Monday, July 27, 2026

2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் ₹3,068 கோடியாக உயர்வு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 36.23% அதிகரிப்பு

2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் ₹3,068 கோடியாக உயர்வு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 36.23% அதிகரிப்பு

சென்னை, 27 ஜூலை 2026: இந்தியாவின் பிரபல பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா ஜூன் 30, 2026 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான தனது நிதிநிலை முடிவுகளை அறிவித்துள்ளது. 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 FY27) வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் (YoY) 36.23% அதிகரித்து ₹3,068 கோடியாக உயர்ந்துள்ளது. சொத்துக்கள் மீதான வருவாய் (RoA) மற்றும் பங்கு/ ஈக்விட்டி மீதான வருவாய் (RoE) முறையே 1.01% மற்றும் 16.12% ஆக முன்னேற்றம் கண்டுள்ளன.

2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் செயல்பாட்டு லாபம் 25.99% வளர்ச்சியடைந்து ₹5,051 கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கியின் உலகளாவிய மொத்த வணிகம் ஜூன் 2025-ல் இருந்த ₹15,06,142 கோடியிலிருந்து 16.57% (YoY) வளர்ச்சியடைந்து ஜூன் 2026-ல் ₹17,55,699 கோடியாகப் பதிவாகியுள்ளது. உலகளாவிய வைப்புத்தொகைகள் (டெபாசிட்கள்) ஜூன் 2025-ல் இருந்த ₹8,33,698 கோடியிலிருந்து 14.90% (YoY) உயர்ந்து ஜூன் 2026-ல் ₹9,57,924 கோடியாக அதிகரித்துள்ளது. உலகளவில் வழங்கப்பட்ட கடன்கள் ஜூன் 2025-இல் இருந்த ₹6,72,444 கோடியிலிருந்து 18.64% (YoY) அதிகரித்து ஜூன் 2026-ல் ₹7,97,775 கோடியாக உயர்ந்துள்ளது. ஜூன் 2026 நிலவரப்படி, வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற வைப்புத்தொகைகள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7.73% அதிகரித்து ₹1,32,961 கோடியாகவும், வெளிநாடுகளுக்கான கடன்கள் 15.67% உயர்ந்து ₹1,23,942 கோடியாகவும் உள்ளன

உள்நாட்டு வைப்புத்தொகைகள் ஜூன் 2025-ல் இருந்த ₹7,10,277 கோடியிலிருந்து 16.15% (YoY) அதிகரித்து ஜூன் 2026-ல் ₹8,24,963 கோடியாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு CASA ஜூன் 2025-ல் ₹2,81,846 கோடியிலிருந்து ஜூன் 2026-ல் ₹3,02,085 கோடியாக உயர்ந்துள்ளதுடன், CASA விகிதம் 36.68% ஆக உள்ளது. உள்நாட்டில் வழங்கப்பட்ட கடன்கள் ஜூன் 2025-ல் இருந்த ₹5,65,297 கோடியிலிருந்து 19.20% (YoY) அதிகரித்து ஜூன் 2026-ல் ₹6,73,833 கோடியாக உயர்ந்துள்ளது.

RAM (சில்லறை வணிகம், விவசாயம், MSME) கடன்கள் ஜூன் 2025-ல் இருந்த ₹3,28,048 கோடியிலிருந்து 19.75% (YoY) உயர்ந்து ஜூன் 2026-இல் ₹3,92,833 கோடியாக பதிவாகியுள்ளது. இது ஜூன் 2026-ல் பதிவாகியுள்ள உள்நாட்டு மொத்த கடன்களில் 58.30% ஆகும். சில்லறைக் கடன்கள் ஜூன் 2025-ல் இருந்த ₹1,37,782 கோடியிலிருந்து 20.60% (YoY) அதிகரித்து ஜூன் 2026-ல் ₹1,66,170 கோடியாக உயர்ந்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான (MSME) கடன்கள் ஜூன் 2025-ல் இருந்த ₹92,908 கோடியிலிருந்து 19.34% (YoY) உயர்ந்து ஜூன் 2026-ல் ₹1,10,881 கோடியாக அதிகரித்துள்ளது. விவசாயக் கடன்கள் ஜூன் 2025-ல் இருந்த ₹97,358 கோடியிலிருந்து 18.92% (YoY) அதிகரித்து ஜூன் 2026-இல் ₹1,15,782 கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கியின் மொத்த வாராக்கடன் விகிதம் (GNPA ratio) ஜூன் 2025-ல் இருந்த 2.92%-லிருந்து 111 அடிப்படைப் புள்ளிகள் (bps) மேம்பட்டு ஜூன் 2026-ல் 1.81% ஆக குறைந்திருக்கிறது. நிகர வாராக்கடன் விகிதம் (Net NPA ratio) ஜூன் 2025-ல் 0.75%-லிருந்து 24 அடிப்படைப் புள்ளிகள் மேம்பட்டு ஜூன் 2026-இல் 0.51% ஆகக் குறைந்துள்ளது.

வங்கியின் காலாண்டுக்கான நழுவல் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 9 அடிப்படைப் புள்ளிகள் மேம்பட்டு 0.24% ஆக உள்ளது.

வங்கியின் கடனுக்கான செலவு 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த 0.17-லிருந்து 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.15 ஆக மேம்பட்டுள்ளது.

30.06.2026 நிலவரப்படி மூலதனப் போதுமான விகிதம் (CRAR) 18.69% ஆக உள்ளது.

வங்கியின் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை ஜூன் 2025-இல் இருந்த 1.70 பில்லியனிலிருந்து 22% (YoY) அதிகரித்து ஜூன் 2026-இல் 2.08 பில்லியனாக உயர்ந்துள்ளது.

Turkish Airlines Signs Agreement with HAVELSAN for 12 Flight Simulators

Turkish Airlines Signs Agreement with HAVELSAN for 12 Flight Simulators

Turkish Airlines, the airline that flies to more countries than any other airline, aiming to grow its fleet to over 800 aircraft by 2033 in line with its strategic growth targets, signed an agreement with HAVELSAN for the supply of a total of 12 new simulators, comprising 8 Full Flight Simulators (FFS) and 4 Flight Training Devices (FTD).


The agreement will support the expansion of training capacity at Turkish Airlines' simulator hangars, whose groundbreaking took place in January 2026 with the first phase planned to become operational in 2027, as well as at the new Flight Training Center, which is set to be completed in 2028.


Developed and manufactured entirely in Türkiye, the simulators will be integrated into Turkish Airlines' growing training infrastructure. This will support the development of advanced pilot training systems through domestic capabilities while making a significant contribution to strengthening competencies in the field of high technology.


Commenting on the agreement, Turkish Airlines Chairman of the Board and the Executive Committee Prof. Murat Şeker said: "With these new orders, by 2033 the Turkish Airlines Flight Training Center will become one of Europe's largest flight training centers across three campuses, meeting the needs of Turkish Airlines while also providing training services for other airlines. We would like to thank HAVELSAN for its valuable contributions to this goal and for helping strengthen Türkiye’s domestic aviation ecosystem through advanced homegrown technologies.”


HAVELSAN General Manager Dr. Mehmet Akif Nacar added: "This agreement marks an important milestone as it represents our entry into the wide-body flight simulation field. We thank our long-standing business partner, our country's flag-carrier Turkish Airlines for the trust it has placed in us, and we remain committed to our determination to provide high-quality, advanced technology-based simulation solutions in the field of pilot training."


Under the scope of the agreement, Turkish Airlines will take delivery of 8 Full Flight Simulators (FFS) and 4 Flight Training Devices (FTD). The airline is already actively using 3 Airbus A320NEO/CEO, 3 Boeing 737MAX, and 1 Boeing 737NG full flight simulators at its training centers, all manufactured by HAVELSAN and certified to EASA Level D standards. The new orders reflect the flag-carrier's confidence in HAVELSAN's simulator capabilities.


Turkish Airlines will continue to further advance its capabilities in pilot training with an advanced simulation infrastructure fully compliant with international civil aviation standards.


Thursday, July 23, 2026

சென்னையை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு வருடத்திற்குள் 300 எவல்யூஷன் மீடியல்-பிவோட் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை நிறைவுசெய்து, தனிப்பட்ட முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்

சென்னையை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு வருடத்திற்குள் 300 எவல்யூஷன் மீடியல்-பிவோட் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை நிறைவுசெய்து, தனிப்பட்ட முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்

சென்னை, 23 ஜூலை 2026 - முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையானது. வலியை போக்குவதை போலவே முழங்காலின் இயல்பான இயக்கவியலை மீட்டெடுப்பதில் முக்கியத்துவம் பெறும் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது இந்த மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில், சென்னையில் உள்ள பார்வதி மருத்துவமனையின் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான, டாக்டர் வெற்றி குமார். ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் எவல்யூஷன் மீடியல்-பிவோட் முழங்கால் அமைப்பை பயன்படுத்தி 300-க்கும் மேற்பட்ட முழுமையான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்த தெற்காசியாவின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதன் மூலம், தனிப்பட்ட முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இயக்கவியல் சீரமைப்பின் முன்னணி ஆதரவாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

இந்த மைல்கல், வெறுமனே ஒரு செயற்கை மூட்டுவை பொருத்துவதை விட முழங்காலின் இயல்பான இயக்கவியலை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு அணுகுமுறையின் மீதான வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.


ஆதார அடிப்படையிலான நடைமுறைகளை மேம்படுத்துவதில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட டாக்டர். வெற்றி, அனைவருக்கும் பொருந்தும் ஒரே மாதிரியான அணுகுமுறைக்கு பதிலாக, ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட உடற்கூறியலை ஏற்கும் ஒரு உள்வைப்பு தேவை என்று நம்புகிறார். காப்புரிமை பெற்ற எவல்யூஷன் ட்ரூ மீடியல்- பிவோட் த்துவமானது. இயற்கையான முழங்காலின் நிலைத்தன்மை மற்றும் உயிரியல் இயக்கவியலை மீண்டும் உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நோயாளிகள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கும், பல சந்தர்ப்பங்களில், தாங்கள் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதையே கிட்டத்தட்ட மறக்கவும் உதவுகிறது-இந்த விளைவு, பெருகிவரும் அங்கீகாரத்தை பெற்றுள்ள ஃபர்காட்டன் ஜாயின்ட் ஸ்கோர்' மூலம் பிரதிபலிக்கப்படுகிறது.

முதன்மையாக இயந்திர சீரமைப்பில் கவனம் செலுத்தும் வழக்கமான முழங்கால் வடிவமைப்புகளை போல் அல்லாமல், எவல்யூஷன்" மீடியல் பிவடமுழங்கால், உடலியல் ரீதியான உள் பக்க நிலைத்தன்மையை பாதுகாப்பதன் மூலம் இயற்கையான முழங்கால் உயிரியக்கவியலை மீண்டும் உருவாக்குகிறது. அதே நேரத்தில் இயற்கையான சுழற்சி இயக்கத்தையும் அனுமதித்து, மேம்பட்ட செயல்பாடு, இயக்க வரம்பு மற்றும் நீண்ட கால உள்வைப்பு செயல்திறனை ஆதரிக்கிறது.


"நவீன முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை என்பது வலி நிவாரணத்தை விட மிக மேலானது. ஒவ்வொரு முழங்காலும் தனித்துவமானது. மேலு மேலும் அந்த தனித்துவத்தை மதிப்பது. இயற்கையான மற்றும் நிலையானதாக உணரக்கூடிய முடிவுகளை வழங்க உதவுகிறது. கிட்டத்தட்ட 6 கோடி இந்தியர்கள் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல நோயாளிகள் பல வருட வலிக்கு பிறகே சிகிச்சை பெற வருகின்றனர். அவர்கள் நம்பிக்கையுடன் நடக்கவும். தாங்கள் விரும்பும் செயல்களுக்கு திரும்புவதற்கும், இறுதியில் தாங்கள் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதையே மறக்கவும் உதவுவதே எங்கள் நோக்கம்," என்று டாக்டர் வெற்றி குமார் கூறினார்.


மைக்ரோபோர்ட் ஆர்த்தோபெடிகஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் இந்தியா, தெற்காசியாவுக்கான மூத்த பொது மேலாளர் டாக்டர் முகேஷ் பார்மர் கூறுகையில், "இந்த 300 அறுவை சிகிச்சைகள், தனிப்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட 300 பேரை குறிக்கின்றன. சிறந்த மருத்துவத் தத்துவத்தின் ஆதரவுடன் கூடிய புத்தாக்கமானது. முழங்காலின் இயல்பான செயல்பாட்டை மீட்டெடுத்து, வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு மேம்படுத்தும் என்பதை டாக்டர் வெற்றி நிரூபித்துள்ளார். நோயாளிகளின் நலனை மேம்படுத்துவதில் டாக்டர் வெற்றியின் அர்ப்பணிப்பு இந்தியாவில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவுவதால், அவரை போன்ற திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றார்.


டாக்டர் வெற்றி, இந்தியாவில் உள்ள தனிப்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சங்கத்தின் (PAS) நிறுவன உறுப்பினராகவும். அதன் சர்வதேச சமூகத்தில் ஒரு தீவிர உறுப்பினராகவும் உள்ளார். அவர் அறுவை சிகிச்சை நிணர்களுக்கு வழிகாட்டுவதோடு உலகளவில் நிரூபிக்கப்பட்ட நுட்பங்களையும் ஊக்குவித்து வருகிறார். மேம்பட்ட மூட்டு மறுசீரமைப்பு மற்றும் நோயாளி பராமரிப்புக்கான உலகளவில் நிரூபிக்கப்பட்ட நுட்பங்களையும் ஊக்குவித்து வருகிறார். மேம்பட்ட மூட்டு மறுசீரமைப்பு மற்றும் நோயாளி பராமரிப்புக்கான அணுகலை விரிவுபடுத்தும் நோக்கில், சென்னையில் ஒரு பிரத்யேக முழங்கால் மற்றும் மூட்டு மாற்று மையத்தை தொடங்க அவர் தற்போது தயாராகி வருகிறார்.

தனிப்பட்ட முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை உலகளவில் வேகம் பெற்று வரும் நிலையில், இது போன்ற மைல்கற்கள், மேம்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதோடு, நோயாளிகளுக்கும் எலும்பியல் சமூகத்திற்கும் பயனளிக்கின்றன.

இந்திய வங்கிகளில் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அடிப்படையிலான நிதி மோசடிகள் 146% அதிகரிப்பு வேகமாக, அதிக பணத்தை சுருட்டும் மோசடி பேர்வழிகளின் கண்டறிய கடினமான புதிய வியூகங்களால் அதிகரிக்கும் மொபைல் மோசடிகள்

இந்திய வங்கிகளில் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அடிப்படையிலான நிதி மோசடிகள் 146% அதிகரிப்பு வேகமாக, அதிக பணத்தை சுருட்டும் மோசடி பேர்வழிகளின் கண்டறிய கடினமான புதிய வியூகங்களால் அதிகரிக்கும் மொபைல் மோசடிகள்


சென்னை (ஜூலை 23, 2026) — இந்தியாவில் மொபைல் போன்கள் மூலம் நடைபெறும் நிதி மோசடிகள் பெருமளவு அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பாக, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டின் பிற்பாதி மற்றும் 2026-ஆம் ஆண்டின் முற்பாதிக்கு இடையே மொபைல் வழியாக அனுப்பும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அடிப்படையிலான மோசடிகள் 146% அதிகரித்துள்ளன.


இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக மொபைல் போன்கள் வழியாக மோசடிகள் 67% உயர்ந்துள்ளன. இதில் ஐஓஎஸ் (iOS) சாதனங்களில் 86 சதவீதமும், ஆண்ட்ராய்டு சாதனங்களில் 35 சதவீதமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், வெப் பிரவுசர்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் 10% குறைந்துள்ளன. மோசடிக்காரர்கள் இப்போது நிதி மோசடிக்கான தங்களது தாக்குதலில் முக்கிய ஆயுதமாக மொபைல் போன்களையே மாற்றி வருவதை இது தெளிவாகக் காட்டுகிறது.


"நம்பகமான தகவல் தொடர்பு ஊடகங்களை மோசடி பேர்வழிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதாலேயே எஸ்எம்எஸ் வழியான நிதி மோசடிகளில் மக்கள் அதிக பணத்தை இழக்கின்றனர். வாடிக்கையாளர்களைச் சிந்திக்கவிடாமல், போலியான செய்திகளை உண்மையானது என நம்பவைத்து, அவர்களை உடனடியாகச் செயல்படத் தூண்டுகின்றனர்," என பயோகேட்ச் நிறுவனத்தின் உலகளாவிய மோசடி நுண்ணறிவுப் பிரிவின் இயக்குநர் டாம் பீகாக் தெரிவித்தார்.


மனித நடத்தைகளின் வடிவங்களை கண்டறிவதன் மூலம் மோசடிகள் மற்றும் நிதிக்குற்றங்களைத் தடுக்கும் பயோகேட்ச் நிறுவனம், இந்தியாவில் உள்ள தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கையை தயாரித்து தனது கண்டறிதல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. மோசடி மூலம் திருட முயன்ற பணத்தின் மொத்த மதிப்பு 35% அதிகரித்துள்ள அதே வேளையில், மோசடிக்கான தொலைபேசி அழைப்புகளின் சராசரி நேரம் 31 சதவீதமும், மோசடி நோகத்திற்காக உரையாடும் அமர்வுகளின் சராசரி நேரம் 32 சதவீதமும் குறைந்துள்ளதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.


"அதிக மதிப்புள்ள தொகையைக் குறிவைப்பதும், அதேசமயம் மோசடிக்கான நேரத்தைக் குறைத்திருப்பதும் மோசடிக்காரர்கள் தற்போது மிகவும் திறமையாகச் செயல்படுவதையே நமக்கு உணர்த்துகிறது" என்று பீகாக் கூறுகிறார். "குற்றவாளிகள் நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட சமூகப் பொறியியல் மற்றும் தானியங்கித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களை நம்பவைத்து, ஏதேனும் சந்தேகம் எழுவதற்கு முன்பாகவே பணத்தை தங்கள் கணக்குகளுக்கு மாற்றிவிட்டு காணாமல் போய்விடுகின்றனர்."


இந்தியாவில் யுபிஐ (UPI), மொபைல் பேங்கிங், இ-காமர்ஸ் மற்றும் ஆன்லைன் முதலீட்டுத் தளங்களின் மாபெரும் வளர்ச்சி, மிகப்பிரம்மாண்டமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சூழலை உருவாக்கியுள்ளது. இதுவே நிதி மோசடிக்காரர்களுக்கான கவர்ச்சிகரமான செயல்தளமாகவும் அமைந்துள்ளது. இருப்பினும், மதிப்புள்ள தொகையை குறிவைத்து நடக்கும் மோசடி முயற்சிகள் அதிகரித்திருந்தாலும், பயோகேட்ச் வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் மோசடி முயற்சிகளில் 12% சரிவு ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளது.


"வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கி (RBI), I4C மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இடையே அதிகளவில் வலுவான ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் காணப்படுவது ஊக்கமளிக்கும் ஒரு நல்ல செய்தியாகும்," என்று பயோகேட்ச் நிறுவனத்தின் உலகளாவிய ஆலோசனை பிரிவின் இயக்குநர் சுபாஷிஷ் போஸ் கூறினார். "பயனர்களின் நடத்தையை அறியும் தொழில்நுட்பமானது, வங்கிகள் வழக்கமான அங்கீகாரமளிப்பு மற்றும் தரவை சரிபார்த்து உறுதி செய்யும் முறைகளைத் தாண்டி, பயனர்களின் நோக்கத்தைத் தொடர்ந்து மதிப்பீடு செய்ய உதவுகிறது. இதன் மூலம் மோசடிகளை முன்கூட்டியே கண்டறியவும் மற்றும் மிக விரைவாக பதில்வினையாற்றவும் இயலும்."


விரிவான தரவுகள் மற்றும் கண்டறிதல் முடிவுகளை அறிய, அதிக காலதாமதம் ஏற்படுவதற்கு முன்பே பண மோசடி செயல்பாடுகளைக் கண்டறிவது குறித்த ஆழமான ஆய்வை உள்ளடக்கிய இணைக்கப்பட்டுள்ள அறிக்கையைப் பார்க்கவும்.


பயோகேட்ச் பற்றி:

டிஜிட்டல் வங்கி தளங்களில் பயனர்கள் செயல்படும்போது 3,000-க்கும் மேற்பட்ட அநாமதேய தரவு புள்ளிகளை (கீஸ்ட்ரோக், மவுஸ் செயல்பாடு, தொடுதிரை பயன்பாடு, ஏஐ ஏஜென்ட்/கருவிகளின் பயன்பாடு போன்றவை) தொடர்ச்சியாக சேகரித்து, மனித நடத்தைகளை உணர்ந்து மோசடிகளையும மற்றும் நிதிக் குற்றங்களையும் பயோகேட்ச் நிறுவனம் தடுக்கிறது. இந்தத் தரவுகளின் மூலம், பயோகேட்ச் நிறுவனத்தின் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மாடல்கள் பயனரின் நோக்கம் மற்றும் அவர்களை யாரேனும் வற்புறுத்துகிறார்களா என்பதை ஒவ்வொரு மில்லிசெகண்டிலும் மதிப்பீடு செய்து, மோசடிக்காரர்களையும் உண்மையான பயனர்களையும் நிகழ்நேரத்தில் வேறுபடுத்த வங்கிகளுக்கு உதவுகிறது. 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (H1) முடிவில், 370-க்கும் அதிகமான நிதி நிறுவனங்கள் பயோகேட்ச் தீர்வுகளைப் பயன்படுத்துகின்றன; இவை மாதத்திற்கு 19 பில்லியன் பயனர் செயல்பாடுகளை ஆய்வு செய்து, உலகளவில் 1.8 பில்லியனுக்கும் அதிகமான சாதனங்களில் இருந்து அணுகப்படும் 760 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை நிதி மோசடிகள் மற்றும் நிதி குற்றங்களிலிருந்து பாதிப்படையாமல் பாதுகாக்கின்றன.

Turkish Airlines Joins SAFFA Fund

Turkish Airlines Joins SAFFA Fund

Turkish Airlines, the airline that flies to more countries than any other airline, signed an agreement to participate in SAFFA Fund I, LP (SAFFA Fund or Fund), an investment fund managed by Burnham Sterling Asset Management LLC (BSAM) with an objective to accelerate the production of sustainable aviation fuel (“SAF”), in line with its long-term growth strategy, sustainability-focused targets, and supply chain security vision.

Established in December 2023, the SAFFA Fund was launched to increase the production capacity of sustainable aviation fuels and support the carbon reduction targets of the aviation sector. While investing in SAF projects that have reached technological maturity, SAFFA Fund aims to contribute to the development of sustainable fuel supply through a diversified portfolio structure across different production technologies and geographical regions. Managed by BSAM, with Airbus serving as the anchor investor, the Fund’s participants also include leading airlines and prominent global aviation and financial institutions.

Turkish Airlines’ participation in the fund has not only supported access to sustainable aviation fuels but also enabled Türkiye’s national flag-carrier to position itself closer to investment, feedstock development, and technology projects that shape the future of the sector, further consolidating its strategic position in line with its sustainable growth and supply security targets in aviation. Furthermore, this investment deepens Turkish Airlines’ shared sustainability objectives with Airbus, within the scope of sustainability activities and supply security.

Commenting on the SAFFA Fund, Turkish Airlines Chief Investment & Strategy Officer Levent Konukcu stated: “With this investment in the SAFFA Fund we aim not only to contribute to the development of the sustainable aviation fuel ecosystem but also to maintain our active role in supporting innovative projects that shape the future of the industry. The strong international collaborations established through the SAFFA Fund will enable us to reinforce our supply security and contribute to the transformation of the global aviation sector while supporting our access to sustainable aviation fuels.”

Michael Dickey Morgan, Executive Managing Director of Burnham Sterling Asset Management LLC added: “SAFFA Fund was built to channel capital into SAF projects across a mix of investments and geographies. Turkish Airlines' investment adds scale to that strategy and evidences the confidence the Fund's participants have in this asset class. Turkish Airlines' commitment to the SAFFA Fund is a strong signal that the world's leading carriers see this transition as essential for the long term. We're proud to help drive that progress forward.”

Turkish Airlines will continue to support the industry’s transformation through strategic partnerships and investments that will contribute to the widespread adoption of sustainable aviation fuels. The national flag carrier will continue its efforts to reduce its environmental impact in line with its vision for sustainable growth.

Wednesday, July 22, 2026

Turkish Airlines Signs Multi-Year Agreement with CAE

Turkish Airlines Signs Multi-Year Agreement with CAE 

Turkish Airlines, the airline that flies to more countries than any other airline, has signed a contract with CAE, a global leader in aviation training technologies, at the Farnborough Airshow for the delivery of five full-flight simulators (FFS), two flight training devices (FTD) with an option for two additional FFSs.


The agreement further supports Turkish Airlines’ strategy to expand pilot training capacity and strengthen its training infrastructure with the latest technologies, in line with the airline’s fleet growth under its 10-year flight training investment plan. It will also contribute to the airline’s new, state-of-the-art Flight Training Center, which broke ground this past January. The new facility’s simulator hangars are scheduled to become operational in 2027, with the full center set to be completed and fully operational in 2028.


Commenting on the agreement, Turkish Airlines Chairman of the Board and the Executive Committee Prof. Murat Şeker said: "As we continue to expand our fleet and global network, further strengthening our pilot training infrastructure is essential to supporting our long-term growth strategy. Building on our long-standing collaboration with CAE, the addition of these advanced training devices will enhance our ability to prepare pilots across multiple fleet types with the highest levels of safety, consistency, and operational excellence. This agreement will help ensure we continue meeting the growing training demands of our expanding operations while maintaining the world-class standards our passengers expect from Turkish Airlines."


Matthew Bromberg, President and Chief Executive Officer at CAE added: “This agreement is a testament to our longstanding relationship with Turkish Airlines and to the trust it continues to place in CAE as a strategic partner in advancing its pilot training capabilities. For more than 20 years, we have worked together to support the airline's growth and evolving training needs. Through this comprehensive fleet of Airbus and Boeing training devices, we will continue to deliver advanced, high-fidelity simulation solutions that help Turkish Airlines build pilot capacity, maintain the highest safety standards, and support its long-term ambitions.”


Under the contract, CAE will deliver the following devices to Turkish Airlines across Airbus and Boeing aircraft types:

Two A321neo Full Flight Simulators (FFS)

Two B787 Full Flight Simulators (FFS)

One A350 Full Flight Simulator (FFS)

Two A350 Level-1 Flight Training Devices (FTD)

One A350 Full Flight Simulator (FFS) – optional

One B787 Full Flight Simulator (FFS) - optional


These next-generation simulators and training devices will expand Turkish Airlines’ pilot training capacity across both narrowbody and widebody aircraft types, offering a long-term solution to the airline’s growing operational needs on a global scale. With this new agreement, Turkish Airlines reinforces its long-standing collaboration with CAE, continuing to embrace a technology-driven, sustainable, and scalable approach to pilot training.

EuroKids Launches Junior PlayGroup, Its New Early Learning Programme for children aged 18-24 months

EuroKids Launches Junior PlayGroup, Its New Early Learning Programme for children aged 18-24 months

A research based early learning programme combining a specialised curriculum, expert educators and safe learning environments to build strong developmental foundations

Chennai,July 21, 2026: EuroKids Preschool, India's leading preschool brand, today announced the launch of Junior PlayGroup, a first-of-its-kind structured early learning programme designed exclusively for children aged 18-24 months. Built around a specialised curriculum, expert educators and safe learning environments, the programme has been created to support one of the most important stages of child development.

Traditionally, structured preschool education in India begins around the age of two-and-a-half or three. Junior PlayGroup bridges this gap by creating an age-appropriate learning environment that supports children's developmental milestones. Rather than introducing academics earlier, it focuses on nurturing communication, movement, curiosity, emotional security and cognitive development through engaging, development-focused experiences.

Designed to meet the evolving needs of today's parents, Junior PlayGroup offers a safe and nurturing environment where children can confidently begin their learning journey while staying meaningfully engaged through the day. It also provides families with a science-backed approach that encourages social interaction, reduces screen dependence and supports age-appropriate development through structured early learning experiences.

KVS Seshasai, CEO, Pre-K Division, Lighthouse Learning (EuroKids), said, "For too long, early childhood education has been viewed as something that begins when a child enters preschool. But science tells us that learning begins much earlier. The first two years of life are a period of extraordinary brain development, laying the foundation for communication, curiosity, confidence and emotional wellbeing.

With Junior PlayGroup, we are addressing an important gap in India's early learning ecosystem by creating a research-informed programme designed specifically for young children. Whether it is working parents looking for a safe and nurturing environment where their child can confidently begin their learning journey, or families seeking a science-backed programme that supports healthy development, social interaction and curiosity, our goal is to give every child the right environment to explore, interact and develop the foundational skills that shape lifelong learning."

At the heart of Junior PlayGroup is a progressive 30-week curriculum featuring 150 curated learning experiences that evolve with each child's developmental journey. Every 90-minute session blends sensory exploration, movement, storytelling, communication, practical life experiences and creative activities to build foundational skills across four key developmental pillars - routine and regulation, communication, brain development, and exploration and curiosity. The programme is delivered by specialised early childhood educators at a 1:6 teacher-child ratio, with every facilitator trained in toddler development, age-appropriate pedagogy, classroom execution and safety. Children also benefit from learning in TÜV Nord-certified centres that provide a secure and nurturing environment.

The launch comes amid growing demand for structured developmental experiences before traditional preschool begins. Reflecting this shift, EuroKids receives thousands of enquiries every month from parents looking for structured programmes for children in this age group, highlighting the growing need for dedicated early learning programmes.

Launching across more than 2,000 EuroKids centres nationwide, Junior PlayGroup has 450 unique learning experiences to lay the appropriate foundation for any child's education journey.  Admissions are now open across participating centres, with classes commencing from 20 July 2026. Parents can contact their nearest EuroKids centre for programme details and enrolment.

More Style, More Exclusivity: Škoda Auto India Expands The Slavia Monte Carlo’s Colour Palette

More Style, More Exclusivity: Škoda Auto India Expands The Slavia Monte Carlo’s Colour Palette

Now available in two new dual-tone colour options: Shimla Green and Steel Grey

Limited to 200 units, available across the 1.0 AT and 1.5 DSG variants


Chennai, 22 July 2026 – Škoda Auto India has expanded its Slavia range with the Slavia Monte Carlo receiving two new exclusive colour options – Shimla Green and Steel Grey. They are both offered in a distinctive dual-tone finish. Exclusive to just 200 units, these limited colour editions of the Slavia Monte Carlo combine the sedan's dynamic design and engaging driving experience with the brand’s Rallye Monte Carlo heritage. The addition lends an even stronger visual presence and is aimed at customers seeking a more distinctive and exclusive ownership experience.


Commenting on the introduction, Ashish Gupta, Brand Director, Škoda Auto India, said, “The Slavia Monte Carlo has been well received by customers for its distinctive design, premium appeal, engaging driving dynamics and strong connection to our motorsport heritage. We are further enhancing the individuality and desirability of the Monte Carlo range, offering customers greater choice and exclusivity. The Slavia Monte Carlo continues to embody the perfect blend of style, performance, and modernity. We will continue to strengthen our sedan portfolio, in line with the evolving aspirations of our customers.”


The limited Monte Carlo

Apart from the new exclusive colour options, the Slavia Monte Carlo continues to distinguish itself with its blacked-out exterior design cues, signature Monte Carlo styling elements, premium black and red interior theme, and feature-rich cabin. The new Shimla Green and Steel Grey dual-tone finishes further amplify choice for customers seeking one of the most desirable variants in the Slavia range. The Slavia Monte Carlo continues to be offered with Škoda Auto India's proven TSI engines, combined with the brand’s array of real automatics, delivering a blend of performance, efficiency and driving pleasure.


Customers can choose between the 1.0-litre TSI engine paired with a 6-speed torque converter automatic transmission or the 1.5-litre TSI engine paired with the 7-speed DSG. The 1.0 TSI is a three-cylinder turbocharged petrol that makes 85 kW (115 PS) and 178 Nm of torque, while the larger 1.5 TSI four-cylinder turbocharged petrol generates 110 kW (150 PS) and 250 Nm of torque. Moreover, the 1.5 TSI continues to be the only engine in its segment offering Active Cylinder Technology, where two cylinders shut down under light loads, saving fuel, along with Plasma-Coated Cylinder Liners for better heat management and thermal efficiency.

Škoda Auto’s racing DNA

Motorsport has been an integral part of Škoda Auto for over a century. The Monte Carlo trim specifically pays homage to the company’s association with Rallye Monte Carlo since 1912 and its various victories and podium finishes since then. The brand’s complete fleet of cars, from the Slavia Monte Carlo and Kushaq Monte Carlo to the Kylaq, Kodiaq and the limited-volume Octavia RS, set an India and Asia Book of Records for ‘The Fastest Multi-Car Relay of a Single Manufacturer on a Circuit’. All five cars, including driver change-over times, set a lap time of 12:30.97 in total at the CoASTT track in Coimbatore. With this, the brand also set in motion its ‘Greatest On A Track is a Škoda On A Track’ campaign, showcasing its engineering and dynamic prowess that is consistent across its product portfolio.


*****



Further information

Škoda Auto India

Mithin Selven

Lead - Traditional & Regional PR 

T - +91 90283 89374

mithin.selven@skoda-auto.co.in 

MSL India 

Ankit Daswani

Associate Vice President

T - +91 98335 59433

ankit.daswani@mslgroup.com 




Škoda Auto

is successfully steering through the new decade with the Next Level Škoda Strategy

aims to become one of the top three best-selling brands in Europe by the end of the decade by offering its customers the best of both worlds through a range of attractive BEV, hybrid & ICE products

effectively exploits the potential in important growth markets such as India, Vietnam and the ASEAN region

currently offers customers 14 passenger car model ranges: Fabia, Scala, Octavia, Superb, Kamiq, Karoq, Kodiaq, Epiq, Elroq, Enyaq, Peaq, Slavia, Kylaq and Kushaq

delivered more than 1,040,000 vehicles to customers worldwide in 2025

has been part of the Volkswagen Group, one of the world's most successful car manufacturers, for more than 30 years

is part of Brand Group CORE, an organisational merger of the Volkswagen Group's volume brands, with the aim of achieving joint growth and significantly increasing the overall efficiency of all five volume brands

independently develops and produces components such as MEB battery systems, engines and transmissions for other Volkswagen Group brands

operates three production plants in the Czech Republic; has production capacities in Spain, Slovakia, Kazakhstan and India, mostly through group partnerships, as well as in Vietnam and Ukraine in cooperation with a local partner

employs around 40,000 people worldwide and is active in almost 100 markets


Škoda Auto India 

fascinating customers in India since 2001

offers 4 models in India – Kylaq, Slavia, Kushaq, and Kodiaq

present in 189 cities across the country with over 340 customer touchpoints

Recorded a 107% year-on-year growth with 72,665 cars sold in 2025


Škoda Auto India website - www.skoda-auto.co.in


Tuesday, July 21, 2026

Viatris Launches Support Project in Maharashtra to Combat Drug-Resistant Tuberculosis

Viatris Launches Support Project in Maharashtra to Combat Drug-Resistant Tuberculosis

The project aims to strengthen tuberculosis care through diagnostics, prevention and nutrition in Nagpur


HYDERABAD, India July 21, 2026: Mylan Laboratories Limited, a part of global healthcare company Viatris (Nasdaq: VTRS), today announced the launch of a new tuberculosis (TB) support project in Nagpur, Maharashtra.  The project, with a special focus on drug-resistant TB (DR-TB), is being implemented in partnership with the non-profit organization Doctors For You, Nagpur Municipal Corporation and the City TB Office, Nagpur under a Public-Private Partnership model.


TB continues to be a significant public health challenge in India, with the Nagpur district facing growing challenges in expanding TB preventive treatment coverage and strengthening molecular diagnostic capacity. The project is an 18-month initiative aligned with the Government of India’s National Tuberculosis Elimination Program, adopting its Detect-Treat-Prevent-Build approach. It comprises timely and accurate diagnosis, TB preventive treatment uptake among household contacts, nutritional support for TB and DR-TB patients, and integrated coordination across diagnostic, preventive, and support services. 


Under the project, the key interventions would be processing more than 26,000 samples across four locations in the Nagpur district, household tracing of confirmed TB and DR-TB patients targeting 22,000 households and distributing more than 450 nutrition kits.


“Since 2020, we’ve screened more than 1.5 million people for TB in India. Over the past five years, Viatris supported the TB Control Initiative, reaching more than 58,000 people in rural and tribal areas of Gadchiroli district, Maharashtra. We will continue to explore ways to support regional and national health priorities and look forward to continued collaboration for the health and well-being of people in Maharashtra,” said Lina Andersson, Head of Global Sustainability, Viatris.


“As a company with a long-standing presence in Maharashtra, we are committed to supporting the health and wellbeing of the communities where our colleagues live and work. Through this partnership, we aim to strengthen local efforts to improve TB detection, prevention and patient support, contributing to the broader goal of eliminating tuberculosis in India,” said Dr Abhijit Deshmukh, Head of Global Non-Sterile Operations, Viatris.


Viatris’ continued commitment to TB control underscores its role in addressing one of India’s most pressing health challenges. Globally, the company has helped enable treatment access for more than 300,000 patients living with DR-TB.


About Viatris 

Viatris Inc. (Nasdaq: VTRS) is a global healthcare company whose mission is to empower people worldwide to live healthier at every stage of life. We meet the needs of patients around the world by acting decisively with ingenuity and resolve. Whether we’re developing new medicines, working to maintain a resilient supply of needed therapies, or pursuing bold innovation, we strive to deliver solutions that are effective at scale and built to endure. We’re purpose-built to make an impact with a broad portfolio that spans generics, value-added medicines, established brands, and innovative medicines that address areas of significant unmet need. We are headquartered in the U.S., with global centers in Pittsburgh, Shanghai, China, and Hyderabad, India. Learn more at viatris.com and investor.viatris.com, and connect with us on LinkedIn, Instagram, YouTube and X.


Monday, July 20, 2026

Friendship on Trial – A Tale of Two Friends

Friendship on Trial – A Tale of Two Friends

Join us for an exclusive reading of A Tale of Two Friends, Dr. V. Srinivas’ latest legal thriller, where friendship, justice and political intrigue converge in a tale of loyalty and truth.

The story revolves around two main characters: A Republican doctor and a Democratic Lawyer who are childhood friends from India but living in New York City at present. Their paths criss cross when the doctor is tortured after being illegally arrested and he reaches out to his lawyer friend to defend him. The court battles and the present political drama that is playing out in USA is interwoven into the story which ends with a dramatic, unforeseen twist.

The session will feature a reading by the author, Dr. V. Srinivas, (Uro- Oncologist and robotic surgeon) and will be moderated by Dr. K. V. Krishnan, a retired cardiothoracic surgeon and cofounder of A Second Opinion telemedicine service.

Event Details:

Date: Saturday, 25th July 2026

Time: 4:00 PM onwards

Venue: Higginbothams Bookstore, Anna Salai, Chennai

Registration: Free for all

About the Author

Dr. V. Srinivas is a Consultant Uro-Oncologist (urological cancer) and Robotic surgeon at Hinduja Hospital, Mumbai. He divides his time between Mumbai and Nilgiris Tamil Nadu, where he and his family run a homestay called Ravens Nest. This is his third novel and his transition to fiction…..

VBJ ANNOUNCES ‘AMAZING AADI SALE’ WITH EXCLUSIVE FESTIVE OFFERS

VBJ ANNOUNCES ‘AMAZING AADI SALE’ WITH EXCLUSIVE FESTIVE OFFERS

Chennai, 20th July 2026: VBJ, Vummidi Bangaru Jewellers, India’s most trusted heirloom jewellery brand has announced the launch of its 'Amazing Aadi Sale', a month-long festive campaign running until 16th August 2026. The campaign brings exclusive offers across VBJ's extensive range of gold, diamond, platinum, silver, solitaire and precious stone jewellery, making this auspicious season the perfect time to celebrate life's special moments.

As part of the Amazing Aadi Sale, customers can avail 20% off on making charges and value addition (VA) on gold, diamond, platinum, silverware and precious stone jewellery. The campaign also features 3-5% off on solitaire diamonds and 10% off on silver jewellery. These offers are valid across VBJ showrooms at Anna Salai and Anna Nagar.

Speaking about the campaign, Mr. Amarendran Vummidi, Managing Partner, VBJ, said, "Aadi has always been a season that brings families together in celebration of faith, prosperity and new beginnings. At VBJ, we are honoured to be a part of these cherished moments by offering jewellery that becomes a lasting part of our customers' stories. We look forward to welcoming customers this festive season with our Amazing Aadi Sale and helping them celebrate every occasion with timeless creations."

Mr. Jithendra Vummidi, Managing Partner, VBJ, added "At VBJ, every collection is thoughtfully designed to cater to diverse tastes and occasions, while staying true to our legacy of fine craftsmanship. The Amazing Aadi Sale is an extension of our commitment to making premium jewellery more accessible through meaningful festive offers, without ever compromising on quality, authenticity or design excellence."

As a fifth-generation family-run brand, VBJ takes immense pride in its legacy as the creator of the historic Sengol (sceptre) - a sacred symbol of India’s democratic journey. Rediscovered after 72 years through meticulous research by the VBJ team, the Sengol was reinstated beside the Speaker’s chair in India’s new Parliament building, Sansad Bhavan, by Hon’ble Prime Minister Narendra Modi, marking VBJ’s enduring bond with India’s cultural and national heritage. Continuing this legacy, VBJ is now set to unveil its largest jewellery showroom on Coimbatore’s 100ft Road.

The Amazing Aadi Sale reflects VBJ's continued endeavour to celebrate the spirit of the festive season by bringing together timeless craftsmanship, meaningful designs and exceptional value for its patrons.

________________________________________________________________________________________________

About VBJ, Vummidi Bangaru Jewellers 

VBJ, Vummidi Bangaru Jewellers is one of South India’s most trusted fine jewellery brands, offering exceptional value, diverse choices, and unmatched quality across diamond, gold, and silver jewellery. Established in 1900, VBJ has earned the trust of over five generations and continues to be a name synonymous with heritage and craftsmanship. With two flagship stores in Chennai (Anna Salai and Anna Nagar) and a global presence through its Dallas showroom opened in October 2023, VBJ blends legacy with modernity to serve a wide range of jewellery connoisseurs. VBJ’s digital presence through www.vummidi.com allows patrons to explore elaborate collections online, while its dedicated silverware vertical www.vbjsilver.com, showcases masterful creations crafted from pure silver. The brand also boasts an in-house Creative Center and state-of-the-art manufacturing facility, enabling the design and production of timeless, original pieces that reflect both artistic finesse and generational expertise. 

ஹவ்மோர் உலக ஐஸ்கிரீம் தினத்தை முன்னிட்டு, 'தி ஹேப்பியஸ்ட் சண்டே'' எனும் நாளை ஒரு இனிப்பான சர்ப்ரைசுடன் கொண்டாடுகிறது.

ஹவ்மோர் உலக ஐஸ்கிரீம் தினத்தை முன்னிட்டு, 'தி ஹேப்பியஸ்ட் சண்டே'' எனும் நாளை ஒரு இனிப்பான சர்ப்ரைசுடன்  கொண்டாடுகிறது.

- ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை அன்று, ஹவ்ஃபன் பார்லர்களில் (மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை) ஐஸ்கிரீம் ரூ. 19-க்கும், ஜெப்டோவில் (மதியம் 2 மணி முதல் 3 மணி வரை) வெறும் ரூ. 1-க்கும் கிடைக்கும் என நிறுவனமானது அறிவித்துள்ளது.


சென்னை, ஜூலை 19, 2026: இந்த உலக ஐஸ்கிரீம் தினத்தில், ஹாவ்மோர் நிறுவனம் 'தி ஹேப்பியஸ்ட் சண்டே' என்ற பெயரில், ஐஸ்கிரீமுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்துகொள்வதை மையமாகக் கொண்ட ஒரு கொண்டாட்டத்தின் மூலம் மக்களை ஒன்றிணைக்கிறது. ஒவ்வொரு ஸ்கூப் ஐஸ்கிரீமுக்கும் மகிழ்ச்சியைத் தூண்டி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்கும் சக்தி உண்டு என்ற நிறுவனத்தின் நம்பிக்கையை இந்த பிரச்சாரம் வலுப்படுத்துகிறது.

இந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, சென்னையில் உள்ள நுகர்வோர், ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, ஹாவ்ஃபன் – ஹாவ்மோர் பார்லர்களில் பிரத்தியேகமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாவ்மோர் ஐஸ்கிரீம்களின் 150 மி.லி. ஸ்கூப்களை வெறும் ரூ. 19-க்கு பெற்று மகிழலாம். இந்தத் தேதியைக் கொண்டாடுவதற்கும், உலக ஐஸ்கிரீம் தினத்துடன் ஒரு மறக்க முடியாத தொடர்பை உருவாக்குவதற்கும், மேலும் பல நுகர்வோரை இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைப்பதற்காகவும்  விலையானது  ரூ. 19-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சென்னையில் உள்ள நுகர்வோர், மதியம் 2:00 மணி முதல் 3:00 மணி வரை செப்டோ-வில் பிரத்தியேகமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாவ்மோர் ஐஸ்கிரீம்களை வெறும் ரூ.1-க்கு பெற்று மகிழலாம்.

ஹவ்மோர் ஐஸ் கிரீம் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் (CMO) திரு. ரிஷப் வர்மா கூறியதாவது: "ஐஸ்கிரீம் எப்போதுமே வாழ்க்கையின் எளிதாகக் கிடைக்கக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான தருணங்களில் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. 'தி ஹேப்பியஸ்ட் சண்டே' மூலம் அந்த உணர்விற்கு காலண்டரில் ஒரு நிரந்தர இடத்தைக் கொடுக்கவும், மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு வருடாந்திர கொண்டாட்டத்தை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்."

ஐஸ்கிரீம் மீதான நுகர்வோரின் எதிர்பார்ப்புகள் மிக வேகமாக மாறி வருகின்றன. இன்று, மக்கள் சிறந்த சுவையையும் தாண்டி, உற்சாகமூட்டும் சுவைகளையும், அர்த்தமுள்ள அனுபவங்களையும், தங்களைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தும் பிராண்டுகளையும் தேடுகிறார்கள். கோவா சில்லி போன்ற தெருவோரப் பிரியர்களுக்கு விருப்பமான வகைகளாக இருந்தாலும் சரி, எங்களின் பெல்ஜியன் சாக்லேட் வகையின் சுவைமிகுந்த தயாரிப்புகளாக இருந்தாலும் சரி, அல்லது லோட்டே 4டி க்ரஞ்ச் மற்றும் சுபக் பார்ஸ் போன்ற புதுமையான தயாரிப்புகளாக இருந்தாலும் சரி அர்த்தமுள்ள புதுமைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஐஸ்கிரீம் அனுபவத்தை மறுவரையறை செய்வதே எங்களின் முயற்சியாகும்.

ஜெப்டோவுடனான எங்கள் வணிக ஒப்பந்தம்  இந்த மகிழ்ச்சியான தருணங்களை சில நிமிடங்களிலேயே நுகர்வோருக்குக் கொண்டு சேர்ப்பதன் மூலம்  இந்த நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்கிறது. நாங்கள் ஒன்றிணைந்து கொண்டாட்டங்களை மேலும் இயல்பானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், இன்னும் அதிக மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாற்ற விரும்புகிறோம்.

காலத்தால் அழியாத கிளாசிக் வகைகள் முதல் உலகளாவிய சுவைகள், புதுமையான மற்றும் வேடிக்கையான வடிவங்கள் வரை, மாறிவரும் நுகர்வோர் ரசனைகளுக்கு ஏற்ப ஐஸ்கிரீம் அனுபவத்தை ஹாவ்மோர் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது; ஒவ்வொரு கரண்டியிலும் மகிழ்ச்சியான தருணங்கள் என்ற அதன் ஒரே ஒரு வாக்குறுதி மட்டும் மாறாமல் இருக்கிறது: 


ஜெப்டோவின் தலைமை வணிக அதிகாரி தேவேந்திர மீல் மேலும் கூறுகையில், "ஜெப்டோவில், நாங்கள் எப்போதும் எங்கள் பயனர்களின் அன்றாடத் தருணங்களை இன்னும் அதிக மகிழ்ச்சியானதாக மாற்றுவதற்கான வழிகளை தேடிக்கொண்டேயிருக்கிறோம். உலக ஐஸ்கிரீம் தினம் என்பது எளிய மகிழ்ச்சிகளைக் கொண்டாடுவதற்கானது. மேலும், ஹாவ்மோருடனான எங்கள் வணிக ஒப்பந்தமானது அதை ஒரு வேடிக்கையான  முறையில் உயிர்ப்பிக்கிறது. பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஹாவ்மோர் ஐஸ்கிரீம்களை அனுபவித்து மகிழ இது ஒரு சிறந்த வழியாகும். இதைச் சாத்தியமாக்கிய எங்கள் கூட்டாளர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்."

Havmor Celebrates 'The Happiest Sunday' with a Sweet Surprise on World Ice Cream Day

Havmor Celebrates 'The Happiest Sunday' with a Sweet Surprise on World Ice Cream Day

- Brand announces ice creams at ₹19 at Havfunn parlours (12 pm to 5 pm) and ₹1 only on Zepto (2 to 3 pm) on Sunday, 19th July

Chennai, July 19, 2026: This World Ice Cream Day, Havmor is bringing people together with The Happiest Sunday, a celebration centred around sharing joyful moments over ice cream. The campaign reinforces the brand's belief that every scoop has the power to spark happiness and create memorable experiences with friends and family.

To mark the occasion, consumers in Chennai can enjoy 150 ml scoops of select Havmor ice creams for just ₹19, exclusively at Havfunn – Havmor Parlours, between 12:00 PM and 5:00 PM on Sunday, 19th July. The ₹19 price has been intentionally chosen to commemorate the date, creating a memorable association with World Ice Cream Day while inviting more consumers to join the celebration.

Not only that, but consumers in Chennai can also enjoy selected Havmor ice creams for just ₹1 exclusively on Zepto between 2:00 PM and 3:00 PM. 

Mr. Rishabh Verma, Vice President – Marketing (CMO), Havmor Ice Cream, said: " Ice cream has always been one of life's simplest and happiest indulgences. With 'The Happiest Sunday', we want to give that feeling a permanent place on the calendar and create an annual celebration that brings people together over shared moments of joy.

Consumer expectations from ice cream are evolving rapidly. Today, people are looking beyond great taste—they seek exciting flavours, meaningful experiences and brands that continually surprise them. Whether it's street-inspired favourites like Guava Chilli, indulgent creations from our Belgian Chocolate range, or breakthrough innovations such as LOTTE 4D Krunch and Subak Bars, our endeavour is to keep redefining the ice cream experience through meaningful innovation.

Our partnership with Zepto perfectly complements this vision by enabling us to bring these moments of happiness to consumers within minutes. Together, we're making celebrations more spontaneous, more accessible and even more delightful."

From timeless classics to globally inspired flavours and playful new formats, Havmor continues to reinvent the ice cream experience around evolving consumer tastes, with one promise unchanged: happier moments with every scoop.

Devendra Meel, Chief Business Officer, Zepto, added "At Zepto, we're always looking for ways to make everyday moments a little more delightful for our users. World Ice Cream Day is all about celebrating simple joys, and our partnership with Havmor brings that to life through a fun, limited-time experience. It's a great way for users to enjoy their favourite Havmor ice creams. We thank our seller partners for enabling this." 

About LOTTE India Corporation Ltd.

Lotte India Corporation Pvt. Ltd. is a subsidiary of Lotte Wellfood Co. Ltd., a South Korean multinational confectionery and food company, and the parent company of Havmor Ice Cream. Strengthening its commitment to the Indian market, the company recently inaugurated one of the largest ice cream manufacturing facilities in Pune. Built with an investment of INR 500 crore over a sprawling 60,000 sq. m. area, the facility is set to significantly boost production capacity to meet the growing demand for Havmor’s popular ice cream range and extend Lotte’s reach across India. Lotte India Corporation Ltd., already well recognized in India for its iconic Choco Pie and candy portfolio, and recently for launching Pepero, the global choco-stick mega brand in to the Market. Innovation lies at the heart of LOTTE’s offerings, which includes unique formats like the Krunch- India’s first Korean 4-layered ice cream bar, World Cone Ice Cream – Korea No 1 Ice-cream Cone, crafted using advanced Korean technology. It also introduces India’s first easy-tear packaging for added convenience. Inspired by Korea’s playful imagination and crafted for Indian tastes, Subak & Shark are not just ice candies; these first-of-its-kind playful ice candies combine refreshing dual flavours, slushy textures, and fun shapes that promise to delight consumers across kids, teens, and adults alike. With a strong focus on product innovation, a robust distribution network, and an unwavering commitment to quality, LOTTE is dedicated to delivering delight to consumers while accelerating its growth journey in India.

About Havmor 

Havmor Ice Cream, part of Lotte India Corporation Pvt. Ltd, is one of the most loved ice cream brands in the country. Over 80 years, the brand has grown immensely by reinventing the ice cream experience time and again. While innovation forms the essence of every creation at Havmor, the brand has been constantly curating a novelty of flavors ranging from Vanilla Ice Cream to high-end varieties like Rajwadi Kulfi Falooda and Nutty Belgian dark chocolate to the well-liked Ice Cream Cakes. Havmor has grown multi-fold in the last decade, established a strong brand presence, and emerged as one of the country's fastest-growing, most loved ice cream brands. With a wide and varied range of flavours, more than 23 states and union territories, a network of more than 1,00,000 dealers, and 250+ flagship parlours, Havmor is truly a national brand that caters to a wide spectrum of audiences across the country.