Monday, March 17, 2025

ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள் 2025 விழாவில் மாற்றத்தை உருவாக்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு

ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள் 2025 விழாவில் மாற்றத்தை உருவாக்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு

சேவை, பராமரிப்பு மற்றும் சமூகத்தின் மீது தாக்கம் ஆகிய அம்சங்களில் மிகச்சிறந்த செயல்பாட்டை இவ்விருதுகள் அங்கீகரிக்கின்றன

சென்னை, மார்ச் 16, 2025: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வசிக்க ராஜஸ்தானிய சமூகத்தினரின் சார்பாக, இரு மாநில மக்களின் நலனுக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள் 2025 என்ற நிகழ்வை முதன்முறையாக ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு பெருமையுடன் நடத்தியது.


சென்னை டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்வில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்கும் சாதனையாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு திரு. கே. ஆர். ஸ்ரீராம் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள் 2025-ஐ சாதனையாளர்களுக்கு வழங்கினார். துக்ளக் தமிழ் வார இதழின் ஆசிரியர் மற்றும் விருதாளர்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவின் தலைவர் திரு. எஸ். குருமூர்த்தி, சி.ஏ., அவர்கள், "தமிழ்நாட்டில் ராஜஸ்தானியர்கள்: 100 வருட பாரம்பரியம்" என்ற பெயர் விவரக் கையேட்டை வெளியிட்டார். இத்தகைய தகவல் அடங்கிய நூல் தமிழ்நாட்டில் வெளியிடப்படுவது இதுவே முதன்முறையாகும்.


🏆 ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள் 2025 வென்ற சாதனையாளர்கள்


1. டாக்டர். இறை அன்பு, முன்னாள் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு, பொது சேவை/அரசு பணி பிரிவில் விருது பெற்றார். இந்தியாவில் ஆளுகை, கல்வி மற்றும் இலக்கியத்தில் அவரது விவேகம், தலைமைத்துவம் மற்றும் பணியில் அழியாத முத்திரையை அவர் பதித்திருக்கிறார். அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் (1988) 15வது இடத்தைப் பிடித்த அவர், தமிழ்நாடு தலைமைச் செயலாளராக உயர்ந்து, நிர்வாகம், சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத் துறைகளில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளை வடிவமைத்து அரசின் முக்கிய அமைப்புகளை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். ஒரு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், 100+ ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார், 50+ பி.எச்.டி. (முனைவர் பட்டப்படிப்பு) அறிஞர்களை உருவாக்கிய பெருமை இவருக்குரியது. 50+ கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்கு தனது உரையின் மூலம் ஆலோசனை வழங்கியுள்ளார். அவரது 2,000+ உரைகள், 1,500+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் 1,000+ வானொலி உரைகள் நாடு முழுவதும் உள்ள மக்களின் மனங்களில் ஆக்கபூர்வ மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உணர்வை தூண்டியுள்ளன. 179 புத்தகங்களை எழுதிய ஒரு சிறந்த எழுத்தாளராகவும் திகழும், பண்டைய ஞானத்தையும், விவேகத்தையும் நவீன தலைமைத்துவத்துடன் இணைக்கும் இவரின் திருக்குறள் மற்றும் புறநானூறு பற்றிய படைப்புகள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. 


ஒரு வழிகாட்டியாகவும், தலைவராகவும், அறிஞராகவும், தொலைநோக்கு சிந்தனையாளராகவும் செயல்பட்டிருக்கும் இவரது அசாதாரண பங்களிப்புகளுக்கான அங்கீகாரமாகவும் மற்றும் இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டுமென்ற உத்வேகத்தை வழங்குவதற்காகவும் இவ்விருதுக்காக நடுவர்கள் குழு டாக்டர். இறை அன்பு அவர்களை தேர்வுசெய்துள்ளது.


2. திரு. சி.டி. சனத் குமார் அவர்கள் கல்வித் துறையில் சாதனைக்காக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கேம்பிரிட்ஜ் / இண்டஸ் வேலி மேனிலைப் பள்ளிகளின் நிறுவனரான இவர், தொலைநோக்கு பார்வையுடன் கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாடு மூலம் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்து தந்திருக்கிறார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக, திரு. சி.டி. சனத் குமார், ஒரு சிறந்த மாற்றத்திற்கான சக்தியாக இருந்து வருகிறார்; சனத்குமார் அறக்கட்டளை, கேம்பிரிட்ஜ் பப்ளிக் இ-ஸ்கூல் (சிபிஎஸ்இ), மூத்த குடிமக்களுக்கான ஆனந்தமயி கேட்டட் கம்யூனிட்டி, ஆனந்தம் ஸ்பைன் & ஜாயிண்ட் கிளினிக் மற்றும் ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து கிராமப்புற தகவல் மையம் ஆகியவற்றை நிறுவிய சாதனைகளுக்கு இவர் சொந்தக்காரர். இவரது சேவையின் தாக்கம் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டினத்தில் மிக ஆழமாக உணரப்படுகிறது. இந்தியாவுக்கே உரிய மதிப்பீடுகளை யோகா, தியானம், விளையாட்டு மற்றும் ஐஐடி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளிடமிருந்து கிடைக்கும் அதிநவீன கற்றலுடன் கலந்து கல்வியில், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பு முறையை இவர் உருவாக்கியுள்ளார். விண்வெளி அறிவியலை வகுப்பறைக்கு கொண்டு வந்து, விண்வெளி கனவுகளை மாணவர்களின் இளம் மனங்களில் விதைத்திருக்கிறார். செயல்பாட்டின் மூலம் கற்றல் என்ற கோட்பாட்டில் இவர் நம்பிக்கை கொண்டிருக்கிறார். டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இவரது இயற்கை விவசாயத் திட்டம், மாணவர்களுக்கு விவசாயத்தின் மதிப்பையும், மாண்பையும் கோட்பாட்டின் வழியாக அல்லாமல், வயல்வெளிகளில் கைப்பட பணியாற்றுவதன் மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இவரது வாழ்க்கை அதிக ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிப்பதாக இருப்பதால், ‘வசந்த் சாய்’ (2017) இயக்கிய தேசிய விருது பெற்ற வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இவரது பயணம் கடந்த ஆண்டு சென்னையில் வெளியிடப்பட்ட "சக்கரா யாகம்" என்ற வாழ்க்கை வரலாற்று நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சேவை, புதுமை மற்றும் தேசக் கட்டமைப்பு ஆகியவற்றின் மீது இவரது அயராத அர்ப்பணிப்பிற்காக, திரு. சி.டி. சனத் குமார் அவர்களுக்கு இந்த மதிப்புமிக்க விருதினை வழங்கி கௌரவிக்க நடுவர் குழு இவரை தேர்ந்தெடுத்திருக்கிறது.


3. இந்தியாவின் மர மனிதர் என அழைக்கப்படும் திரு. எம். யோகநாதன், சுற்றுச்சூழல் சார்ந்த  நிலைப்புத்தன்மை துறையில் விருதுக்காக தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். இவரது அயராத அர்ப்பணிப்பும், பணியும் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு நிலைமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 36 ஆண்டுகளாக, சுமார் 35 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, தரிசு நிலங்களை பசுமை வெளிகளாக இவர் மாற்றியிருக்கிறார். இப்பணியை ஆர்வத்தோடு ஆயிரக்கணக்கானோர் மேற்கொள்வதற்கு தூண்டுதலாக இவர் இருந்திருக்கிறார். இவரது பயணம் கோவையில் ஒரு பேருந்து நடத்துனராக தொடங்கியது; அங்கு அவர் பயணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை விநியோகிக்கத் தொடங்கினார்; சிறிய செயல்கள் பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை தனது நடவடிக்கையின் மூலம் இவர் நிரூபித்திருக்கிறார். 30 லட்சத்திற்கும் அதிகமான தனது சொந்த தனிப்பட்ட முதலீட்டில், இவர் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். இவரது தாக்கம் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் "மன் கி பாத்" (2021) நிகழ்வில் இவரது பெயரை குறிப்பிட்டு கௌரவித்தார்; மேலும் "பசுமைப் போராளி", "ரியல் ஹீரோ", "கிரீன் ஹீரோ விருது" மற்றும் "கிளைமேட் வாரியர்" ஆகிய பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம், முகேஷ் அம்பானி மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற தொலைநோக்கு சிந்தனையாளர்களும், பிரபல ஆளுமைகளும் இவரது அசாதாரண முயற்சிகளையும், அர்ப்பணிப்பையும் மனமாரப் பாராட்டியுள்ளனர். மரக்கன்றுகளை நடுதல் என்ற தனது செயல்பாட்டுக்கும் அப்பால், அவர் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசுமையான எதிர்காலத்திற்கான ஆர்வத்தை அடுத்த தலைமுறையிடம் தூண்டுகிறார். இயற்கையின் உண்மையான பாதுகாவலரான இவரது பணி, ஒரு நபர் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பின் ஆற்றலுக்கு மிகச்சிறந்த சான்றாகும். 


திரு. எம். யோகநாதனின் வியக்க வைக்கும் பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடும் விதத்தில் இவ்விருதுக்காக நடுவர்கள் குழு இவரை தேர்ந்தெடுத்திருக்கிறது.


4. சுவாமி விவேகானந்தா கிராமப்புற வளர்ச்சி சங்கம் (SVRDS), 1979 முதல் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி மாற்றியமைத்ததற்காக சமூக நலத் துறையில் விருது பெற்றிருக்கிறது. 45 ஆண்டுகளாக, சுவாமி விவேகானந்தா கிராமப்புற வளர்ச்சி சங்கம் (SVRDS) தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் 1,000 கிராமங்களை சென்றடைந்து, முழுமையான கிராமப்புற வளர்ச்சிக்கு ஒரு தூணாக இருந்து வருகிறது.  திரு. எஸ். வேதாந்தம் ஜியின் தலைமையில், கல்வி, துப்புரவு, நீர் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் இச்சங்கத்தின் முன்னெடுப்புகள் முயற்சிகள் லட்சக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு உதவியிருக்கின்றன. 27,000 குழந்தைகளுக்கு மாலை நேரப் பள்ளிகள் துணை மற்றும் கலாச்சார கல்வியை வழங்குகின்றன. 


சுகாதார முகாம்கள் 20,000 கிராம மக்களுக்கு கண் பரிசோதனை, புற்றுநோய் கண்டறிதல் சேவைகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கியுள்ளன.  3,700+ தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு, 20,000 பேருக்கு தூய்மை நிலையும், கண்ணியமும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. 100+ குளங்கள் தூர்வாரப்பட்டு, 2,50,000 கிராமவாசிகளுக்கு நீருக்கான அணுகுவசதி கிடைக்குமாறு செய்யப்பட்டிருக்கிறது. 1,500+ இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களில் 80% பேர் தங்கள் கிராமங்களில் நிலையான வேலைகளைப் பெற்றிருக்கின்றனர். 700+ பெண்களுக்கு வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஊட்டுனர் உரிமங்களையும், வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர்.  இச்சங்கத்தின் சிறப்பான சேவைக்காக, மாண்புமிகு பிரதமர் மற்றும் தமிழ்நாடு ஆளுநரின் பாராட்டையும், அங்கீகாரத்தையும் SVRDS  பெற்றிருக்கிறது. சுயசார்பு, 

அதிகாரம் பெற்ற கிராமப்புற இந்தியாவை கட்டியெழுப்புவதில் இச்சங்க நிர்வாகிகளின் தளராத அர்ப்பணிப்பிற்காக விருதிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் இச்சங்கத்தின் சார்பாக  தலைவர் டாக்டர் ஆர். கிருஷ்ணன் இவ்விருதினைப் பெற்றிருக்கிறார். 


விருதுபெற்ற சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் பாரம்பரிய ராஜஸ்தானி சாஃபா (தலைப்பாகை) அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.  ஒரு கோப்பை, ஒரு சான்றிதழ் மற்றும் ₹2 லட்சம் ரொக்கப் பரிசு ஒவ்வொரு விருதாளருக்கும் வழங்கப்பட்டது. அர்த்தமுள்ள மாற்றத்தை சமுதாயத்தில் ஏற்படுத்துபவர்களை அங்கீகரித்து கௌரவிப்பதில் ராஜஸ்தானி சமூகத்தின் உறுதிப்பாட்டை இவ்விருது நிகழ்வு மேலும் வலுப்படுத்துகிறது.


தமிழ்நாட்டின் 25 பெருநகரங்கள் மற்றும் நகரங்களிலிருந்து பெறப்பட்ட  231 விண்ணப்பங்கள் / பரிந்துரைகளிலிருந்து, மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட கவனமான தேர்வு செயல்முறை மூலம் சமுதாயத்தில் நிலைப்புத்தன்மையுள்ள தாக்கத்தை ஏற்படுத்திய நான்கு சிறந்த சாதனையாளர்கள் இவ்விருதுகளுக்காக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 


திரு. எஸ். குருமூர்த்தி CA அவர்கள் தலைமையில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட நடுவர் குழு ஒவ்வொரு பரிந்துரையையும் கவனமாக ஆய்வு செய்தது. மதிப்புமிக்க இந்த நடுவர் குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:


திரு. என். ரவி – முன்னாள் தலைமை ஆசிரியர், தி இந்து

பத்ம விபூஷண் திருமதி. பத்மா சுப்ரமணியம் – புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர்

திரு. என். சுகல்சந்த் ஜெயின் – தொழிலதிபர் மற்றும் கொடையாளர்

பேராசிரியர் பி. பாலகுருசாமி – சிறந்த கல்வியாளர் மற்றும் முன்னாள் துணைவேந்தர்

பிரவீன் டாடியா – பதவி வழி, தலைவர், ராஜஸ்தானி அசோசியேஷன் - தமிழ்நாடு மற்றும் உறுப்பினர், சிறுபான்மையினர் ஆணையம், தமிழ்நாடு அரசு


விருது பெற்ற சாதனையாளர்கள் கல்வி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பொது சேவை மற்றும் சமூக நலன் ஆகியவற்றில் சிறந்த செயல்பாடுகளை நிரூபித்திருக்கின்றனர்.  சமூகத்தின் மீது ஆக்கப்பூர்வ தாக்கத்தின் மிக உயர்ந்த தரநிலைகளை இவர்கள் பிரதிபலிக்கின்றனர். 


🔹 ‘தமிழ்நாட்டில் ராஜஸ்தானியர்கள் – 100 வருட பாரம்பரியம்’ ஒரு  சிறந்த நூல் வெளியீடு:


இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, ‘தமிழ்நாட்டில் ராஜஸ்தானியர்கள்: 100 வருட பாரம்பரியம்’ என்ற ஒரு சிறந்த நூல், ஒரு தகவல் களஞ்சியமாக  வெளியிடப்பட்டது, இது தமிழ்நாட்டில் ராஜஸ்தானியர்களின் ஒரு நூற்றாண்டு காலஅளவிற்கு கொடை மற்றும் சமூக பங்களிப்புகளைப் பதிவு செய்கிறது. திரு. எஸ். குருமூர்த்தி CA. அவர்களால் இந்த புத்தகம் முறையாக வெளியிடப்பட்டது. இந்நூல், ராஜஸ்தானி சமூகத்தின் மிக நேர்த்தியான சேவை மற்றும் செயற்பணிகள் ஆகியவற்றின் ஆழமான வேரூன்றிய மதிப்புகளை சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறது. 


🔹 எதிர்காலத்திற்கான ஒரு தொலைநோக்கு பார்வை


ராஜஸ்தானி சங்கத்தின் தலைவர் திரு. பிரவீன் குமார் டாடியா பேசுகையில், “உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துபவர்களை கொண்டாடுவதற்கான எமது தொலைநோக்குப் பார்வையை இந்த விருதுகள் நிகழ்வு பிரதிபலிக்கிறது. இது வளர்ச்சி மற்றும் செழிப்பின் பகிரப்படும் எதிர்காலத்திற்காக சமூகங்களுக்கிடையில் வலுவான பிணைப்புகளை வளர்க்கிறது.” என்று கூறினார். 


ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகளின் தலைவர் திரு. நரேந்திர ஸ்ரீஸ்ரீமால் கூறியதாவது:

“சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கியிருக்கும் இச்சாதனையாளர்களை கௌரவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவர்களின் வாழ்க்கை வரலாறுகள்,  எதிர்கால சந்ததியினருக்கு சமூகப் பொறுப்பை ஏற்று இன்னும் ஆர்வத்துடன் செயல்பட ஊக்கமளிக்கும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.”


ராஜஸ்தானி-தமிழ் சேவை விருதுகளின் ஒருங்கிணைப்பாளர், அனில் கிச்சா, சி.ஏ. பேசுகையில், “


“இவ்விருதுகளுக்காக 231 நபர்கள் / அமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இந்த அமோகமான வரவேற்பு இம்முயற்சியின் பொருத்தத்தையும், சிறப்பினையும் நிரூபித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களிலும் வெகுதூரம் பரவும் 'நன்மையின் நேர்மறையான வைரஸை' நாங்கள் தூண்டி பரவச் செய்திருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.” என்று கூறினார். 


ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள், ஒரு வருடாந்திர நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.  இது சமூகத்திற்கு விதிவிலக்கான பங்களிப்புகளை வழங்கும் நபர்களை அங்கீகரிக்கவும், ஊக்குவிக்கவும் மற்றும் கொண்டாடவும் ஒரு மதிப்புமிக்க தளமாக தன்னை இது நிலைநிறுத்திக் கொள்ளும். 


திரு. எஸ். குருமூர்த்தி சி.ஏ. அவர்கள், டிசம்பர் 21, 2024 அன்று துவக்க விழாவிலிருந்து திறம்பட பணியாற்றி, உறுதியளித்தபடி விருது செயல்முறையை வெற்றிகரமாக நடத்திய சங்க நிர்வாகிகளைப் பாராட்டினார். இந்த முயற்சி தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கான அக்கறை மற்றும் சேவை செயற்பரப்பை விரிவாக்குவதில் பெரும் பங்காற்றும் என்று தனது உரையில் கூறினார். 


விழாவின் தலைமை விருந்தினரான சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு திரு. கே. ஆர். ஸ்ரீராம், , ராஜஸ்தானி சமூகத்தின் இந்த நல்ல முயற்சியைப் பாராட்டினார் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சமூக நிறுவனங்களையும் சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வையும் மக்கள் மத்தியில் உருவாக்குவதில் பெரிதும் உதவும் என்று குறிப்பிட்டார். 


பொதுச் செயலாளர் திரு. ஹேமந்த் துகார் இந்த விழா அர்த்தமுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் அமைய காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்தார்.


ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகளுக்கான விவரங்களைப் பெறுவதற்கான இணைப்பு:  https://rajasthanitamil.org/ 


ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு குறித்து: http://www.rajasthaniassntn.in/ 

1967 – ம் ஆண்டில், திரு. G.P. ஷா அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தின் கீழ் நிறுவப்பட்டு, தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர், காலம் சென்ற திரு. C.N. அண்ணாதுரை அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ராஜஸ்தானி சங்கம் – தமிழ்நாடு, சமூக சேவை, கலாச்சார ஊக்குவிப்பு மற்றும் சமூக நலவாழ்வு ஆகிய செயல்தளங்களில் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது.  கடந்த பல தசாப்தங்களாக தமிழ் நாடெங்கிலும் உள்ள தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கி, ஆயிரக்கணக்கான நபர்களின் வாழ்க்கை மீது நேர்மறை தாக்கத்தை இச்சங்கம் ஏற்படுத்தியிருக்கிறது.  அத்துடன், மருத்துவ முகாம்கள் மற்றும் புற்றுநோய்க்கான அடிப்படை சோதனைகள் உட்பட, சுகாதார சேவைகளை இச்சங்கத்தின் மூலம் பெற்று பலனடைந்திருக்கின்றனர்.  மோஹினிதேவி ஹிராசந்த் நஹார் ராஜஸ்தானி தர்மசாலா தினசரி 200 – க்கும் அதிகமான புற்றுநோயாளிகளுக்கு இலவச உணவையும், தங்குமிட வசதியையும் வழங்கி வருகிறது.  தேவையிலுள்ள வசதியற்ற நபர்களுக்கு ஆதரவளிப்பதில் இச்சங்கம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பிற்கு இது எடுத்துக்காட்டாக இருக்கிறது.  

கலாச்சார நிகழ்வுகள் வழியாக ராஜஸ்தானி சமூகத்தின் வளமான பாரம்பரியத்தை இச்சங்கம் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறது.  அதே வேளையில், தமிழ்நாட்டில் ஒற்றுமையையும், நல்லுறவையும் பல்வேறு சமூகங்களுக்கிடையே பேணுவதற்கு உதவி வருகிறது,  

Friday, March 14, 2025

சென்னையில் நடைபெற்ற ஃபெஸ்டிவல் ஆஃப் ஆஸ்திரேலியா நிகழ்வில் ஆஸ்திரேலியா தனது உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் பிரீமியம் உணவு மற்றும் பான தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது

சென்னையில் நடைபெற்ற ஃபெஸ்டிவல் ஆஃப் ஆஸ்திரேலியா நிகழ்வில் ஆஸ்திரேலியா தனது உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் பிரீமியம் உணவு மற்றும் பான தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது

சென்னை, 14 மார்ச் 2025: ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையம் (Austrade) "ஃபெஸ்டிவல் ஆஃப் ஆஸ்திரேலியா"வின் இரண்டாம் கட்டத்தை ஏற்பாடு செய்தது, இது ஆஸ்திரேலியாவின் உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் பிரீமியம் உணவு மற்றும் பான தயாரிப்புகளைக் கொண்டாடும் முதல் வகையான நான்கு நகரங்களில் நடைபெறும் கண்காட்சியாகும்.


மார்ச் 14, 2025 அன்று சென்னையில் தொடங்கிய இரண்டாம் கட்டம், உயர்தர ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களையும் ரீடெய்ல் விற்பனைக் கூட்டாளர்களையும் ஒரே தளத்தில் ஒன்றிணைத்தது.


சென்னையைத் தொடர்ந்து, இந்த விழா புனே (மார்ச் 16), அகமதாபாத் (மார்ச் 20) மற்றும் புது தில்லி (மார்ச் 22) ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.


ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் நேரடியாக உரையாடவும், அவர்களின் கல்வி மற்றும் தொழில் விருப்பங்களை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கல்வித் திட்டங்களை ஆராயவும் இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த சென்னை கண்காட்சி ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பை வழங்கியது.


கண்காட்சியின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட பின்வரும் மாஸ்டர் வகுப்புகளில் கலந்துகொள்வதன் மூலம், ஆஸ்திரேலியாவில் படிப்பது குறித்த நுண்ணறிவுகளை வருங்கால மாணவர்கள் பெற்றனர்:


1. கட்டுமானத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த கல்விசார் முதன்மை வகுப்பு - மாற்றத்திற்கு நீங்கள் தயாரா? - சிட்னியில் உள்ள UNSW இல் உள்ள ஸ்கூல் ஆஃப் பில்ட் என்விரான்மென்டில் கட்டுமானப் பேராசிரியரான பேராசிரியர் கென்னத் தக் விங் யூ அவர்களால் வழங்கப்பட்டது.

2. ஆஸ்திரேலிய கல்வி மையத்தின் நீட்டிக்கப்பட்ட பிரிவான ஆஸ்திரேலியன் ஸ்கூல் ஆஃப் குளோபல் ஸ்டடீஸின் கல்வி இயக்குநர் திருமதி பாவ்னா குமார் அவர்களால் வழங்கப்படும், நித்திய தடுமாற்றம்: என்ன, எங்கே & எப்படி சரியான பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த இன்சைட் மாஸ்டர் கிளாஸ்.

3. ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான அக்ஷர் அர்போல் சர்வதேச பள்ளியின் இணை நிறுவனர் மற்றும் கூடுதல் பள்ளித் தலைவரான திருமதி பிரபா தீட்சித்துடனா பெப் டாக்.

இந்த விழாவில் ஆஸ்திரேலியா உணவுப் மண்டபத்தில் தேன், ஊட்டச்சத்து பார்கள், சாஸ்கள், சீஸ், பாஸ்தா, கடல் உணவு மற்றும் ஆட்டுக்கறி உள்ளிட்ட பிரீமியம் உணவுப் பொருட்களின் வழங்குதல்களும் காட்சிப்படுத்தப்பட்டன.


மின்வணிக தளத்தில் 'ஆஸ்திரேலியா பெவிலியன்' ஒன்றை அமைத்தது, மேலும் சென்னையைச் சேர்ந்த ரீடெய்ல் விற்பனையாளரான அம்மா நானா, உணவுப் பெவிலியன் வளாகத்தில் ஆஸ்திரேலிய தயாரிப்புகளை விளம்பரப்படுத்தியது.


விழாவில் நேரடி சமையல் செயல்விளக்கங்கள், விருந்தினர்களுக்கு பிரீமியம் ஆஸ்திரேலிய பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகளை ருசிக்கும் வாய்ப்பை வழங்கியது, இது நாட்டின் மிகச்சிறந்த சமையல் சுவைகளை நேரடியாக அனுபவிப்பதைச் சாத்தியமாக்கியது.


விழாவைப் பற்றிப் பேசிய ஆஸ்ட்ரேட்டின் தெற்காசியாவின் வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையர் திரு. விக் சிங் அவர்கள், "கல்வி மற்றும் உணவு வகைகளில் ஆஸ்திரேலியாவின் சிறப்பை வெளிப்படுத்தும் இந்த விழாவின் இரண்டாம் கட்டத்தை நடத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்வின் மூலம், இந்திய மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் உணவு ஆர்வலர்கள் உயர்மட்ட கல்வி மற்றும் சிறந்த உணவு அனுபவங்களுக்கான முன்னணி இடமாக ஆஸ்திரேலியாவை ஆராய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். இந்திய உணவு வகைகளில் ஆஸ்திரேலிய விளைபொருட்களின் வளர்ந்து வரும் இருப்பு உயர்தர பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதற்கு ஒரு சான்றாகும்" என்றார்.


ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கல்வி உறவுகள் பல ஆண்டுகளாக ஆழமடைந்துள்ளன, தொடர்ந்து வளர்ந்து வரும் வலுவான பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளை வளர்க்கின்றன. ஃபெஸ்டிவல் ஆஃப் ஆஸ்திரேலியா இந்தியாவில் ஆஸ்திரேலியாவின் இருப்பை வலுப்படுத்துகிறது மற்றும் பன்முக கலாச்சார பாராட்டு மற்றும் ஒத்துழைப்புக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பைக் கொண்டாடுகிறது.


ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையம் குறித்து


ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையம் (ஆஸ்ட்ரேட்) என்பது ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சர்வதேச வர்த்தக ஊக்குவிப்பு மற்றும் முதலீட்டு ஈர்ப்பு நிறுவனமாகும். ஆஸ்திரேலியாவின் செழிப்பை வளர்க்க வணிகங்களுக்கு தரமான வர்த்தகம் மற்றும் முதலீட்டு சேவைகளை நாங்கள் வழங்குகிறோம். சந்தை தகவல் மற்றும் நுண்ணறிவுகளை உருவாக்கி வழங்குவதன் மூலமும், ஆஸ்திரேலிய திறனை மேம்படுத்துவதன் மூலமும், எங்கள் விரிவான உலகளாவிய நெட்வொர்க் மூலம் இணைப்புகளை எளிதாக்குவதன் மூலமும் இதைச் செய்கிறோம்.


நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைக் கண்டறிய, www.international.austrade.gov.au தளத்தைப் பார்க்கவும்.

Montra Electric Opens Its First e-SCV Dealership in South India Tamil Nadu

Montra Electric Opens Its First e-SCV Dealership in South India Tamil NaduWith TVS Vehicle Mobility Solution as Channel partner

Chennai, 14 March 2025 – Montra Electric’s e-SCV division, TIVOLT Electric Vehicles Private Limited has marked a significant milestone with the inauguration of its first e-SCV dealership in Madhavaram, Chennai. This is the first e-SCV dealership in South India Tamil Nadu, reinforcing the brand’s commitment to expanding its footprint in the state. The new channel partner TVS Vehicle Mobility Solution Pvt. Ltd has a state-of-the-art 3S (Sales, Service, Spares and Charging) facility, strategically located to enhance customer accessibility and experience. Equipped with advanced tools and cutting-edge infrastructure, the dealership is designed to provide superior service and seamless ownership experience.

The new dealership was inaugurated by Mr. Saju Nair, CEO, TIVOLT Electric vehicles (SCV division of Montra Electric); and Mr. Madhu Raghunath, CEO, TVS Vehicle Mobility Solution Pvt. Ltd in presence of key stakeholders, including Customers, Financiers, and other distinguished guests.

Montra Electric’s latest breakthrough in the e-SCV segment, the EVIATOR, will be available at this dealership. The EVIATOR sets new benchmarks with an industry-leading certified range of 245 km and a real-world range of 170 km. It delivers best-in-class performance with an 80 kW power output and an impressive 300 Nm torque, making it a game-changer in the small commercial vehicle space. To ensure reliability and longevity, the vehicle comes with an extended warranty of up to 7 years or 2.5 lakh kilometers. Additionally, it is equipped with advanced telematics, enabling over 95% fleet uptime, ensuring optimal efficiency for fleet operators.

Mr. Saju Nair, said, “We are thrilled to open our first dealership in Chennai. At Montra Electric, we are dedicated to driving innovation and sustainability in clean mobility solutions. This new dealership strengthens our commitment to delivering high-performance e-SCVs while bringing us closer to our customers. Our partnership with TVS Vehicle Mobility Solutions will enable us to address the evolving needs of our customers with tailored solutions and exceptional service.”

Mr. Madhu Raghunath, added, “We are excited to partner with Montra Electric. This new dealership will not only solidify Montra Electric’s position as a leading EV player in the region but also enhance customer accessibility to reliable and efficient e-SCVs. With this partnership, we aim to reach more customers and provide them mobility solutions that cater to their unique transportation needs.”

Montra Electric continues to be one of the fastest-growing brands in the electric vehicle industry. The company is rapidly expanding its presence through a strong network of dealerships and service centers, ensuring best-in-class after-sales support. The launch of this dealership reaffirms Montra Electric’s commitment to shaping the future of sustainable logistics and mobility in India.




About Montra Electric (TI Clean Mobility Private Limited, Murugappa Group)

Montra-Electric offers product and services with a vision to improve the quality of life through electric mobility solutions. Today, all the 4 businesses: Heavy Commercial Vehicle, Small Commercial Vehicle, 3-wheeler and Tractors, are already plying on the roads. 

A 125-year-old conglomerate with presence across the globe, the INR 77,881 crore Murugappa Group has diverse businesses in agriculture, engineering, financial services and more. The Group has 9 listed companies, Carborundum Universal, CG Power & Industrial Solutions, Cholamandalam Financial Holdings, Cholamandalam Investment & Finance, Coromandel International, EID Parry, Shanthi Gears, Tube Investments of India, and Wendt India. Other companies include Cholamandalam MS General Insurance Company and Parry Agro Industries. Brands such as Ajax, Hercules, BSA, Montra, Montra Electric, Mach City, Chola, Chola MS, CG Power, Shanthi Gears, CUMI, Gromor, Paramfos, Parry’s are part of the Group’s illustrious stable.

Abrasives, technical ceramics, electro minerals, electric vehicles, auto components, fans, transformers, signaling equipment for railways, bicycles, fertilizers, sugar, tea and several other products make up the Group’s business interests.

Guided by the five lights — integrity, passion, quality, respect and responsibility — and a culture of professionalism, the Group has a workforce of over 83,500 employees.

To know more, visit the official Montra Electric website: www.montraelectric.com  

Apollo Specialty Hospitals Vanagaram leads India’s first Sleep Chain

Apollo Specialty Hospitals Vanagaram leads India’s first Sleep Chain

The Pillow Parade

on World Sleep Day

Wake Up to the Power of Sleep!

Chennai, 14 March 2025: In a pioneering effort to highlight the importance of sleep health, Apollo Specialty Hospital, Vanagaram organised India’s first sleep chain at the Vanagaram junction today. This unique initiative, held to commemorate World Sleep Day 2025 and its theme “Make Sleep Health a Priority,” brought together doctors & nurses, to form a symbolic chain while holding pillows inscribed with messages on the importance of sleep.

With over 60% of Indians suffering from poor sleep quality, the sleep chain serves as a powerful reminder that sleep is not a luxury but a biological necessity. It also seeks to raise awareness that poor sleep is linked to heart disease, diabetes, weakened immunity and mental health disorders. It drives home the point that small but crucial lifestyle changes such as consistent sleep schedules, reduced screen time and seeking medical help can help address sleep disorders.

Commander Dr. Karthik Madesh, HOD & Clinic Head, Institute of Sleep Health, Apollo Speciality Hospitals-Vanagaram said, “This initiative is our way of reminding the public that good sleep is critical to good health. Sleep is as important as diet and exercise for a healthy life. The sleep chain aims to symbolise unity and collective responsibility in promoting sleep health and addressing sleep-related challenges. It also reinforces the idea that the right lifestyle changes can make a difference to sleep health and create a positive ripple effect in society.”

Dr Prabhash Prabhakaran, HOD & Senior Consultant, Neurology said that, “Sleep is a fundamental pillar of health, yet its significance is often underestimated. Initiatives such as the Sleep Chain by Apollo Specialty Hospital play a vital role in emphasizing that sleep is not merely a lifestyle choice but a biological necessity. By raising awareness about sleep disorders and advocating for healthy sleep practices, we can contribute to a healthier society. I commend Apollo Specialty Hospital for its commitment to this critical aspect of public health and for leading efforts to promote sleep wellness among communities.”

The event was graced by distinguished experts such as Dr. Mohanakrishnan – Consultant, Pulmonology and Dr Rahul Raghav Menon, CEO & DMS, Apollo Speciality Hospitals, Vanagaram, Thiru NEK Murthy, Chairman of Thiruverkadu Municipality

Apollo Specialty Hospital is also home to the Institute of Sleep Health, a dedicated centre for diagnosing and treating sleep disorders such as sleep apnea, insomnia, and narcolepsy. With a team of specialists from various disciplines such as Neurology, Pulmonology, ENT and Cardiology, the institute leverages research from advanced sleep studies and diagnostic tools to provide accurate assessments and tailored treatment plans. By combining expert care with cutting-edge technology, the Institute also ensures patients achieve restorative sleep, leading to improved overall well-being and quality of life.

About Apollo Hospitals:

In 1983, Dr. Prathap C Reddy made a pioneering endeavor by launching India’s first corporate hospital – Apollo Hospitals in Chennai. Now, as Asia’s foremost trusted integrated healthcare group, its presence includes over 12,000 beds across 72 hospitals and 5,000 pharmacies. The group operates more than 400 primary care clinics, 1,228 diagnostic centers, 700-plus teleclinics, and over 15 medical education centers, along with a Research Foundation focusing on global clinical trials. The most recent investment was the commissioning of South Asia’s very first Proton Therapy Centre in Chennai.

Every four days, the Apollo Hospitals Group serves a million lives in its mission to bring healthcare of international standards within the reach of every individual. In a rare honour, the Government of India issued a commemorative stamp in recognition of Apollo’s contribution, the first for a healthcare organization. Apollo Hospitals Chairman, Dr. Prathap C Reddy, was conferred with the prestigious Padma Vibhushan in 2010.

For 40 years, the Apollo Hospitals Group has continuously excelled and maintained leadership in medical innovation, world-class clinical services, and cutting-edge technology. Its hospitals are consistently ranked amongst the best hospitals in the country for advanced medical services.



Thursday, March 13, 2025

தமிழ்நாட்டில் வலுவான சந்தாதாரர் வளர்ச்சியுடன் ஏர்டெல் முன்ணிலைவகிக்கிறது: TRAI அறிக்கை

தமிழ்நாட்டில் வலுவான சந்தாதாரர் வளர்ச்சியுடன் ஏர்டெல் முன்ணிலைவகிக்கிறது: TRAI அறிக்கை

TRAI link : https://trai.gov.in/sites/default/files/2025-03/PR_No.16of2025.pdf

சென்னை, 12 மார்ச் 2025 – இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க சந்தாதாரர் வளர்ச்சி மூலம் அதன் மார்க்கட் தலைமையைப் பலப்படுத்தியுள்ளது என்று சமீபத்திய TRAI தொலைத்தொடர்பு சந்தா தரவு (டிசம்பர் 2024) தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டின் தொலைத்தொடர்பு மார்க்கட்டில் ஏர்டெல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த மாநிலத்தின் முதன்மைத் தொலைத்தொடர்பு ஆப்பரேட்டராக உருவெடுத்துள்ளது. டிசம்பர் 2024 இல் ஏர்டெல் 93,373 புதிய சந்தாதாரர்களைப் பெற்றது. இது தமிழ்நாட்டில் அதன் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 29,881,079 ஆக உயர்த்தியது. இதற்கிடையில் பிற ஆப்பரேட்டர்கள் மாறுபட்ட விளைவுகளைக் சந்தித்தனர். சிலருக்கு சந்தாதாரர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது.

நெட்வொர்க் விரிவாக்கம், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்தாக்கம் மற்றும் அதிவேகத் தரவு சேவைகளில் நிலையான முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கானவர்களின் விருப்பமான தொலைத்தொடர்புத் தேர்வாக ஏர்டெல் தொடர்ந்து விளங்கி வருகிறது.

இந்தியாவின் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர் எண்ணிக்கை நவம்பர் 2024 இல் 1,148.65 மில்லியனில் (114.87 கோடி) இருந்து டிசம்பர் 2024 இல் 1,150.66 மில்லியனாக (115.07 கோடி) உயர்ந்தது, ஏற்பட்ட மாதாந்திர வளர்ச்சி வீதம் 0.17% ஆகும். நாட்டின் வயர்லெஸ் டெலி டென்சிட்டியும் 81.59% இல் இருந்து 81.67% ஆக அதிகரித்துள்ளது. இது மொபைல் இணைப்பில் ஏற்பட்டுவரும் நிலையான அதிகரிப்பைக் குறிக்கிறது.


ஏர்டெல்லின் நிலையான சந்தாதாரர் வளர்ச்சி நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியா முழுவதும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலிமைப்படுத்துகிறது. 5G, ஃபைபர் நெட்வொர்க்குகள் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் உத்தி சார்ந்த முதலீடுகள் மூலம் ஏர்டெல் சிறந்த தரமான சேவைகளையும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களையும் வழங்கிவரும் அதேவேளையில் இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றத்தை முன்னெடுத்துச் செல்கிறது.


இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறை வளர்ச்சியடைந்து வருவதால் ஏர்டெல் தன் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற இணைப்பையும் அதிநவீன டிஜிட்டல் தீர்வுகளையும் இணையற்ற நெட்வொர்க் அனுபவத்தையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

Wednesday, March 12, 2025

Wipro’s MyWiproVerse Chennai Transforms Workspaces with Smart Lighting and Ergonomics

Wipro’s MyWiproVerse Chennai Transforms Workspaces with Smart Lighting and Ergonomics

Wipro’s MyWiproVerse Chennai Transforms Workspaces with Smart Lighting and Ergonomics

MyWiproVerse Chennai showcases Intelligent IoT Lighting and Ergonomic Innovations that combine Technology and Health to redefine the future of Workspaces 

Chennai, Wednesday, March  12th, 2025: Wipro Commercial & Institutional Business (CIB), a pioneer in lighting and seating solutions, has launched MyWiproVerse Chennai, an advanced IoT-powered hub redefining workspace innovation designed to showcase the future of intelligent, sustainable workspaces. Spanning 1100 sq. feet, this hub integrates smart technology, health-first design, and ergonomic solutions, offering businesses an immersive preview of workspaces that enhance productivity, well-being, and sustainability.

Designed for businesses, architects, and workspace designers, it offers a hands-on experience of next-gen smart lighting, automation, and seating solutions.


MyWiproVerse Chennai integrates human-centric lighting that aligns with circadian rhythms to boost productivity and well-being, alongside ergonomic seating designed for Indian anthropometrics. Dark Sky-compliant lighting, LiFi technology for high-speed wireless connectivity, and sustainable materials reinforce Wipro’s commitment to energy efficiency and environmental responsibility.


Speaking on the launch, Anuj Dhir, Senior Vice President & Business Head, Commercial & Institutional Business, Wipro Consumer Care & Lighting, said, “Workspaces today are more than just physical spaces; they are enablers of productivity, collaboration, and well-being. MyWiproVerse Chennai is designed to help businesses reimagine their environments with smart, sustainable, and human-centric solutions that drive efficiency and innovation.”


The centre features interactive walkthroughs, expert-led design consultations, and live demonstrations, allowing businesses to visualize and implement smarter workspace solutions. Key highlights include low-glare, high-efficacy lighting, smart automation with wired and wireless integration, and seating solutions crafted from sustainable, VOC-free materials.


With a focus on energy efficiency, employee well-being, and ESG goals, MyWiproVerse Chennai sets a new benchmark for workspace innovation. It provides businesses with practical insights to optimize productivity, reduce costs, and align with sustainability standards. Guided tours and workshops will be available at the launch, with ongoing sessions led by Wipro’s design and sales teams.


With businesses increasingly prioritizing smart, sustainable workspaces, MyWiproVerse Chennai offers an exclusive opportunity to experience the future of work—today.


About Wipro Lighting & Seating


Wipro Commercial and Institutional Business (CIB) is part of the US$ 2.5 billion conglomerate, Wipro Enterprises, and a division of Wipro Consumer Care and Lighting. With over three decades of expertise in the lighting business, Wipro Lighting is renowned for its cutting-edge Internet of Lighting (IoL)™ solutions and design excellence. The recent merger of Wipro Lighting and Seating Solutions has strengthened its capabilities to offer an extensive range of innovative products, reinforcing its position as a leader in the industry

வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ப்ளூ ஸ்டார் அதன் விரிவான வணிக குளிர்சாதன தீர்வுகளை விரிவுபடுத்துகிறது

வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ப்ளூ ஸ்டார் அதன் விரிவான வணிக குளிர்சாதன தீர்வுகளை விரிவுபடுத்துகிறது.

ப்ளூ ஸ்டார் லிமிடெட் நிறுவனமானது 2025 கோடைக்காலத்திற்கான  குளிர்சாதன தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.  குறிப்பாக பல்வேறு குளிர்சாதன தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியில் வலுவான கவனம் செலுத்தி, நிறுவனம் தனது வணிக குளிர்பதன வணிகத்தை விரிவுபடுத்தவும், நாட்டில் அதிகரித்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

கமர்ஷியல் குளிர்சாதன தீர்வுக்கான விரிவான வரம்பு

80 ஆண்டுகளுக்கும் மேலான வளமான பாரம்பரியம் மற்றும் நிபுணத்துவ கள அறிவைக் கொண்ட ப்ளூ ஸ்டார் நிறுவனமானது, தோட்டக்கலை, மலர் வளர்ப்பு, வாழைப்பழம், பால், ஐஸ்கிரீம், கோழி வளர்ப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், குயிக் சர்வீஸ் ரெஸ்டாரண்டுகள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கேட்டரிங் (HoReCa), பட்டுப் புழு வளர்ப்பு, கடல்சார், மருந்து மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் ஏற்ற குளிர்பதன தேவைகள் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உள்ளடக்கிய பரந்த தேவைக்கான தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த போர்ட்ஃபோலியோவில் டீப் ஃப்ரீசர்கள், ஸ்டோரேஜ் வாட்டர் கூலர்கள், பாட்டில் வாட்டர் டிஸ்பென்சர்கள், visi கூலர்கள்/ஃப்ரீசர்கள், குளிர்பதன அறைகள் மற்றும் பல்வேறு தொழில் சார் தேவைகளுக்கான முழுமையான குளர்பதன தீர்வுகள் அடக்கம். 

டீப் ஃப்ரீசர்கள்

ப்ளூ ஸ்டாரின் டீப் ஃப்ரீசர் தயாரிப்புகளானது -26°C வரையிலான குளிரூட்டும் செயல்திறனை வழங்குகிறது.  அனைத்து காலநிலைக்கும் ஏற்றது மற்றும் மின் சேமிப்பு திறன் கொண்டது. மேலும் கூலர் மற்றும் ஃப்ரீசருக்கு இடையில் மாற்றத்தக்க குளிரூட்டும் அம்சத்தையும் கொண்டுள்ளது. டிஜிட்டல் வெப்பநிலை கண்ட்ரோலர் அம்சத்துடன் பல வண்ண வகைகளில் கிடைக்கும் இந்த ஃப்ரீசர்கள் 60L முதல் 600L வரை கொள்ளளவு கொண்டவை.  தவிர, கூலர் கம் ஃப்ரீசர் 375L கொள்ளளவு கொண்டது, அதே நேரத்தில் பாட்டில் கூலர்கள் 300L முதல் 500L வரை இருக்கும், மற்றும் க்ளாஸ் டாப் டீப் ஃப்ரீசர்கள் 100L முதல் 600L வரையிலான மாடல்களில் வருகிறது.  விரிவான சேமிப்பு திறன்கள், பால் பொருட்கள், ஐஸ்கிரீம், ஃப்ரோஸன் உணவுகள், உணவகங்கள், ஹாஸ்பிடாலிட்டி துறை மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்ற தொழில்களில் பரந்த வாடிக்கையாளர் தளத்திற்கு சேவை செய்ய ப்ளூ ஸ்டார் பயன்படுகிறது.  இந்த டீப் ஃப்ரீசர்களின் விலைகள் கவர்ச்சிகரமான ரூ.16,000/- இல் தொடங்குகின்றன.

ஸ்டோரேஜ் வாட்டர் கூலர் 

குளிர்ந்த நீர் தேவைகளானது அதிகரித்து வரும் நிலையில், ப்ளூ ஸ்டாரின் ‘ஸ்டோரேஜ் வாட்டர் கூலர்ஸ்’ தயாரிப்பானது கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேகமான குளிர்விப்புக்கான  ஸ்ட்ரடி கம்ப்ரசர் ( sturdy compressor) அம்சம்,  உணவு தர ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் நீர் தொட்டிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த குளிர்பதனப் பொருட்கள் மற்றும் பெரிய ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் வாட்டர் ட்ரே உடன் கூடிய  ஸ்பீட் டிரைனேஜ் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்ட இந்த கூலர்கள் ஆண்டு முழுவதும் எந்த வித பழுதுமின்றி தொடர் செயல்பாட்டுக்கு ஏற்றது. 15L முதல் 120L  வரை கொள்ளளவில் கிடைக்கும் எப்பது குறிப்பிடத்தக்கது. 

பாட்டில் வாட்டர் டிஸ்பென்சர்கள்

ப்ளூ ஸ்டாரின் பாட்டில் வாட்டர் டிஸ்பென்சர்கள் சூடான, குளிர்ந்த மற்றும் சாதாரண நீர் விநியோகத்தை வழங்கும் பல்வேறு மாடல்களில் வருகின்றன. இந்த சாதனமானது உணவு தரம் வாய்ந்த ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தொட்டி, குறைந்த மின் நுகர்வு ஆகியவற்றை கொண்டுள்ளது. அதோடு, கூடுதல் பாதுகாப்பிற்காக சூடான நீர் குழாயில் வரும் வரும்போது சைல்ட்-லாக் அம்சமும் கொண்டுள்ளது. கீழே பொறுத்தப்படும் டிஸ்பென்சர்  எளிதான வாட்டர் ஸ்டோரேஜ் மற்றும் நீர் நிரப்புவதற்கான வசதியையும் வழங்குகிறது. இதனால், அதிக எடையைத் தூக்க வேண்டிய தேவையும் இருக்காது.  

விசி கூலர்கள்/ஃப்ரீசர்கள்

இந்த விசி கூலர்ஸ் (visi coolers) ஆனது குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கு மட்டுமல்லாமல், சில்லறை விற்பனை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் வணிக இடங்களில் கண்கவரும் வடிவமைப்புடன் கூடிய காட்சிப் பொருளாகவும்   வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த தயாரிப்பானது சீரான கூலராக செயல்படுகிறது. உட்புற எல்இடி விளக்குகள், மாறும் காலநிலைக்கு ஏற்ப  சுற்றுப்புற வெப்பநிலை சார்ந்து இயங்குதல் மற்றும் பிராண்டை  எடுத்துக்காட்டும் விதத்தில் பின்புற அமைப்பும் கொண்டுள்ளது.  விசி கூலர்கள் தயாரிப்பானது 50L முதல் 1200L வரையிலான மாடல்களில் உள்ளன. அதே நேரத்தில் விசி ஃப்ரீசர்கள் ஆனது 450L கொள்ளளவில் கிடைக்கிறது. இதுவும் சீரான குளிர்ச்சி, சுப்பீரியர் இன்சுலேஷன்க்கு ஏற்ற Low-E அம்சம், க்ளியர் விசிபிலிட்டி மற்றும் frost-free டிஸ்ப்ளே அகிய அம்சங்களைக் கொண்ட double-glazed டெம்பர்டு கிளாஸ் டோர் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.  

குளிர்சாதன அறைகள்

ப்ளூ ஸ்டாரின் குளிர்சாதன அறை தீர்வுகளானது சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் தரமான பொருட்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன. இது பல்வேறு வெப்பநிலை உணர்திறன் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிநவீன அம்சங்களை வழங்குகிறது. ஒருங்கிணைந்த குளிர்சாதன அறை தீர்வுகளானது முன்-பொறியியல் செய்யப்பட்ட PUF இன்சுலேட்டட் பேனல்களுடன் ஹெர்மீடிக், செமி-ஹெர்மீடிக் மற்றும் ரேக் குளிர்பதன அமைப்புகளையும் வழங்குகின்றன. தவிர, நிறுவனமானது இன்வெர்ட்டர் அடிப்படையிலான குளிர்பதன யூனிட்டுகள், கிடங்கு மற்றும் லாஜிஸ்டிக் துறைக்கான குளிர்பதன தீர்வுகள் மற்றும் குளிர்சாதன  அறைக்கான வலுப்படுத்த IoT அமைப்புகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிற குளிர்பதன பொருட்கள்

நிறுவனமானது ரீச்-இன் சில்லர்ஸ் & ஃப்ரீசர்ஸ், பிளாஸ்ட் ஃப்ரீசர்ஸ், பேக் பார் சில்லர்ஸ், அண்டர்கவுண்டர்ஸ், ஐஸ் மெஷின்கள் மற்றும் சாலடெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சமையலறை சார்ந்த குளிர்பதன தீர்வுகளையும் வழங்குகிறது. தனிப்பட்ட மற்றும் தொழில்துறை சார்ந்த இடங்களுக்கு ஏற்ற வகையில் 50L மினி பார் தயாரிப்பானது சிறியதாகவும், திறன் கொண்டதாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ப்ளூ ஸ்டாரின் ஹெல்த்கேர் குளிர்பதன தீர்வுகள் மருத்துவ மற்றும் மருந்து சேமிப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். இந்த தயாரிப்பில் மருந்தக குளிர்சாதன பெட்டிகள், ultra-low  வெப்பநிலை ஃப்ரீசர்ஸ், ice-lined குளிர்சாதன பெட்டிகள் மற்றும் தடுப்பூசி டிரான்ஸ்போர்ட்டர்கள் ஆகியவை பல்வேறு மருத்துவ மற்றும் மருந்து சேமிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

சூப்பர் மார்க்கெட் வணிகத்துக்கான குளிர்பதன தயாரிப்புகளில் 4 அடி முதல் 12 அடி வரையிலான அளவுகளில் மல்டிடெக் சில்லர்கள் மற்றும் ஃப்ரீசர்கள் உள்ளன, அவை பிளக்-இன் மற்றும் ரிமோட் வகைகளில் கிடைக்கின்றன. இந்த தயாரிப்புகள் மல்டிபிளெக்சிங் அம்சங்கள் மற்றும் ஆற்றல் சேமிப்புக்கான நைட் கர்டன்ஸ் (night curtains)  போன்ற மேம்பட்ட அம்சங்களை வழங்குகின்றன. கூடுதலாக, பேஸ்ட்ரி ஷோகேஸ் பெட்டிகள் மூடுபனியைத் தடுக்க டபுள்-கிளாஸ் மற்றும் ஹீட்டிங் வயர் அம்சங்களுடன் வருகின்றன.

உற்பத்தி தடத்தை விரிவுபடுத்துதல்

ப்ளூ ஸ்டாரின் முழு அளவிலான டீப் ஃப்ரீசர்கள் மற்றும் வாட்டர் கூலர்களும் நிறுவனத்துக்கு சொந்தமான வாடா மற்றும் அகமதாபாத்தில் உள்ள அதிநவீன தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன, இது 'மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி குளோப்' முயற்சியை எடுத்துக்காட்டுகிறது. வாடா தொழிற்சாலையானது 3L டீப் ஃப்ரீசர்கள் மற்றும் 1L வாட்டர் கூலர்களின் நிறுவப்பட்ட உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையானது 1 லிட்டர் யூனிட் டீப் ஃப்ரீசர்களுக்கான பிரத்யேக திறனைக் கொண்டுள்ளது. வாடா-வில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன அறை தயாரிப்புக்கான பேனல்கள், evaporating யூனிட்ஸ் மற்றும் கண்டன்சிங் யூனிட்டையும் உற்பத்தி செய்கிறது.

நிலையான தொழில்நுட்பங்கள்

எரிசக்தி திறன், நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அக்கறை  ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும் ப்ளூ ஸ்டாரின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுக் குழுக்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வடிவமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளில் கவனம் செலுத்துகின்றன. இந்த நிறுவனம் குறைந்த GWP குளிர்பதனப் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இன்சுலேஷன் முகவர்களைப் பயன்படுத்துகிறது. இந்தியாவில் இதுவே முதல் முறை. தவிர, பசுமையான தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக இந்திய அரசாங்கத்தால் நிறுவனம் தொடர்ந்து அங்கீகரிக்கப்படுகிறது. டீப் ஃப்ரீசர்களை உற்பத்தி செய்யும் வாடா தொழிற்சாலையானது இந்திய பசுமை கட்டிட கவுன்சிலால் பிளாட்டினம் சான்றளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்கட்டமைப்பு


NABL-அங்கீகாரம் பெற்ற டீப் ஃப்ரீசர் சோதனை ஆய்வகங்கள் மற்றும் AHRI-சான்றளிக்கப்பட்ட சோதனை ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றுடன் ப்ளூ ஸ்டார் நிறுவனமானது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உள்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. தவிர, நிறுவனமானது ஏராளமான காப்புரிமைகள் மற்றும் வடிவமைப்பு பதிவுகளை தாக்கல் செய்துள்ளது. மேலும் இந்த வரிசையில் அடுத்தடுத்த செயல்பாடுகளையும் கொண்டு வருகிறது. வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மூலம், ப்ளூ ஸ்டார்  புதிய தயாரிப்பு மேம்பாடுகளில் அதிநவீன உலகளாவிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரித்து வருகிறது.


விநியோகம் மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்துதல்

ப்ளூ ஸ்டாரின் 2100 விற்பனை மற்றும் சர்வீஸ் சேனல் பார்ட்னஸ் 900 நகரங்களில் குளிர்பதனப் பொருட்களை விற்பனை செய்தல், நிறுவுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த நிறுவனம் ஏர் கண்டிஷனிங் மற்றும் வணிக குளிர்பதனம் ஆகிய இரண்டிற்கும் இந்தியாவின் முன்னணி விற்பனைக்குப் பிறகான சர்வீஸ் வழங்குநராகவும் உள்ளது, 24/7 வாடிக்கையாளர் ஆதரவு, விரைவன சர்வீஸ், மொபைல் அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய கோல்ட் ஸ்டாண்டர்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த நிறுவனம் அதன் வாடிக்கையாளர் சேவை திறன்களை மேலும் மேம்படுத்த அதன் சேவை உள்கட்டமைப்பு மற்றும் CRM மென்பொருளில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்து வருகிறது.


எதிர்கால வாய்ப்புகள்

ப்ளூ ஸ்டார் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி. தியாகராஜன் கூறுகையில், “ஐஸ்கிரீம் OEMகள், QSR சங்கிலிகள், HoReCa துறை, விரைவு வர்த்தகம், உணவு சில்லறை விற்பனை மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றின் தேவையால் வணிக குளிர்பதனத் துறை வலுவான வளர்ச்சியைக் காண்கிறது. அதுவும், உணவுத் துறையில் வீட்டினைத் தாண்டி வெளியே மேற்கொள்ளப்படும் நுகர்வுகளில் வளர்ந்துவரும் டிரெண்டினை எடுத்துக்காட்டுகிறது. புதுமையான ஆற்றல் திறன் கொண்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் எங்கள் சந்தைத் தலைமையை மேம்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்தவும் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் IoT தொழில்நுட்பங்களில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளோம். வரவிருக்கும் கோடைக்காலம் மற்றும் பல்வேறு தயாரிப்பு வரம்பைக் கொண்டு, இந்த நிதியாண்டிலும் அதற்குப் பிறகும் எங்கள் வளர்ச்சி வாய்ப்புகள் சிறப்பானதாக இருக்கும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்றார். 

SIMS Hospitals Unveils SIMS Penmai – A Dedicated Comprehensive Women’s Care Centre

SIMS Hospitals Unveils SIMS Penmai – A Dedicated Comprehensive Women’s Care Centre

Chennai, 12 March:  SIMS Hospital proudly announces the launch of   SIMS Penmai, a state-of-the-art comprehensive women’s wellness care centre offering holistic healthcare solutions for women of all ages.

SIMS Penmai Centre offers a holistic approach to women’s health and wellness, ensuring every aspect of their well-being is taken care of. The Centre provides 360-degree, comprehensive care and will stand out as a model for supporting a woman’s health at every stage of life with specialised expertise and cutting-edge medical advancements. The centre brings together four specialised sub-centres to provide comprehensive, compassionate, and value-driven care covering newborn care, providing specialised care from adolescence to post-menopause. 

On the occasion, SIMS Hospitals is offering the following special offers for the first 100 consultations, valid up to 18th April 2025:


Free Obstetrics and Gynaecology Consultation

Free USG Screening 

50 % discount on PAP smears & Free Semen Analysis


Popular and award-winning actress Ms. Urvashi, along with her daughter, Ms. Tejalakshmi Jeyan, launched SIMS Penmai in the presence of Dr. Ravi Pachamuthu, Chairman of SRM Group. 


Speaking on the occasion, Ms. Urvashi said. “I would like to first congratulate SIMS Hospitals management and its efficient team of doctors for this much-needed initiative. Over the years, women have moved away from conventional work and lifestyle and now are occupying top positions in highly demanding jobs. It is becoming increasingly difficult for women to balance their lives and work, and hence, they tend to ignore their health. The society – be it the government, private sector, hospitals, or other institutions, have come up with many initiatives to make the life of women easier, yet we still have a long way to go. Women’s health is a matter of concern not just for women but also for the entire civil society – beginning with the family, community, and workplaces. I thank SIMS Hospitals for this wonderful initiative called Penmai and appeal to all women to make good use of this. I also appeal to other medical institutions to emulate this model so that more women have access to good health care.  Looking after women’s health is looking after the country. I extend my best wishes to everyone here.”


Dr. Ravi Pachamuthu, Chairman of SRM Group, said the initiative was a commitment of SIMS Hospitals to provide the finest health care to everyone. SIMS Penmai is a one-of-its-kind initiative that will elevate the quality of medical services women will get. “Ever since we launched SIMS, our core mission has been to offer the best possible and holistic care to everyone who comes to us.  


“SIMS Penmai perfectly aligns with our vision of evidence-based treatment, and a fulfilling experience, accompanied by transparency in cost, feedback, and communication to patients.” Dr. Ravi Pachamuthu appealed to women across the spectrum and ages to avail services at Penmai Centre. 


Dr. Sandhya Vasan, Head of the Department and Senior Consultant, Obstetrics and Gynaecology, said, “This dedicated comprehensive centre initiative addresses all health issues affecting women. This exclusive facility is definitely the need of the hour as women tend to ignore their well-being. “


Dr. Erika Patel, Clinical Lead and Senior Consultant, IVF said, “SIMS Hospitals is equipped with state-of-the-art medical infrastructure for precise diagnosis making it possible for the medical team to offer expert and perfect treatment protocols. While delivering advanced care, SIMS Penmai, doctors said, would give top priority to empathy, and compassionate healthcare to women as many of them even today did not open about their problems, while continuing to suffer in silence. “


The unveiling of   SIMS Penmai   marks a   milestone in women’s healthcare, reaffirming SIMS Hospital’s commitment to holistic, patient-centric care. With a blend of   medical expertise, innovation, and compassion, SIMS Penmai is set to become the   go-to destination for women’s health and wellness.


About SIMS Penmai:


SIMS Penmai believes in a   “Circle of Care   – supporting a woman’s health journey through every stage of life with specialised expertise and cutting-edge medical advancements. The centre brings together four specialised sub-centres to provide   comprehensive, compassionate, and value-driven care:

🔹   SIMS Mazhalai – Infant & Neonatal Care    

The first step in a woman’s journey is motherhood, and at SIMS Mazhalai, newborns receive world-class Neonatal Intensive Care Support (NICU) from a team of the best neonatal experts. Irrespective of infant care or critical NICU support,   every little one is in the safest hands.

🔹   SIMS Miraclenest – Fertility & Reproductive Centre    

A beacon of hope for aspiring parents, SIMS Miraclenest offers   advanced fertility treatments   like IVF, ICSI, and egg preservation, backed by cutting-edge assisted reproductive technology.  

🔹   SIMS Thulir – Complete Birthing Experience Centre    

From   early pregnancy scans to high-risk monitoring and seamless deliveries, SIMS Thulir ensures expert care at every stage of the maternity journey. The centre is designed for safety, comfort, and expert-led birthing experiences, offering state-of-the-art delivery suites and foetal medicine specialists to handle complex pregnancies with precision.

🔹   SIMS Mangai – Lifelong Women’s Wellness & Gynaecological Care    

Catering to   women across all ages, SIMS Mangai provides specialised care from adolescence to post-menopause. With expertise in robotic-assisted gynaecological procedures, even complex conditions like fibroids and endometriosis are treated with   minimal downtime and maximum precision.

Monday, March 10, 2025

SACAS Celebrates Academic Triumph at Graduation Day

SACAS Celebrates Academic Triumph at Graduation Day

Chennai, March 10, 2025 – S.A. College of Arts & Science (SACAS) marked a momentous occasion with its Graduation Day, celebrating the academic achievements of 350 graduates. The event, held at the college premises, was graced by the distinguished presence of Dr. Irai Anbu, Former Chief Secretary to the Government of Tamil Nadu, as the Chief Guest.


Addressing the gathering, Dr. Irai Anbu delivered an inspiring speech, emphasizing the role of perseverance, knowledge, and character in shaping a successful career. His words resonated deeply with the graduating students, motivating them to contribute meaningfully to society.


The ceremony commenced with a formal academic procession, followed by an invocation and a warm welcome address. The dignitaries on the dais included Thiru S. Gopinath, Joint Secretary; Dr. V. Sayi Satyavathi, Director; Dr. Malathi Selvakkumar, Principal; and Mr. P. Venkatesh Raja, Correspondent. The administration extended their heartfelt congratulations to the graduates, acknowledging their hard work and commitment.


Degrees were ceremoniously conferred upon the students, who beamed with pride as they received their certificates, marking the culmination of their academic journey. The event also recognized meritorious students for their exceptional achievements.


With graduates poised to embark on new professional and academic endeavors, the celebration symbolized not just an end, but a promising new beginning. The ceremony concluded with the National Anthem, leaving an indelible mark on the attendees.


SACAS continues to stand as a beacon of academic excellence, nurturing future leaders across diverse fields.


Photo Description:


On the second graduation ceremony of Thiruverkadu S.A. Arts and Science College, former Chief Secretary of the Tamil Nadu Government, Dr. Irai Anbu, graced as the chief guest and conferred degrees upon 350 students. The College Director Dr. V. Sayi Satyavathi, Principal Dr. Malathi Selvakkumar, Joint Secretary of the Trust Mr. S. Gopinath, former Chief Secretary of the Tamil Nadu Government Dr. Irai Anbu, College Correspondent Mr. P. Venkatesh Raja, S.A. Engineering College Director Mr. T. Sabari Nath, S.A. Engineering College Advisor Mr. Salivahanan, S.A. Engineering College Principal Dr. S. Ramachandran, were on the dais along with department heads.

இலவசமாக ஸ்டிரீம் செய்யுங்கள்: LG ஸ்மார்ட் டிவிகளுக்கு 100 க்கும் மேற்பட்ட சேனல்களை LG சேனல்கள் கொண்டு வருகின்றன

இலவசமாக ஸ்டிரீம் செய்யுங்கள்: LG ஸ்மார்ட் டிவிகளுக்கு 100 க்கும் மேற்பட்ட சேனல்களை LG சேனல்கள் கொண்டு வருகின்றன

சென்னை - LG எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா தனது இலவச விளம்பர ஆதரவு டிவி (FAST) சேவையான LG சேனல்களை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது, இது இப்போது 

100 க்கும் மேற்பட்ட சேனல்களை வழங்குகிறது. இந்தச் சேவை பயனர்களுக்கு பொழுதுபோக்கு, இசை, செய்திகள், குழந்தைகள், வாழ்க்கை முறை மற்றும் பலவற்றில் எந்தவொரு சந்தா அல்லது கட்டணமும் இல்லாமல் பல்வேறு வகையான உள்ளடக்கங்களை வழங்குகிறது.


LG சேனல்கள் மூலம், LG ஸ்மார்ட் டிவி பயனர்கள் செட்-டாப் பாக்ஸ்கள், சந்தாக்கள் அல்லது பேமெண்ட்கள் இல்லாமல் பார்க்கும் அனுபவத்தை அனுபவிக்க முடியும். இந்த சேவை பயனர்களுக்கான பல்வேறு வகையான உள்ளடக்கத்திற்கான அணுகலை உறுதிசெய்து, பொழுதுபோக்கில் வசதியை வழங்குகிறது.

 

LG சேனல்கள் பல்வேறு வகைகளில் பரவியுள்ள பிரபலமான சேனல்களைக் கொண்ட பரந்த பார்வையாளர்களைப் பூர்த்தி செய்கின்றன, இது குடும்பத்தில் அனைவருக்கும் ஏதாவது இருப்பதை உறுதி செய்கிறது. இந்த தளம் இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது, இந்தி, ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி, போஜ்புரி, தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி மற்றும் பங்களா போன்ற பிராந்திய மொழிகளில் உள்ளடக்கத்தை வழங்குகிறது.


 LG எலெக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் எம்டி திரு ஹாங் ஜியோன் கூறுகையில், "LG எலெக்ட்ரானிக்ஸ் இந்தியாவில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கான பொழுதுபோக்கு அனுபவத்தில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். LG சேனல்கள் இப்போது அனைத்து வயதினருக்கும் ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கும் வழங்கும் உள்ளடக்கத்துடன் 100 க்கும் மேற்பட்ட இலவச சேனல்களை வழங்குகிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தை கொண்டு வர LG சேனல்களை தொடர்ந்து விரிவுபடுத்துவோம்."

 

வேகமான சேனல்களைச் சுற்றியுள்ள வேகமான கட்டமைப்போடு, LG சேனல்கள் அதன் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து விரிவுபடுத்துகின்றன, எதிர்காலத்தில் பார்வையாளர்களுக்கு இன்னும் ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்திற்கான அணுகல் இருப்பதை உறுதிசெய்கிறது. இந்த கண்டுபிடிப்பு LG டிவி பயனர்களுக்கு மாறுபட்ட, சந்தா இல்லாத பொழுதுபோக்கை வழங்குவதற்கான LG சேனல்களின் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது.

 

LG சேனல்களை LG ஸ்மார்ட் டிவியில் அனைத்து சாதனங்களிலும் கிடைக்கும் LG சேனல் ஆப் மூலம் அணுகலாம்.



About LG Electronics India Ltd                


LG Electronics India Limited (LGEIL), a wholly owned subsidiary of LG Electronics Inc., was established in January 1997 in India. It is focused on consumer electronics - Home Entertainment, home appliances, HVAC, IT hardware. LGEIL's manufacturing units at Greater Noida and Ranjangaon, Pune has the capacity to manufacture LED TVs, air conditioners, commercial air conditioning systems, washing machines, refrigerators, and monitors

Sunday, March 9, 2025

Duchess Club Celebrates Chettinad Culture in a Special Meeting

Duchess Club Celebrates Chettinad Culture in a Special Meeting

Chennai, March 8th, 2025 – The Duchess Club is set to host a special cultural gathering on Saturday, 8th March at 10:30 AM, followed by a delightful Chettinad lunch at Karaikudi. This meeting is uniquely curated by our very own members, who will showcase the rich traditions, heritage, and flavors of the Chettinad culture.


From the vibrant attire to the authentic culinary experiences, the event will be a tribute to the grandeur of Chettinad. The Chettinad women of the Duchess Club have put in remarkable effort to make this meeting an immersive cultural experience.


We invite all members to be part of this enriching celebration and appreciate the beauty of Chettinad heritage.

கேஸ்ட்ரால் இந்தியாவின் சமீபத்திய விளம்பரப் பிரச்சாரம் #GarmiMeinBhi3xProtection ஷாருக்கானுடன் இணைந்து 3 மடங்கு பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்கிறதுllp⁹

கேஸ்ட்ரால் இந்தியாவின் சமீபத்திய விளம்பரப் பிரச்சாரம் #GarmiMeinBhi3xProtection ஷாருக்கானுடன் இணைந்து 3 மடங்கு பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்கிறது

புதிய கேஸ்ட்ரால் ஆக்டிவ் 3X பாதுகாப்பை வழங்குகிறது, இது இன்ஜினை அதிக வெப்பமடைவதிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

ஓகில்வி இந்தியாவால் வடிவமைக்கப்பட்ட '#GarmiMeinBhi3xProtection' பிரச்சாரத்தில் ஷாருக் பங்கேற்கிறார்!

தொலைக்காட்சி, டிஜிட்டல், அச்சு மற்றும் வெளிப்புற ஊடகங்கள் என 10 மொழிகளில் பல தளங்களில் இது வெளியிடப்படவுள்ளது.


சென்னை: நாட்டின் முன்னணி லூப்ரிகண்ட் உற்பத்தியாளரான கேஸ்ட்ரால் இந்தியா, அதன் முதன்மையான இரு சக்கர வாகன எஞ்சின் எண்ணெய் பிராண்டான கேஸ்ட்ரால் ஆக்டிவ்வை மீண்டும் தொடங்குவதை ஆதரிப்பதற்காக ஒரு உயர் தாக்க சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளது. எஞ்சின் அதிக வெப்பமடைவதற்கு எதிராக சிறந்த 3X பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்ட இந்த தயாரிப்பு மேம்படுத்தலுக்கு, பிராண்ட் தூதர் ஷாருக்கான் இடம்பெறும் பல சேனல் விளம்பரப் பிரச்சாரம் துணை நிற்கவுள்ளது.


ஓகில்வி இந்தியாவால் கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்த விளம்பரப் பிரச்சாரம், இந்தியாவின் கடுமையான கோடை வெப்பத்தை ஒரு படைப்பு அம்சமாக எடுத்துக்கொள்கிறது, இது உயர் அட்ரினலின் வரிசையின் மூலம் கேஸ்ட்ரால் ஆக்டிவின் மீள்தன்மையைக் காட்டுகிறது. ராஜஸ்தானின் சுட்டெரிக்கும் பாலைவனத்தில் நடக்கும் இந்த விளம்பத்தில், ஷாருக் குற்றவாளிகளைத் துரத்தும் ஒரு போலீஸ்காரராக நடிக்கிறார், ஆனால் துரத்தல் தீவிரமடையும் போது, கேஸ்ட்ரால் ஆக்டிவ் மூலம் இயக்கப்படும் அவரது பைக் மட்டுமே கடுமையான வெப்பத்தைத் தாங்குகிறது, அதே நேரத்தில் சாதாரண எஞ்சின் எண்ணெயால் இயக்கப்படும் போட்டி பைக், அதிக வெப்பமடைந்து நின்றுவிடுகிறது.


"கேஸ்ட்ரால் ஆக்டிவ் கதை எளிமையானது ஆனால் சக்திவாய்ந்தது - தீவிர சூழ்நிலைகளில் பாதுகாப்பு. ஷாருக்கானை விட இதை சிறப்பாகச் செயல்படுத்துவது யார்? அவரது திரை இருப்பு, தயாரிப்பின் வலுப்படுத்தப்பட்ட வாக்குறுதியுடன் இணைந்து, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் கதையை உருவாக்குகிறது," என்று ஓகில்வி இந்தியாவின் தலைமை படைப்பாக்க அதிகாரி சுகேஷ் நாயக் கூறினார். "இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் மூலம், மில்லியன் கணக்கான பைக்கர்களை ஈர்க்கும் ஒன்றை உருவாக்க, தயாரிப்பு செயல்பாட்டை வலுவான கதைசொல்லலுடன் இணைத்துள்ளோம்" என்று கூறினார்.


இந்த விளம்பரப் பிரச்சாரம் 10 மொழிகளில் தொடங்கப்பட்டுள்ளது, இது பல்வேறு நுகர்வோர் பிரிவுகளில் பரவலான அணுகலை உறுதி செய்கிறது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளுக்கு அப்பால், கேஸ்ட்ரால் செல்வாக்கு மிக்க ஒத்துழைப்புகள், சமூக ஊடக ஈடுபாடு மற்றும் அதிக தெரிவுநிலை வெளிப்புற வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்தி தாக்கத்தை அதிகப்படுத்துகிறது. இந்த வகையில் மெக்கானிக்ஸ் முக்கிய கருத்துத் தலைவர்கள் மற்றும் இந்த பிரச்சாரத்தை உயிர்ப்பிக்க, கேஸ்ட்ரால் இந்தியா இந்தியா முழுவதும் 40 நகரங்களில் பாட்ஷா மெக்கானிக் ஜல்சாக்களை நடத்தி, மெக்கானிக் வக்காலத்து மற்றும் விருப்பத்தை மேலும் வலுப்படுத்தும். மறுதொடக்கத்தின் ஒரு பகுதியாக, ஷாருக்கான் இடம்பெறும் பேக்கேஜிங் புதுப்பிப்பையும் இந்த பிராண்ட் காணும்.


"அதிக வெப்பம் என்பது பைக்கர்களுக்கு ஒரு முக்கிய பிரச்சனையாகும், இது கோடை காலம் கடுமையாக இருக்கும் மற்றும் நீண்ட பயணங்கள் இயந்திரத்தில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தும் இந்தியாவிற்கு மிகவும் பொருத்தமானது" என்று கேஸ்ட்ரால் இந்தியாவின் துணைத் தலைவர் மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் ரோஹித் தல்வார் கூறினார். " இந்த விளம்பரப் பிரச்சாரம் கேஸ்ட்ரால் ஆக்டிவின் 3X பாதுகாப்பு வாக்குறுதியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள பைக்கர்களுடனான எங்கள் தொடர்பை ஆழப்படுத்துகிறது, அவர்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றை தனித்தனியாக நிவர்த்தி செய்கிறது" என்றும் அவர் கூறினார்.


'#GarmiMeinBhi3xProtection' விளம்பரப் பிரச்சாரம், பாதுகாப்பு போன்ற ஒரு செயல்பாட்டு நன்மையை எவ்வாறு ஒரு ஈர்க்கக்கூடிய நுகர்வோர் கதையாக மாற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது. ஷாருக்கானின் நட்சத்திர சக்தி, வலுவான தயாரிப்பு முன்மொழிவு மற்றும் உயர்தர உற்பத்தி ஆகியவற்றை இணைப்பதன் மூலம், கேஸ்ட்ரால் இந்தியா நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பிரச்சாரத்தை உருவாக்கியுள்ளது.


"திரையில குற்றவாளிகளைத் துரத்தினாலும் சரி, நிஜ வாழ்க்கைப் போக்குவரத்தில் பயணித்தாலும் சரி, வெப்பம் இடைவிடாமல் இருக்கும் " என்று ஷாருக்கான் கூறினார். "ஸ்ட்ரால் ஆக்டிவின் 3X பாதுகாப்பு இன்ஜின்கள் குளிர்ச்சியாக இருப்பதை உறுதி செய்கிறது மற்றும் பைக் தொடர்ந்து நகர்வதை உறுதிப்படுத்துகிறது. இந்த விளம்பரப் பிரச்சாரத்தில் கேஸ்ட்ரோலுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ரைடரையும் இணைக்கும் வகையில் இந்த சிறந்த தயாரிப்பை உயிர்ப்பிக்கிறது ” என்றும் கூறினார்.


புதிய கேஸ்ட்ரால் ஆக்டிவ் இப்போது இந்தியா முழுவதும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் மின் வணிக தளங்களில் கிடைக்கிறது.


கேஸ்ட்ரால் இந்தியா லிமிடெட் பற்றி:

Bp குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் கேஸ்ட்ரால் இந்தியா லிமிடெட், இந்தியாவில் 115 ஆண்டுகால இருப்பைக் கொண்ட ஒரு முன்னணி லூப்ரிகண்ட் நிறுவனமாகும். அதன் புதுமை மற்றும் உயர் செயல்திறன் தயாரிப்புகளுக்கு பெயர் பெற்ற கேஸ்ட்ரால், கேஸ்ட்ரால் CRB, கேஸ்ட்ரால் GTX, கேஸ்ட்ரால் ஆக்டிவ், கேஸ்ட்ரால் MAGNATEC, கேஸ்ட்ரால் EDGE மற்றும் கேஸ்ட்ரால் POWER1 போன்ற நம்பகமான பிராண்டுகளை வழங்குகிறது. வாகனம், சுரங்கம், இயந்திரங்கள் மற்றும் காற்றாலை ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சேவை செய்யும் கேஸ்ட்ரால் இந்தியா, மூன்று கலப்பு ஆலைகள் மற்றும் பரந்த விநியோக வலையமைப்பை இயக்குகிறது, இது நாடு முழுவதும் 150,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களை அடைகிறது. உலகளவில், கேஸ்ட்ரால் 125 ஆண்டுகளாக தொழில்நுட்ப முன்னேற்றங்களை இயக்கி வருகிறது. மேலும் தகவலுக்கு, www.castrol.co.in தளத்தைப் பார்வையிடவும்.


Friday, March 7, 2025

அதிதி ராவ் ஹைதரி மற்றும் சித்தார்த் இடம்பெறுகின்ற புதிய டிஜிட்டல் பிரச்சாரத்தை L'Oréal Paris வெளியிட்டது

அதிதி ராவ் ஹைதரி மற்றும் சித்தார்த் இடம்பெறுகின்ற புதிய டிஜிட்டல் பிரச்சாரத்தை L'Oréal Paris வெளியிட்டது

சென்னை, மார்ச் 06, 2025 – உலகின் முதலிடம் வகிக்கும் அழகு பிராண்டான L'Oréal Paris, பாலிவுட்டின் அபிமான தம்பதியான அதிதி ராவ் ஹைதரி மற்றும் சித்தார்த் இடம்பெறுகின்ற ஒரு புதிய ஈர்க்கக்கூடிய டிஜிட்டல் பிரச்சாரத்தை வெளியிட்டது. அவர்களின் முதல் பிரச்சாரத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்த தம்பதி மீண்டும் ஒன்றிணைந்து மற்றொரு கவர்ந்திழுக்கின்ற டிஜிட்டல் படத்தில் தோன்றி, அவர்களின் தனித்துவமான அழகு மற்றும் வசீகரிப்புடன் ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள்.

சமீபத்திய டிஜிட்டல் படத்தில், சித்தார்த் ஒரு வேடிக்கையான ரீலுடன் இன்ஸ்டாகிராமில் தோன்றி, 2003ஆம் ஆண்டு அவரின் பாராட்டப்பட்ட கிளாசிக் திரைப்படமான "பாய்ஸ்" படத்தை நினைவூட்டும் வகையில் பார்வையாளர்களுடன் உரையாற்றுகிறார். ஒரு இலகுவான கணத்தில், அவர் பொதுவான முடி பிரச்சினைகளான முடியை பிசுபிசுப்புடன் தோற்றமளிக்கச் செய்கிற அதிக எண்ணெய் சேர்வதற்கு வழிவகுக்கின்ற அழுக்கு மற்றும் வியர்வை ஆகியவற்றை எதிர்கொள்வது பற்றி பேசுகிறார். இதைத் தொடர்ந்து, அதிதி தலையோட்டு பிரச்சினைகளை சமாளிக்க உதவும் ஒரு நம்பகமான தீர்வான L'Oréal Paris ஹயாலூரான் பியூர் ஷாம்பூவை அவரிடம் கொடுக்கிறார். இந்த ஜோடியின் தனித்துவமான வசீகரிப்பு, ஷாம்பூவின் முக்கிய மூலப் பொருட்களான சாலிசிலிக் அமிலம் மற்றும் ஹயாலூரானிக் அமிலம் பற்றிய ஒரு விளையாட்டுத்தனமான பரிமாற்றத்தில் அவர்கள் ஈடுபடும்போது மிளிர்கிறது.

ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையில், தலையின் மேற்பகுதியை புதியதாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருப்பது ஒரு சவாலாக இருக்கலாம். L'Oréal Paris ஹயாலூரான் பியூர் ஷாம்பூ, எண்ணெய் தேக்கத்தை எதிர்த்துப் போராடவும், முடியை இலேசாகவும், சுத்தமாகவும், புதியதாகவும் உணர செய்யும் சரியான தீர்வாகும்.  

அவர் இந்த தயாரிப்பின் ஒரு ரசிகராக இருந்தாலும் அதிதி அதிகாரப்பூர்வ பிராண்ட் தூதராக உள்ளார் என்பதை சித்தார்த் பார்வையாளர்களுக்கு நினைவூட்டுவதன் மூலம் நகைச்சுவையான கேலி தொடர்கிறது.

இந்த பிரச்சாரத்தைப் பற்றி பேசிய L'Oréal Paris இந்தியா நிறுவனத்தின் பொது மேனேஜர் டாரியோ ஜிஸ்ஸி கூறுகையில், “சித்தார்த்தின் கவர்ந்திழுக்கும் ஆற்றல் மற்றும் நகைச்சுவையை கருத்தில்கொண்டு, அவரை மீண்டும் எங்கள் டிஜிட்டல் படத்தில் வைத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். கூடுதலாக, L'Oréal Paris குடும்பத்திற்கு அதிதி ராவ் ஹைதரி தொடர்ந்து செய்து வரும் பங்களிப்புக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். இந்த பிரச்சாரம் அவர்களின் இயற்கையான ஒப்பனையை மட்டுமல்லாமல், சாலிசிலிக் அமிலம் மற்றும் ஹயாலூரானிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டு எங்கள் அறிவியல் ரீதியான மேம்பட்ட சூத்திரத்தின் மூலம் ஒரு பொதுவான தலைமுடி பிரச்சினையான எண்ணெய்த்தன்மையுள்ள தலையின் மேற்பரப்பு பிரச்சினையை நிவர்த்தி செய்வதையும் எடுத்துக்காட்டுகிறது. L'Oréal Paris நிறுவனத்தில், உண்மையான அழகு தீர்வுகளை வழங்கும் புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”   என்று கூறினார்.

இந்த சமீபத்திய டிஜிட்டல் படம் அதன் வெளியீட்டின் சில மணிநேரங்களுக்குள் மில்லியன் கணக்கானோரின் கவனத்தை ஈர்க்கின்ற ஒரு அபரிதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஜோடியின் ஈர்க்கக்கூடிய திரை இருப்பை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர், இது பிரச்சாரத்தை ஒரு சமூக ஊடக பரபரப்பாக மாற்றியுள்ளது. பொழுதுபோக்கு மற்றும் நிபுணர்-ஆதரவு முடி பராமரிப்பு தீர்வுகளின் இணைந்த கலவையுடன், இந்த கூட்டுமுயற்சி, அழகு தொழிலில் ஒரு தலைவராக L'Oréal Paris இன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.  

வீடியோவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

L'Oréal Paris நிறுவனம் பற்றி: 

லொரியல் பாரிஸ், உலகின் முதலிடம் வகிக்கும் அழகுப் பிராண்டாகும், இது 40 ஆண்டுகளுக்கும் மேலான முன்னோடி அறிவியல் ஆராய்ச்சி மரபைக் கொண்டுள்ளது மேலும் நிரூபிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் பாதுகாப்புடன் மிகவும் மேம்பட்ட அழகுப் பராமரிபின் ஒரு நுணுக்கமான தேர்வை இதன் நுகர்வோருக்கு வழங்குகிறது.

ஒப்பனைப் பொருட்களைத் தாண்டி, L'Oréal Paris எல்லா இடங்களிலும் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் ஊக்குவிக்கும் வகையில் பாரிஸ் அழகின் ஒரு உலகத்தை உருவாக்குகிறது. நகரின் தெருக்களிலிருந்து ரன்வேக்கள் வரையிலான உரையாடலில், பாரிஸ் அழகு மற்றும் பெண்மையின் வெவ்வேறு கண்ணோட்டங்கள் தினமும் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகின்றன.

"ஏனென்றால் நீங்கள் அதற்கு தகுதியானவர்." என்ற இந்த உலகளாவிய அங்கீகாரம் பெற்ற முழக்கத்துடன், ஆரம்பம் முதல், L'Oréal Paris பெண்களை அவர்களின் சொந்த விதிகள் மற்றும் ஆசைகளின்படி அவர்களின் சிறந்த வாழ்க்கைகளை வாழ ஊக்குவித்துள்ளது. பெண்களை மேம்படுத்துவதற்கும், மிகவும் உள்ளடக்கிய நாளைய உலகை உருவாக்க அவர்களுடன் ஒத்துழைப்பதற்கும் ஒரு செழுமையான பாரம்பரியத்தை இந்த நிறுவனம் கொண்டுள்ளது.