் கூறுகையில், “நுகர்வோர் இன்று தங்கள் மொழியில் விருப்பமானவற்றை காணவேண்டுமென நினைக்கிறார்கள். அதற்கேற்ற வகையில் சரியான நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு, மற்றும் சௌகரியமான அனுபவங்களையே தேடுகிறார்கள். எங்களது மேம்பட்ட தென்னிந்திய பேக்கினை இந்த நுண்ணறிவுகளின் அடிப்படையில் தான் வடிவமைத்துள்ளோம். இதன் மூலம்- ஏதுவான விலையில், வலுவான பிராந்திய நிகழ்ச்சிகளை தேர்வு செய்து, தடையின்றி அணுகும் வாய்ப்பை நுகர்வோர் பெறலாம். வாடிக்கையாளருக்கு முக்கித்துவம் அளிக்கும் பேக்குகள் மூலம் இதனை சாத்தியமாக்கியுள்ளோம். அன்றாட பொழுதுபோக்கை எளிமையானதாகவும், பிராந்தியம் முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு எங்கள் சேவையை அணுகக்கூடியதாகவும் வழங்குவதே எங்கள் நோக்கமாகும்,” என்றார்.


இந்த மேம்பட்ட பிராந்திய யுக்தியின் மூலம், டிஷ் டிவி இந்தியா லிமிடெட் ‘தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரத்தியேகமான, மொழிக்கு முக்கியத்துவம் தரும், மற்றும் நுகர்வோரை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்க வேண்டும்’ என்கிற அதன் நீண்டகால உறுதிப்பாட்டிற்கு தொடர்ந்து வலுசேர்க்கிறது. அதே நேரத்தில் இந்தியாவின் மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த தொலைக்காட்சி சந்தைகளில் ஒன்றான தென்னிந்தியாவில் அதன் ஈடுபாட்டையும் ஆழப்படுத்தியுள்ளது.

Airtel launches Priority Postpaid – delivering superior network experience for its customers Upgrades 5G network with slicing technology, offering postpaid customers enhanced service quality and seamless connectivity

Airtel launches Priority Postpaid – delivering superior network experience for its customers Upgrades 5G network with slicing technology, offering postpaid customers enhanced service quality and seamless connectivity.

Chennai , May 19, 2026: Bharti Airtel today announced the launch of Priority Postpaid, a new service that leverages 5G slicing technology to deliver superior and more consistent experience to customers on postpaid. This service is specially built for busy customers who depend on uninterrupted connectivity for work, entertainment, or online collaboration.

For this service, Airtel has upgraded its 5G network with advanced capabilities of slicing technology. This makes the network more efficient; creates more capacity; and provides the capability to use this capacity in a targeted manner for delivery of superior experience for Priority customers. By intelligently and dynamically segmenting network capacity, Airtel is offering stable and dependable experience for postpaid customers, even when traffic demand is high.

Over the past year, slicing based 5G services have been launched in many countries like USA, Singapore, United Kingdom and Malaysia. Airtel’s launch is the first such launch in India, reflecting Airtel’s continued investment in building a smarter, more resilient, and future-ready digital network and reinforces its commitment to combining advanced technology with customer-centric innovation.

Commenting on the launch, Shashwat Sharma, MD & CEO – Airtel India, said, “Our focus at Airtel is on delivering meaningful innovations that enhance our customers' experience. Priority Postpaid is our latest innovation powered by the 5G slicing technology. It provides a superior, more reliable, and dependable experience to our customers — whether they are attending a client call in traffic, or streaming at a packed concert, or booking a cab in a crowded market.”

Airtel Priority service is available for customers on all our postpaid plans. Existing customers will start enjoying the benefit automatically. Prepaid customers or customers wanting to switch to Airtel Priority postpaid can do so easily through the Airtel App or by visiting any Airtel Store.

Priority Postpaid Plans

Rental Plan Type Benefits Content

449 + GST Individual - Priority on 5G with Fastlane Technology

- Fraud detection and Spam alert services

- Unlimited data and calling

- 3000 SMS - Airtel Xstream Play

- Adobe Express Premium

- 100 GB Cloud Storage

699 + GST Family of 2 All of the above + Amazon Prime + Jio Hotstar

999 + GST Family of 3 All of the above + Apple TV+ & Apple Music

1199 + GST Family of 4

1749 + GST Family of 5 All of the above + Netflix

Customers can enjoy our Priority service on any 5G SA enabled smartphone, with their latest software upgrades. Customers for whom an upgrade is pending, will see a pending action showing in the ‘Settings’ section of their phones. Customers can also check their phone readiness for Airtel Priority services by logging on to the Airtel App.

About Bharti Airtel:

Headquartered in India, Airtel is a global communications solutions provider with over 650 million customers in 15 countries across India and Africa. The company also has its presence in Bangladesh and Sri Lanka through its associate entities. The company is ranked second amongst mobile operators globally, and its networks cover over two billion people. Airtel is India’s largest integrated communications solutions provider and the second largest mobile operator in Africa. Airtel’s retail portfolio includes high-speed 4G/5G mobile, Wi-Fi (FTTH+ FWA) that promises speeds up to 1 Gbps with convergence across linear and on-demand entertainment, video streaming services, digital payments and financial services. For enterprise customers, Airtel offers a gamut of solutions that includes secure connectivity, cloud and data center services, cyber security, IoT, and cloud-based communication. Airtel’s digital arm – Xtelify, empowers telcos globally to leverage the power of AI, data and technology to accelerate their digital transformation and drive growth. Xtelify also offers Airtel Cloud in India enabling enterprises with a sovereign, telco-grade cloud platform that guarantees secure migration, effortless scaling, lower costs and no vendor lock- ins. Within its diversified portfolio, Airtel also offers passive infrastructure services through its subsidiary Indus Tower Ltd. For more details visit www.airtel.com


ஏர்டெல் ‘பிரையாரிட்டி போஸ்ட்பெய்டு’ சேவையை அறிமுகப்படுத்தியது – வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட நெட்வொர்க் அனுபவம் வழங்கும் புதிய முயற்சி 5G நெட்வொர்க்கை ஸ்லைசிங் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தி, போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவைத் தரமும் தடையற்ற இணைப்பும் வழங்கப்படுகிறது

ஏர்டெல் ‘பிரையாரிட்டி போஸ்ட்பெய்டு’ சேவையை அறிமுகப்படுத்தியது – வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட நெட்வொர்க் அனுபவம் வழங்கும் புதிய முயற்சி 5G நெட்வொர்க்கை ஸ்லைசிங் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தி, போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவைத் தரமும் தடையற்ற இணைப்பும் வழங்கப்படுகிறது.


Chennai, மே 19, 2026: பார்தி ஏர்டெல் இன்று ‘பிரையாரிட்டி போஸ்ட்பெய்டு’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. 5G ஸ்லைசிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்த சேவை, போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மேலும் மேம்பட்ட மற்றும் நிலையான நெட்வொர்க் அனுபவத்தை வழங்குகிறது. வேலை, பொழுதுபோக்கு அல்லது ஆன்லைன் ஒத்துழைப்பு போன்ற தேவைகளுக்காக இடையறாத இணைப்பை நம்பும் பிஸியான வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்காக, ஏர்டெல் தனது 5G நெட்வொர்க்கை மேம்பட்ட ஸ்லைசிங் தொழில்நுட்ப திறன்களுடன் மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் நெட்வொர்க் செயல்திறன் அதிகரிக்கிறது, கூடுதல் கொள்ளளவு உருவாகிறது மற்றும் அந்த கொள்ளளவை ‘பிரையாரிட்டி’ வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த அனுபவத்தை வழங்கும் வகையில் துல்லியமாக பயன்படுத்தும் திறனும் கிடைக்கிறது. நெட்வொர்க் கொள்ளளவை புத்திசாலித்தனமாகவும் தன்னியக்கமாகவும் பிரித்து நிர்வகிப்பதன் மூலம், அதிக பயன்பாட்டு நேரங்களிலும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு நிலையான மற்றும் நம்பகமான இணைப்பு அனுபவத்தை ஏர்டெல் வழங்குகிறது.

கடந்த ஒரு ஆண்டில், அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம் மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஸ்லைசிங் அடிப்படையிலான 5G சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இத்தகைய சேவையை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல். இது, மேலும் புத்திசாலித்தனமான, வலுவான மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு தயாரான டிஜிட்டல் நெட்வொர்க்கை உருவாக்க ஏர்டெல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முதலீட்டையும், மேம்பட்ட தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட புதுமைகளுடன் இணைக்கும் அதன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

இந்த அறிமுகம் குறித்து ஏர்டெல் நிறுவனத்தின் MD and CEO, ஷஷ்வத் சர்மா கூறியதாவது: “வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் அர்த்தமுள்ள புதுமைகளை வழங்குவதில்தான் ஏர்டெல்லின் கவனம் உள்ளது. 5G ஸ்லைசிங் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட எங்களின் சமீபத்திய புதுமைதான் ‘பிரையாரிட்டி போஸ்ட்பெய்டு’. போக்குவரத்து நெரிசலின் போது வாடிக்கையாளர் அழைப்பில் கலந்து கொண்டாலும், மக்கள் கூட்டம் நிறைந்த இசை நிகழ்ச்சியில் ஸ்ட்ரீமிங் செய்தாலும் அல்லது பரபரப்பான சந்தையில் காப் முன்பதிவு செய்தாலும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இது உயர்ந்த, நிலையான மற்றும் நம்பகமான அனுபவத்தை வழங்குகிறது.”

ஏர்டெல்லின் அனைத்து போஸ்ட்பெய்டு திட்டங்களிலும் ‘ஏர்டெல் பிரையாரிட்டி’ சேவை கிடைக்கிறது. தற்போதைய வாடிக்கையாளர்கள் இந்த நன்மையை தானாகவே பெறத் தொடங்குவார்கள். பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் அல்லது ‘ஏர்டெல் பிரையாரிட்டி’ போஸ்ட்பெய்டுக்கு மாற்ற விரும்பும் வாடிக்கையாளர்கள், Airtel App அல்லது ஏதேனும் Airtel ஸ்டோரின் மூலம் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.


பிரையாரிட்டி போஸ்ட்பெய்டு திட்டங்கள்


மாத கட்டணம் திட்ட வகை சலுகைகள் உள்ளடக்கம்

449 + GST தனிநபர் Fastlane தொழில்நுட்பத்துடன் 5G பிரையாரிட்டி சேவை

மோசடி கண்டறிதல் மற்றும் ஸ்பாம் அலர்ட் சேவைகள்

வரம்பற்ற டேட்டா மற்றும் அழைப்புகள்

3000 SMS - Airtel Xstream Play

- Adobe Express Premium

- 100 GB Cloud Storage

699 + GST 2 பேர் குடும்ப திட்டம் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து சலுகைகளும் + Amazon Prime + Jio Hotstar

999 + GST 3 பேர் குடும்ப திட்டம் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து சலுகைகளும் + Apple TV + Apple Music

1199 + GST 4 பேர் குடும்ப திட்டம்

1749 + GST 5 பேர் குடும்ப திட்டம் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து சலுகைகளும் + Netflix 


வாடிக்கையாளர்கள், சமீபத்திய மென்பொருள் அப்டேட்டுகளுடன் கூடிய எந்த 5G SA ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போனிலும் எங்களின் பிரையாரிட்டி சேவையை பயன்படுத்தலாம். அப்டேட் நிலுவையில் உள்ள வாடிக்கையாளர்கள், தங்களது மொபைல் ‘Settings’ பகுதியில் அதற்கான அறிவிப்பை காணலாம். மேலும், Airtel App மூலம் தங்களது மொபைல் Airtel Priority சேவைக்கு தயாராக உள்ளதா என்பதையும் வாடிக்கையாளர்கள் சரி பார்க்கலாம் 

Monday, May 18, 2026

இந்தியாவில் அதிகம் தூக்கமின்மை காணப்படும் மாநிலம் தமிழ்நாடு – இந்தியாவில் அதிக தூக்கமின்மை காணப்படும் மாநிலம் இது ஆண்களின் முடி உதிர்வுக்கு பெரிய காரணமாக மாறி வருகிறது.

இந்தியாவில் அதிகம் தூக்கமின்மை காணப்படும் மாநிலம் தமிழ்நாடு – இந்தியாவில் அதிக தூக்கமின்மை காணப்படும் மாநிலம் இது ஆண்களின் முடி உதிர்வுக்கு பெரிய காரணமாக மாறி வருகிறது.

 


 

5,11,897 ஆண்களிடம் Traya நடத்திய பகுப்பாய்வின்படி, தூக்கக் குறைபாட்டில் 20 மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவின் நகரங்களிலேயே கோவை மற்றும் சென்னை ஆகியவையே மிக மோசமான தூக்க நிலையைக்கொண்ட இரண்டு நகரங்களாகத் திகழ்கின்றன. மேலும், முடி உதிர்தலால் அவதிப்படும் ஆண்களுக்கு, அது குறித்து யாரும் அவர்களுக்குத் தெரிவிக்காத ஒரு முக்கியக் காரணமாகத் தூக்கமே அமைந்திருக்கலாம்.

.

 

சென்னை, ஏப்ரல் 2026 – 5,11,897 ஆண் பங்கேற்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்திய ஆண்களின் உறக்க முறைகள் குறித்த தனது பகுப்பாய்வின் முடிவுகளை 'Traya Health' நிறுவனம் இன்று வெளியிட்டது. 50 நகரங்கள் மற்றும் 20 மாநிலங்களை உள்ளடக்கியுள்ள இந்தத் தரவுத் தொகுப்பு, ஒரு நுகர்வோர் சுகாதார நிறுவனத்தால் இந்திய ஆண்களை மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்ட, வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த மிகப்பெரிய பகுப்பாய்வுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

கண்டறிதல்கள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்களில் 30.37 விழுக்காட்டினர், ஒவ்வொரு இரவும் குறைந்தது ஒரு முறையாவது விழித்துக்கொள்வதன் மூலம் தங்கள் தூக்கம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மேலும் 11.78 விழுக்காட்டினர் தூங்குவதற்குச் சிரமப்படுகின்றனர். இவ்விரண்டையும் சேர்த்துப் பார்க்கையில், 42.15 விழுக்காட்டினர் தொடர்ந்து தரமற்ற தூக்கத்தை அனுபவிக்கின்றனர்; இது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மிக உயர்ந்த விகிதமாகும்.

 

இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது இந்த வேறுபாடு தெளிவாகக் காணப்படுகிறது. ராஜஸ்தான் — இந்தியாவில் சிறந்த தூக்க நிலை கொண்ட மாநிலமாகக் கருதப்படும் இடத்தில் — வெறும் 23.03% ஆண்கள் மட்டுமே குறைவான தூக்கத்தைப் பதிவு செய்கிறார்கள். அதே நேரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஆண், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை விட சுமார் 1.8 மடங்கு அதிகமாக தூக்கக் குறைபாட்டை அனுபவிக்கும் வாய்ப்பு கொண்டிருக்கிறார்.

இந்திய நகரங்கள் முழுவதும்

கோயம்புத்தூர் இந்தியாவில் மிகவும் குறைவாக தூங்கும் நகரமாக 42.73% தூக்கக் குறைபாட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னை 42.48% உடன் அடுத்ததாக உள்ளது; சேலம்  39.30% உடன் தொடர்ந்து வருகிறது. இந்த தரவுத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இந்த மூன்று தமிழ்நாடு நகரங்களும், அனைத்து வட மற்றும் மத்திய இந்திய நகரங்களையும், முக்கிய மெட்ரோ நகரங்களையும் விட அதிக தூக்கக் குறைபாடு கொண்ட நகரங்களாகத் திகழ்கின்றன.

 

 

டெல்லியில் 27.06% பேர் தரமற்ற உறக்கத்தைச் சந்திக்கின்றனர். மும்பையில் இது 32.47% ஆகவும், பெங்களூரில் 33.33% ஆகவும் உள்ளது. இடைவிடாத பணி கலாச்சாரம் மற்றும் நகர்ப்புற மன அழுத்தத்துடன் தொடர்புடைய இத்தகைய நகரங்கள் அனைத்தும், சென்னை மற்றும் கோயம்புத்தூரை விட அளவிடத்தக்க வகையில் சிறந்த உறக்கத்தையே பெறுகின்றன. இது வெறும் பணி அழுத்தத்தைச் சார்ந்த ஒரு விஷயம் அல்ல. இதைவிடவும் பிராந்திய ரீதியான, இன்னும் ஆழமான கட்டமைப்பு சார்ந்த ஏதோ ஒன்று இங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

City

Disturbed Sleep

Difficulty Falling Asleep

Total Poor Sleep

கோயம்புத்தூர்

30.44 %

12.29%

42.73%

சென்னை

30.86%

11.62%

42.48%

சேலம்

28.96%

10.34%

39.30%

விஜயவாடா

29.79%

10.12%

39.91%

கொச்சி

25.41%

10.30%

35.71%

ஹைதராபாத்

27.56%

9.12%

36.68%

பெங்களூரு

24.50%

8.83%

33.33%

மும்பை

24.45%

8.02%

32.47%

டி ல்லி

21.02%

6.04%

27.06%

ஜெய்ப்பூர்

17.82%

5.38%

23.20%

வாரணாசி

17.78%

5.59%

23.37%

 

 

இந்திய நகரங்கள் முழுவதும்

தரவரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது; எனினும், இப்பிரச்சினை தெற்குப் பகுதி முழுவதிலும் பரவியுள்ளது. தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களும் தேசிய அளவில் முதல் ஐந்து இடங்களை வகிக்கின்றன; ஆனால், வட மற்றும் மத்திய இந்தியாவில் பதிவாகியுள்ள தூக்கத்தின் தரத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் இவற்றில் எதுவும் அமையவில்லை.

 

பெரும்பாலான தேசிய சுகாதாரக் குறியீடுகளில் முன்னிலையில் இருக்கும் கேரள மாநிலம், இப்போதும் 35.17% மோசமான உறக்க விகிதத்தைப் பதிவு செய்கிறது. கர்நாடகம் 33.17% என்ற விகிதத்தைப் பதிவு செய்கிறது. ஒரு மண்டலமாகப் பார்க்கையில், தென் இந்தியா மொத்தம் 37.2% மோசமான உறக்க விகிதத்தைப் பதிவு செய்கிறது; இது வட இந்தியாவின் 25.5% என்ற விகிதத்தைவிட ஏறத்தாழ 12 சதவீதப் புள்ளிகள் அதிகமாகும். பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்கள் என இரண்டிலும் இதே போக்கு நீடிப்பது, இது ஏதோ தற்செயலான நிகழ்வு அல்லாமல், ஒரு கட்டமைப்பு சார்ந்த பிரச்சினையே என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

State

Disturbed Sleep

Difficulty Falling Asleep

Total Poor Sleep

தமிழ்நாடு

30.37%

11.78%

42.15%

ஆந்திரப் பிரதேசம்

29.77%

9.46%

39.23%

தெலுங்கானா

27.61%

9.11%

36.72%

கேரளம்

25.05%

10.12%

35.17%

கர்நாடகா

24.36%

8.81%

33.17%

மகாராஷ்டிரா

23.38%

7.56%

30.94%

குஜராத்

19.84%

6.87%

26.71%

உத்தரப் பிரதேசம்

18.66%

5.72%

24.38%

ராஜஸ்தான்

17.62%

5.41%

23.03%

 

Zone

Total Poor Sleep

தென்னிந்தியா

37.2%

மேற்கு இந்தியா

29.9%

கிழக்கு இந்தியா

28.2%

மத்திய இந்தியா

26%

வட இந்தியா

25.5%

 

மோசமான உறக்கம் ஆண்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்துவது எப்படி?

முடி சுழற்சி முறையில் வளர்கிறது. தீவிர வளர்ச்சி நிலை 'அனஜென்' (anagen) என்றும், உதிரும் நிலை 'டெலோஜென்' (telogen) என்றும் அழைக்கப்படுகிறது. இயல்பான சூழலில், எந்தவொரு நேரத்திலும் பெரும்பாலான முடி வேர்கள் வளர்ச்சி நிலையிலேயே நீடித்திருக்கின்றன. நாள்பட்ட தூக்கமின்மை, இந்தச் சமநிலையை இரண்டு நேரடி வழிகளில் சீர்குலைக்கிறது.

முதலில், உடலின் முதன்மை மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் உயர்ந்த நிலையிலேயே இருப்பதால், முடி வளர்ச்சிப் பருவம் பாதியிலேயே முடிந்து, அதிக முடியின் வளர்ச்சி முன்கூட்டியே உதிரத் தொடங்குகின்றன. இரண்டாவதாக, ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கைக்குக் காரணமான DHT என்ற ஹார்மோனை ஒழுங்குபடுத்தும் உடலின் திறன் பலவீனமடைகிறது. இதன் விளைவு: அதிக முடி உதிர்கிறது, குறைவாக மீண்டும் வளர்கிறது.

 

மோசமான உறக்கத்தை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கும் தமிழ்நாட்டு ஆண்களில் 42.15 விழுக்காட்டினருக்கு, இது ஏதோ தொலைவில் உள்ள ஒரு ஆபத்து அல்ல. மாறாக, இது ஒவ்வொரு இரவும் அமைதியாக நிகழ்ந்துகொண்டிருக்கும் — பெரும்பாலான நேர்வுகளில் எவ்வித நோயறிதலும் இன்றியே தொடரும் — ஒரு தொடர் செயல்முறையாகும்.

 

தூக்கம் ஒரு மூல காரணமாக: Traya-வின் மருத்துவப் பார்வை

டிராயாவில், முடி உதிர்தல் என்பது உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனையாக அல்லாமல், உடல் முழுவதையும் பாதிக்கும் ஒரு பிரச்சனையாகக் கண்டறியப்படுகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் ஆராயப்படும் அடிப்படைக் காரணங்களில் தூக்கமும் ஒன்றாகும், ஏனெனில் சீர்குலைந்த தூக்கம் தனித்துச் செயல்படுவதில்லை. அது முழு அமைப்பையும் பாதிக்கிறது.

கார்டிசோல் சீரின்மை: துண்டுதுண்டான உறக்கம், இரவில் கார்டிசோல் அளவு இயல்பு நிலைக்குத் திரும்பும் செயல்முறையைத் தடுக்கிறது. நாள்பட உயர்ந்திருக்கும் கார்டிசோல் அளவு, மயிர்க்கால்கள் வளர்ச்சிக் கட்டத்திலிருந்து உதிரும் கட்டத்திற்கு மாறுவதை விரைவுபடுத்துகிறது. மிக முக்கியமாக, இந்த விளைவு 2 முதல் 3 மாதங்கள் தாமதமாகவே வெளிப்படுகிறது; இதனால்தான் பெரும்பாலான ஆண்கள் தங்கள் முடி உதிர்வதற்கும் தங்கள் உறக்கத்திற்கும் இடையிலான தொடர்பை உணராமல் தவறவிடுகின்றனர்..

 

DHT உணர்திறன் அதிகரித்தல். சரியான தூக்கம் இல்லாதது ஆண்ட்ரோஜன் ஒழுங்குமுறையைச் சீர்குலைத்து, DHT-க்கு உடலின் உணர்திறனை அதிகரிக்கிறது. ஏற்கனவே முடி உதிர்தல் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு, இது அந்தச் செயல்முறையை வெளிப்படையாக வேகப்படுத்துகிறது.

 

முடி வேர்களின் பழுது சரிசெய்தல் பாதிப்பு: ஆழ்ந்த தூக்கத்தின் போது செல்கள் புதுப்பிப்பு, தலையோட்டில் இரத்த ஓட்டம், மற்றும் வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு நடைபெறுகின்றன. ஆனால் சிதைந்த தூக்கம் இந்த பழுது சரிசெய்யும் செயல்முறையை ஒவ்வொரு இரவும் இடைநிறுத்துகிறது. இதனால், மாதங்கள் கடந்து செல்லும் போது முடி வேர்களின் ஆரோக்கியம் படிப்படியாக குறைகிறது.

 

இணைந்த அடிப்படை காரணிகள்: தூக்கக் குறைபாடு, சத்துகள் உறிஞ்சும் திறனை பாதித்து, மனஅழுத்த ஹார்மோன்களை அதிகரித்து, ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கிறது. இதனால், மற்ற அனைத்து அடிப்படை காரணிகளையும் ஒரே நேரத்தில் சிகிச்சை செய்யுவது மேலும் கடினமாகிறது.

 

 ABOUT TRAYA HEALTH

Traya Health is India's leading hair loss solution brand, combining Ayurveda, Dermatology and Nutrition into a single customised plan. Founded on the principle that hair loss is a symptom of deeper internal imbalances, Traya has treated 12 lakh+ of Indians and built one of the country's largest proprietary datasets on hair health, gut function, and lifestyle indicators.