Thursday, February 5, 2026

Amazon collaborates with IIT Roorkee to develop innovative packaging solutions from agricultural waste

Amazon collaborates with IIT Roorkee to develop innovative packaging solutions from agricultural waste

Research collaboration develops strong, durable paper mailers from agricultural waste to reduce reliance on virgin wood pulp and address stubble-burning challenges


COIMBATORE, February 4, 2026: Amazon India today announced a collaboration with the Indian Institute of Technology (IIT) Roorkee to develop innovative packaging materials from agricultural waste. This project aims to create non-wood paper technology that diverts agricultural waste from burning while reducing pressure on virgin wood pulp. These lightweight yet strong packaging materials offer recyclable and home-compostable alternatives to traditional wood pulp paper or plastic bags.   


The research will focus on converting crop residues such as wheat straw and bagasse into high-quality pulp for paper mailers with performance comparable to conventional paper packaging. This helps reduce stubble burning in India by turning agricultural waste into valuable packaging material. It also reduces dependency on imported virgin wood pulp and could create additional income for farmers by providing a market for agricultural residues.


The collaboration with IIT Roorkee’s Department of Paper and Packaging Technology will begin with lab-scale development and testing over a 15-month period. Subject to successful performance tests, Amazon will provide support to progress to industrial trials, process validation, and commercial production by mid to late next year. 


Abhinav Singh, Vice President of Operations at Amazon India said “At Amazon, we are building and managing India’s fastest, safest, and most reliable operations network, and we’re committed to making it more sustainable. As part of this effort, we’re partnering with IIT Roorkee to develop innovative packaging from crop residue. India generates nearly 500 million tons of this waste annually, and by repurposing it into packaging, we can support a more circular economy while reducing reliance on conventional materials." 


Prof. Kamal Kishore Pant, Director IIT Roorkee said, "Sustainability is no longer a choice, it is an urgent national priority. This collaboration between IIT Roorkee and Amazon is a step towards realizing India’s vision of a circular economy, aligned with government missions such as Swachh Bharat, Startup India, and the National Resource Efficiency Policy. By transforming agricultural residues into biodegradable packaging materials, we are addressing the twin challenges of stubble burning and a reliance on virgin materials in India, while creating scalable solutions that can benefit industries, farmers, and society at large. This initiative showcases how academic research and industry partnerships can accelerate India’s journey towards a more sustainable, and self-reliant future.”


Prof. Vibhore Kumar Rastogi and Dr. Anurag Kulshreshtha from the INNOPAP Lab (Innovations in Paper and Packaging) at the Department of Paper and Packaging Technology at IIT Roorkee, Saharanpur Campus will be leading this research project. 


As part of its ongoing efforts to reduce packaging, Amazon ships more than 50% of all customer orders in India either in their original packaging or with reduced packaging. The company ships customer orders in product packaging to more than 300 cities across the country. Since 2019, Amazon India has eliminated 100% of single-use plastic from its packaging across fulfillment centers.  


Amazon India is committed to powering our operations more sustainably. The Climate Pledge is Amazon’s goal to reach net-zero carbon across our operations by 2040. We’ve worked fast and made impactful progress over a short period of time, including through investments in carbon-free energy, packaging innovations, electrification of our transport network, circularity improvements, and AI.  Amazon has set a goal to return more water to communities in India than it uses in its direct operations by 2027. aborates with IIT Roorkee to develop innovative packaging solutions from agricultural waste

Research collaboration develops strong, durable paper mailers from agricultural waste to reduce reliance on virgin wood pulp and address stubble-burning challenges


COIMBATORE, February 4, 2026: Amazon India today announced a collaboration with the Indian Institute of Technology (IIT) Roorkee to develop innovative packaging materials from agricultural waste. This project aims to create non-wood paper technology that diverts agricultural waste from burning while reducing pressure on virgin wood pulp. These lightweight yet strong packaging materials offer recyclable and home-compostable alternatives to traditional wood pulp paper or plastic bags.   


The research will focus on converting crop residues such as wheat straw and bagasse into high-quality pulp for paper mailers with performance comparable to conventional paper packaging. This helps reduce stubble burning in India by turning agricultural waste into valuable packaging material. It also reduces dependency on imported virgin wood pulp and could create additional income for farmers by providing a market for agricultural residues.


The collaboration with IIT Roorkee’s Department of Paper and Packaging Technology will begin with lab-scale development and testing over a 15-month period. Subject to successful performance tests, Amazon will provide support to progress to industrial trials, process validation, and commercial production by mid to late next year. 


Abhinav Singh, Vice President of Operations at Amazon India said “At Amazon, we are building and managing India’s fastest, safest, and most reliable operations network, and we’re committed to making it more sustainable. As part of this effort, we’re partnering with IIT Roorkee to develop innovative packaging from crop residue. India generates nearly 500 million tons of this waste annually, and by repurposing it into packaging, we can support a more circular economy while reducing reliance on conventional materials." 


Prof. Kamal Kishore Pant, Director IIT Roorkee said, "Sustainability is no longer a choice, it is an urgent national priority. This collaboration between IIT Roorkee and Amazon is a step towards realizing India’s vision of a circular economy, aligned with government missions such as Swachh Bharat, Startup India, and the National Resource Efficiency Policy. By transforming agricultural residues into biodegradable packaging materials, we are addressing the twin challenges of stubble burning and a reliance on virgin materials in India, while creating scalable solutions that can benefit industries, farmers, and society at large. This initiative showcases how academic research and industry partnerships can accelerate India’s journey towards a more sustainable, and self-reliant future.”


Prof. Vibhore Kumar Rastogi and Dr. Anurag Kulshreshtha from the INNOPAP Lab (Innovations in Paper and Packaging) at the Department of Paper and Packaging Technology at IIT Roorkee, Saharanpur Campus will be leading this research project. 


As part of its ongoing efforts to reduce packaging, Amazon ships more than 50% of all customer orders in India either in their original packaging or with reduced packaging. The company ships customer orders in product packaging to more than 300 cities across the country. Since 2019, Amazon India has eliminated 100% of single-use plastic from its packaging across fulfillment centers.  


Amazon India is committed to powering our operations more sustainably. The Climate Pledge is Amazon’s goal to reach net-zero carbon across our operations by 2040. We’ve worked fast and made impactful progress over a short period of time, including through investments in carbon-free energy, packaging innovations, electrification of our transport network, circularity improvements, and AI.  Amazon has set a goal to return more water to communities in India than it uses in its direct operations by 2027.

Wednesday, February 4, 2026

Tourism Malaysia Chennai Promotes Sabah as a Cycling & Niche Tourism Destination through “Sabah Cycling Paradise

Tourism Malaysia Chennai Promotes Sabah as a Cycling & Niche Tourism Destination through “Sabah Cycling Paradise”

Chennai : Tourism Malaysia Chennai, in collaboration with the Sabah Tourism Board (STB), with the support of Royal Brunei Airlines as the Official Airline Partner, and Trek Finder Tours Sdn Bhd as the Sabah-based Destination Management Company (DMC) and ground handler, successfully organised the Sabah North Borneo Cycling FAM Tour – “Sabah Cycling Paradise” from 24 to 29 January 2026.

This initiative marks a first-of-its-kind cycling-focused familiarisation programme from India to Sabah, reinforcing Malaysia’s commitment to promoting niche tourism segments such as cycling, eco-tourism and adventure travel in conjunction with Visit Malaysia Year (VMY) 2026.

The six-day programme hosted cycling enthusiasts from Chennai, India, featuring immersive cycling routes across Kota Kinabalu, Kota Belud, Kota Marudu, Kudat, Kundasang and Tamparuli. Participants experienced a mix of coastal landscapes, highlands and cultural towns, positioning Sabah as a premier cycling destination for the Indian market.

The tour was officially flagged off at the Sabah Tourism Board office by Mr. Julinus Jeffery Jimit, Chief Executive Officer of Sabah Tourism Board, in the presence of Mr. Hishamuddin Mustafa, Director of Tourism Malaysia Chennai, and senior tourism stakeholders.

Speaking on the initiative, Mr. Hishamuddin Mustafa said the programme reflects Tourism Malaysia Chennai’s strategic focus on promoting Sabah through experiential and niche tourism products, while highlighting cycling tourism’s potential to attract high-value travellers and support sustainable tourism.

Royal Brunei Airlines, the Official Airline Partner, connects Chennai to Sabah via Brunei with three weekly flights from Chennai and nine weekly flights onward to Sabah, ensuring seamless access to East Malaysia. Through the Royal Skies programme, registered members receive an additional 12 kg free sports equipment allowance, supporting cycling and sports tourism. 

The initiative supports Sabah Tourism Board’s efforts to enhance Sabah’s visibility in India, in line with Visit Malaysia Year 2026 and Visit Sabah 2027, positioning Sabah as a leading destination for cycling and eco-tourism.

Tourism Malaysia Chennai invites Indian cycling communities, adventure travellers and tour operators to discover Sabah as a premier cycling destination. With scenic routes, rich biodiversity and warm hospitality, Sabah offers an immersive cycling experience for both the Indian and global markets.

Tourism Malaysia Chennai will continue collaborating with State Tourism and Airline Partners to develop niche tourism products, strengthening Malaysia’s appeal in the Indian outbound travel market under Visit Malaysia Year 2026.

Sabah Cycling Paradise — ride the beauty of Borneo.

Malaysia Truly Asia… awaits you.

Monday, February 2, 2026

இந்தியாவின் முதலாவதும் மிகப்பெரியதுமான 10,001 mAh பேட்டரி கொண்ட ரியல்மி P4 பவர் 5G ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது; அத்துடன் நீண்ட நேரப் பயன்பாட்டிற்கும் ஸ்டைலான ஆடியோ அனுபவத்திற்கும் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும் விதமாக ரியல்மி பட்ஸ் கிளிப் மற்றும் ரியல்மி டெக்லைஃப் 45W கேபிள்டு பவர் பேங்க் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதலாவதும் மிகப்பெரியதுமான 10,001 mAh பேட்டரி கொண்ட ரியல்மி P4 பவர் 5G ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது; அத்துடன் நீண்ட நேரப் பயன்பாட்டிற்கும் ஸ்டைலான ஆடியோ அனுபவத்திற்கும் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும் விதமாக ரியல்மி பட்ஸ் கிளிப் மற்றும் ரியல்மி டெக்லைஃப் 45W கேபிள்டு பவர் பேங்க் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


 

        இந்தியாவின் முதலாவதும் மிகப்பெரியதுமானதுமான 10,001 mAh டைட்டன் பேட்டரி, மீடியாடெக் டைமென்சிட்டி 7400 அல்ட்ரா 5G சிப்செட், ஹைப்பர்விஷன்+ AI சிப் மற்றும் பேர்ல் அகாடமியுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட இன்றைய Z தலைமுறை இளைஞர்களின் ரசனைக்கேற்ற டிரான்ஸ்வியூ டிசைன் எனப் பல அதிரடி அம்சங்களுடன் ரியல்மி P4 பவர் 5G விற்பனைக்கு வந்துள்ளது; 8GB+128GB, 8GB+256GB மற்றும் 12GB+256GB என மூன்று விதமான வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த போனின் விலை முதல் விற்பனையின் போது ₹23,999* முதல் தொடங்குகிறது. மேலும் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகள் உட்பட ₹5,999* மதிப்புள்ள இதரப் பயன்களுடன் 4 ஆண்டுகால பேட்டரி வாரண்டியும் வழங்கப்படுகிறது; இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் realme.com, பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் வாங்கிக்கொள்ளலாம்.

 

        கோல்டு மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கும் ரியல்மி பட்ஸ் கிளிப், காதுகளில் எளிதாகக் கவ்விக்கொள்ளும் கிளிப்-ஸ்டைல் வடிவமைப்புடன், வெறும் 5.3g எடையில் மிக லேசாகத் தயாரிக்கப்பட்டுள்ளது; இதில் 11mm டியூயல் டிரைவர்ஸ், நெக்ஸ்ட்பேஸ், 3D ஸ்பேஷியல் ஆடியோ, AI ENC கால்ஸ் மற்றும் ஜெமினி மூலம் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் எனப் பல நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் அசல் விலை ₹5,999 ஆக இருந்தாலும், பிப்ரவரி 5-ஆம் தேதி மதியம் 12:00 மணி முதல் பிப்ரவரி 7-ஆம் தேதி நள்ளிரவு 24:00 மணி வரை நடைபெறும் முதல் விற்பனையில் ₹5,499* என்ற சிறப்பு விலையில் கிடைக்கிறது. இதனை நீங்கள் realme.com, பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் வாங்கிக் கொள்ளலாம்.

 

        20000mAh அதிகத் திறன் கொண்ட பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய ரியல்மி டெக்லைஃப் 45W கேபிள்டு பவர் பேங்க், ஒரே நேரத்தில் பல சாதனங்களை சார்ஜ் செய்ய மூன்று அவுட்புட் போர்ட்களைக் கொண்டுள்ளது; இதன் 3D டிரான்ஸ்பரன்ட் செல் டிசைன், மல்டி-மோட் ஸ்டெல்த் டிஸ்ப்ளே மற்றும் லோ-கரண்ட் சார்ஜிங் மோட் ஆகியவை இதற்கு ஒரு தனித்துவமான தோற்றத்தையும் செயல்பாட்டையும் தருகின்றன. பிளாக், ஒயிட் மற்றும் யெல்லோ ஆகிய நிறங்களில் கிடைக்கும் இந்த பவர் பேங்கின் விலை ₹2,799 ஆகும். இது வரும் மார்ச் மாதம் முதல் realme.com, பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

சென்னை இந்தியாவின் இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மி, இன்று ஸ்மார்ட்போன் பேட்டரி தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் ரியல்மி P4 பவர் 5G  போனை அறிமுகப்படுத்தியுள்ளது; இது ஸ்மார்ட்போன் பேட்டரி கண்டுபிடிப்புகளை ஒரு புதிய எல்லைக்குக் கொண்டு சென்று, ஒட்டுமொத்தத் துறையையுமே 10,000mAh+ காலத்திற்குள் அதிரடியாக அழைத்துச் செல்கிறது. இந்தியாவின் முதல் 10,001mAh டைட்டன் பேட்டரி கொண்ட இந்த ரியல்மி P4 பவர் 5G, நீடித்த உழைப்பிற்கு ஒரு புதிய இலக்கணத்தைப் படைப்பதோடு, ஃபிளாக்ஷிப் லெவல் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் பேர்ல் அகாடமியுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட இன்றைய இளைஞர்களின் ஸ்டைலான டிசைன் ஆகியவற்றையும் ஒருசேர வழங்குகிறது. இந்தத் தயாரிப்பு P சீரிஸின் வரலாற்றிலேயே மிகவும் லட்சியமான ஒரு வளர்ச்சியாக அமைந்திருப்பதோடு, இளம் பயனர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிலான பேட்டரி ஆயுள், சீரான வேகம் மற்றும் ஒரு ஸ்டைலான தோற்றத்தையும் அடையாளத்தையும் வழங்குகிறது.

 

 

 

ஸ்மார்ட்போன் அறிமுகத்தோடு கைகோர்த்து, பேட்டரி தொழில்நுட்பத்தில் ரியல்மி நிறுவனத்தின் ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் ரியல்மி டெக்லைஃப் 45W கேபிள்டு பவர் பேங்க் வெளிவந்துள்ளது. மலைக்க வைக்கும் 20,000mAh பேட்டரி பேக், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஒரே நேரத்தில் பல கருவிகளை சார்ஜ் செய்ய உதவும் மூன்று அவுட்புட் போர்ட்கள் என இது அசத்துகிறது; அதோடு இதன் மல்டி-மோட் ஸ்டெல்த் டிஸ்ப்ளே கொண்ட 3D டிரான்ஸ்பரன்ட் டிசைன் ஒரு நவீன் தோற்றத்தைத் தருகிறது. உங்கள் அன்றாடப் பயணங்களில் ஸ்மார்ட்போன் தாண்டி மற்ற சாதனங்களுக்கும் தடையற்ற சார்ஜை வழங்க வேண்டும் என்ற நோக்கிலேயே இது மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.

 



ரியல்மி இந்தியாவின் CMO பிரான்சிஸ் வாங் அவர்கள் பேசுகையில், "இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய 10,001 mAh பேட்டரி கொண்ட ரியல்மி P4 பவர் 5G ஸ்மார்ட்போன் வழியாக, நாங்கள் ஏதோ தற்காலிகமான டிரெண்டுகளைப் பின்தொடரவில்லை - மாறாக நீடித்த பேட்டரி  திறனுக்கான ஒரு புதிய தரத்தையே இந்தத் துறைக்கு வகுத்துக் கொடுக்கிறோம். இது இந்த செக்மென்ட்டிலேயே பெர்ஃபார்மென்ஸில் முதலிடம் மற்றும் பார்ப்பதற்கு அழகாகவும் அதேசமயம் பயன்படுத்துவதற்கு வசதியாகவும் இருக்கும் ஃபங்க்ஷனல் எஸ்தெடிக் டிசைன் ஆகிய இரண்டையும் எவ்வித குறையுமின்றி வழங்கும் ஒரு பவர்ஃபுல் சாதனம். இதனுடன் ரியல்மி பட்ஸ் கிளிப்பையும் சேர்த்து, இன்றைய நவீன பயனர்களுக்காக ஒரு புத்திசாலித்தனமான மற்றும் ஸ்டைலான எக்கோசிஸ்டமை ரியல்மி உருவாக்கியுள்ளது. பிளிப்கார்ட் தளத்தின் பெரும் ஆதரவோடு இந்தத் தொழில்நுட்பப் புரட்சியை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கிறோம்; இந்த ரியல்மி P4 பவர் 5G என்பது ஒரு போன் மட்டுமல்ல, அது எல்லையற்ற சுதந்திரத்தின் அடையாளம் - இது தடையற்ற சார்ஜை வழங்குவதன் மூலம் வழக்கமான தடைகளை உடைத்து, பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான உலகத்தோடு எப்போதும் இணைந்திருக்கத் துணைநிற்கும்."

 

 

இந்த அறிமுகம் குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொபைல் பிரிவின் துணைத் தலைவர் கஞ்சன் மிஸ்ரா அவர்கள் கூறுகையில், "ரியல்மி P4 பவர் 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்காக ரியல்மி நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் பிளிப்கார்ட் பெருமிதம் கொள்கிறது. இந்தியாவின் முதலாவதும் மிகப்பெரியதுமான 10,001 mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகத் திகழும் இந்தச் சாதனம், நீண்ட காலம் உழைக்கக்கூடிய மற்றும் நம்பகமான பவர் பேக்கப் வேண்டும் என்ற வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதில் இந்தச் சாதனம் ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது. ரியல்மியின் புதுமையான அணுகுமுறையும், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் தனித்துவமான மற்றும் தரமான ஸ்மார்ட்போன்களை வழங்க வேண்டும் என்ற பிளிப்கார்ட்டின் லட்சியமும் இந்த கூட்டாண்மையின் மூலம் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன. இந்த வெளியீட்டின் வாயிலாக, எப்போதும் இணையத்தோடு இணைந்திருக்க விரும்பும் இன்றைய தலைமுறை பயனர்களுக்காகவே உருவாக்கப்பட்ட சிறந்த தயாரிப்புகளை வழங்கி பிளிப்கார்ட் தனது ஸ்மார்ட்போன் உலகத்தை மேலும் விரிவுபடுத்துகிறது; அதேசமயம் இந்தியா முழுமைக்கும் ஒரு நேர்த்தியான மற்றும் நம்பிக்கையான ஷாப்பிங் அனுபவத்தையும் நாங்கள் தொடர்ந்து உறுதி செய்கிறோம்."

 

 

பேட்டரி தொழில்நுட்பத்தில் ஒரு பெரும் புரட்சியாளர்: நீடித்த உழைப்பிற்கே ஒரு புதிய இலக்கணத்தைப் படைக்கும் விதமாக 10,001mAh டைட்டன் பேட்டரி அறிமுகம்

பேட்டரி தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடியாகத் திகழும் ரியல்மி, பல ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, ஸ்மார்ட்போன் பேட்டரி கண்டுபிடிப்புகளின் எல்லைகளைத் தகர்த்து, இப்போது ரியல்மி P4 பவர் 5G மூலம் இந்தத் துறையை 10,000mAh+ எனும் புதிய சகாப்தத்திற்குள் கம்பீரமாக அழைத்துச் செல்கிறது. இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய 10,001mAh பேட்டரியைக் கொண்டுள்ள இந்தச் சாதனம், ஒரு சராசரி ஸ்மார்ட்போனை விட இருமடங்கு அதிகத் திறன் கொண்டது; இது சாதாரணப் பயன்பாடு மட்டுமின்றி, அதிக ஆற்றல் தேவைப்படும் நேரங்களிலும் சற்றும் தடையின்றி உழைக்கும் புதிய ரக நீடித்த உழைப்பிற்கு வழிவகுக்கிறது. அடுத்த தலைமுறைக்கான சிலிக்கான் கார்பன் ஆனோடு தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட C பேக் மற்றும் F பேக் பாதுகாப்பு வடிவமைப்புடன் வரும் இந்த ரியல்மி P4 பவர் 5G போன், இவ்வளவு பிரம்மாண்டமான பேட்டரியைக் கொண்டிருந்தாலும், வெறும் 9.08mm மெலிதான பாடி மற்றும் 219g எடையுடன் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது; இது அதீத பேட்டரி ஆற்றலையும், கைகளில் ஏந்துவதற்கு மிக வசதியான எர்கோனாமிக்ஸ் வடிவத்தையும் ஒருங்கே இணைத்து ஒரு அபூர்வமான சமநிலையை சாத்தியமாக்கியுள்ளது.

 

 

சிறந்த பேட்டரி கெபாசிட்டி மட்டுமின்றி,  ரியல்மி P4 பவர் 5G மிக உயரிய பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டைட்டன் பேட்டரி உடன் ரியல்மி P4 பவர் 5G, –30°C முதல் 56°C வரையிலான அதீத தட்பவெப்ப நிலைகளிலும் எவ்வித தொய்வுமின்றி மிக உறுதியாக இயங்கும். கம்ப்ரஷன், ஓவர் சார்ஜிங் மற்றும் பேட்டரி கீழே விழுந்தாலும் பாதிப்படையாது என்பதை உறுதிபடுத்தும் பேட்டரி டிராப் டெஸ்ட் ஆகிய கடினமான சோதனைகளைத் தாண்டி வெற்றி பெற்றதன் மூலம், 10,000mAh பிரிவிலேயே TÜV ஃபைவ் ஸ்டார் பேட்டரி சேஃப்டி சர்டிஃபிகேஷன் பெற்ற முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை இது தட்டிச் செல்கிறது. அடுத்த தலைமுறைக்கான சிலிக்கான் கார்பன் கெமிஸ்ட்ரி மற்றும் மேம்பட்ட இன்டெலிஜென்ட் சார்ஜிங் மேனேஜ்மென்ட் உதவியுடன், இந்த பேட்டரி 1650 சார்ஜிங் சைக்கிள்ஸ் வரை தாக்குப் பிடிக்கும்; அதாவது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் 80%-க்கும் அதிகமான செயல்திறனைத் தக்கவைத்து, நீண்ட கால பேட்டரி நம்பகத்தன்மைக்கு ஒரு புதிய மைல்கல்லை இது எட்டியுள்ளது.

 

 

இவ்வளவு பிரம்மாண்டமான பேட்டரி கெபாசிட்டி ஒருபுறம் இருக்க, இந்தச் சாதனம் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது; இதன் மூலம் வெறும் 36 நிமிடங்களிலேயே 50% சார்ஜை எட்டிவிட முடியும். மேலும், மற்ற சாதனங்கள் மற்றும் ஆக்சஸரீஸுக்கு மிக எளிதாக சார்ஜ் வழங்கும் வகையில், உலகின் அதிவேக 27W ரிவர்ஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் இது அறிமுகப்படுத்துகிறது. இந்த அதிரடியான கண்டுபிடிப்புகள் அனைத்தும் இணைந்து, ஒரு ஸ்மார்ட்போன் பேட்டரியால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு ரியல்மி P4 பவர் 5G ஒரு புதிய இலக்கணத்தையே படைத்துள்ளது; இது இன்றைய இளம் பயனர்களுக்கு பல ஆண்டுகால கவலையற்ற பயன்பாட்டையும், எப்போதும் கைக்கொடுக்கும் பேட்டரி பவரையும் வழங்குகிறது.

 

 

பெர்ஃபார்மென்ஸில் முன்னோடி: ஃபிளாக்ஷிப் லெவல் தடையற்ற வேகம் இனி உங்கள் கைகளில்

 

ரியல்மி P4 பவர் 5G, அதன் டைமென்சிட்டி 7400 அல்ட்ரா 5G சிப்செட் மூலம் அதிரடியான மற்றும் மிகத்திறமையான பெர்ஃபார்மென்ஸை வெளிப்படுத்துகிறது. இது அதிவேகமான இமேஜ் ரெகக்னிஷன், மேம்படுத்தப்பட்ட HDR பிராசஸிங் மற்றும் தடையற்ற 4K ரெக்கார்டிங் ஆகியவற்றைச் சாத்தியமாக்குவதால், கேமிங் விளையாடும்போதும் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும்போதும் மிக மென்மையான அனுபவத்தைத் தருகிறது. இந்த அபாரமான வேகத்தை ரியல்மியின் ஃபிளாக்ஷிப் மாடலான ரியல்மி GT 8 ப்ரோ-ல் பயன்படுத்தப்படும் அதே தனித்துவமான ஹைப்பர் விஷன்⁺ AI சிப் மேலும் பல மடங்கு மெருகேற்றுகிறது. இது காட்சிகளின் நுணுக்கங்களை நிகழ்நேரத்திலேயே துல்லியமாக்கும் டெக்ஸ்சர் என்ஹான்ஸ்மென்ட், எப்போதும் உயிரோட்டமான காட்சிகளை வழங்கும் ஆல்வேஸ் ஆன் HDR, காட்சிகளை 144 FPS வரை மிக மென்மையாக நகர்த்துவது மற்றும் வீடியோக்களை 1.5K தரத்திற்கு உயர்த்துவது என ஒரு சினிமாத்தனமான அனுபவத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் கேமிங் விளையாடும்போதும் சரி, வீடியோக்களை ரசிக்கும்போதும் சரி, காட்சிகள் மிகவும் துல்லியமாகவும் தத்ரூபமாகவும் இருக்கும்.

 

 

இந்த அனுபவத்தை 144Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட ஹைப்பர்-க்ளோ 4D கர்வ் அமோலெட் டிஸ்ப்ளே இன்னும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இதில் உள்ள 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.07 பில்லியன் கலர்ஸ் காரணமாக, வெளியூர் பயணங்களில் பிரகாசமான சூரிய வெளிச்சத்திலும் கூட காட்சிகள் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் தெரியும். கேமிங், ஸ்ட்ரீமிங் அல்லது அன்றாட பிரவுசிங் என எதுவாக இருந்தாலும், ரியல்மி P4 பவர் 5G உங்களுக்கு தடையற்ற மற்றும் மனதைக் கவரும் வகையிலான விஷுவல் அனுபவத்தை வழங்கும்.

 

 

ஜென் Z-ரசனைக்கேற்ற டிசைன்: டிரான்ஸ்பரண்ட் எஸ்தெடிக்ஸ் மற்றும் இளமை ததும்பும் ஒரு புதிய உணர்வு

P சீரிஸ் உருவான போதே, இளைஞர்களின் துடிப்பான ரசனைகளையும் அவர்களின் லட்சியங்களையும் மையமாக வைத்துதான் ரியல்மி ந்த ஸ்மார்ட்போனை உருவாக்கியது. அந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக, இந்தியாவின் முன்னணி டிசைன் நிறுவனமான பேர்ல் அகாடமி மாணவர்களின் கற்பனையில் உதித்த ஒரு துணிச்சலான வடிவமைப்பை ரியல்மி P4 பவர் 5G அறிமுகம் செய்கிறது. "பவர் ஆஃப் பாரடாக்ஸ்" என்ற தத்துவத்தின் உத்வேகத்தில் உருவான இதன் சிக்னேச்சர் டிரான்ஸ்-வியூ டிசைன், பின்பக்க மேல்புறத்தில் உள்ள டிரான்ஸ்பரண்ட் பேனல் வழியாக உள்ளே இருக்கும் இன்டர்னல் ஸ்ட்ரக்சர்ஸ் மற்றும் சர்க்யூட் போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகளை ஒரு கலைப்படைப்பாகவே காட்டுகிறது; இது ஒரு இன்ஜினியரிங் நுட்பத்தையே அழகான விஷுவல் ஸ்டேட்மென்ட்டாக மாற்றுகிறது. அதே சமயம், கீழ் பகுதியில் உள்ள மேட் பினிஷ் பேனல் கைகளுக்கு ஒரு சௌகரியமான கிரிப் தருவதோடு, ஒரு போல்டான மற்றும் ஃபேஷன்-ஃபார்வர்ட் தோற்றத்தையும் வழங்குகிறது. டிரான்ஸ்-ஆரஞ்சு, டிரான்ஸ்-சில்வர் மற்றும் டிரான்ஸ்-ப்ளூ போன்ற அட்டகாசமான நிறங்களில் வரும் ரியல்மி P4 பவர் 5G, இன்றைய இளைஞர்களின் தன்னம்பிக்கையையும் அவர்களின் ஸ்டைலான நவீனத்துவத்தையும் மிக அழகாகப் பிரதிபலிக்கிறது.

 

இந்தத் தனித்துவமான வடிவமைப்பை வெறும் அழகோடு மட்டும் நிறுத்திவிடாமல், ஒரு முழுமையான பிளாக்‌ஷிப் தரத்திலான அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதற்காகவே, இதில் IP69, IP68 மற்றும் IP66 ஆகிய முப்பரிமாணப் பாதுகாப்பு அம்சங்களுடன், அதீத உறுதிமிக்க ஆர்மர்-ஷெல் ப்ரோடெக்ஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், செவிகளுக்கு விருந்தளிக்கும் 400% அல்ட்ரா-பூம் ஹை-வால்யூம் ஆடியோ மற்றும் நவீன ரியல்மி UI 7.0 ஆகிய சிறப்பம்சங்கள் ஒன்றிணைந்து, இன்றைய இளம் தலைமுறையினருக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த மொபைலில் நீடித்த உழைப்பையும், நேர்த்தியான வடிவமைப்பையும் மற்றும் தடையற்ற மிக மென்மையான விஷுவல் பெர்ஃபார்மென்ஸையும் ஒருங்கே உறுதி செய்கின்றன.

 

ரியல்மி பட்ஸ் கிளிப்

தனது ஆடியோ தயாரிப்புகளை விரிவுபடுத்தும் விதமாக, எப்போதும் டிஜிட்டல் உலகோடு இணைந்தே இருக்கும் இன்றைய துடிப்பான இளைஞர்களுக்காகவே, அன்றாட வாழ்வில் அணியக்கூடிய மிக ஸ்டைலான ரியல்மி பட்ஸ் கிளிப் எனும் தனது முதல் கிளிப்-ஸ்டைல் வயர்லெஸ் இயர்போனை ரியல்மி அறிமுகப்படுத்துகிறது. காதுகளின் இயற்கையான அமைப்பிற்கு ஏற்ப ரியல்மி பட்ஸ் கிளிப் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதனை நீண்ட நேரம் அணிந்திருந்தாலும் எந்தவித அழுத்தமும் இன்றி மிகவும் லேசாகவும், காற்றோட்டமாகவும், சௌகரியமாகவும் உணர்வீர்கள். ஒவ்வொரு இயர்பட்டும் வெறும் 5.3g எடையுடன், டைட்டானியம்-ஃபிட் மெமரி மெட்டல் ஸ்ட்ரக்சர் மற்றும் கண்களைக் கவரும் ஃப்ரோஸ்டட் டெக்ஸ்ச்சர் நுணுக்கங்களுடன் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது; இது பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகவும் அதே சமயம் ஒரு நவீன ஃபேஷன் அடையாளமாகவும் திகழ்ந்து, அணிபவருக்கு ஒரு புதிய ஸ்டைலையும் அலாதியான சௌகரியத்தையும் ஒருங்கே வழங்குகிறது.

 

அன்றாட வாழ்வில் ஒரு சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்ட ரியல்மி பட்ஸ் கிளிப், 11mm டூயல்-டிரைவர் சிஸ்டம் மற்றும் நெக்ஸ்ட்பேஸ் அல்காரிதம் உதவியுடன், இசை, வீடியோக்கள் மற்றும் அழைப்புகள் என அனைத்திலும் நல்ல சவுண்ட், ஆழமான பேஸ் மற்றும் மிகத் தெளிவான குரல்களை உறுதி செய்கிறது. இதில் உள்ள டைரக்ஷனல் சவுண்ட்-லீப் டெக்னாலஜி ஒலியைத் துல்லியமாகக் காதுகளுக்குள் செலுத்தி சத்தம் வெளியே கசிவதைக் கட்டுப்படுத்துகிறது; அதேபோல் 3D ஸ்பேஷியல் ஆடியோ அந்த ஒலிகளுக்கு ஒரு கூடுதல் பரிமாணத்தைச் சேர்த்து நீங்கள் கேட்கும் ஒவ்வொன்றையும் இன்னும் தத்ரூபமாகவும் ஈடுபாட்டுடனும் உணரச் செய்து உங்களை அந்த இசையோடு முழுமையாக ஒன்றச் செய்கிறது. இவற்றுடன் சுற்றுப்புறச் சத்தமின்றி பேச உதவும் AI ENC கால் நாய்ஸ் கேன்சலேஷன், ஜெமினி மூலம் இயங்கும் AI வாய்ஸ் அசிஸ்டண்ட், ஒரே நேரத்தில் இரு சாதனங்களில் இணையும் வசதியான டூயல் டிவைஸ் கனெக்ஷன் 2.0, 45ms லோ லேடென்சி மோட், விரல் நுனியில் இயங்கும் டேப் கண்ட்ரோல்ஸ், காணாமல் போனால் தேட உதவும் ஆஃப்லைன் லொகேஷன் ஃபைண்டிங், IP55 டஸ்ட் அண்ட் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், மற்றும் 36 மணிநேரம் வரை நீடிக்கும் பேட்டரி பேக்கப் எனப் பல நவீன வசதிகள் இணைந்து ரியல்மி பட்ஸ் கிளிப்பை உங்கள் வேகமான வாழ்க்கைக்குத் தேவையான ஒரு புத்திசாலித்தனமான துணையாக ஆக்குகிறது

 

ரியல்மி டெக்லைப் 45W கேபிள்டு பவர் பேங்க்

தனது ஆற்றல் சார்ந்த தயாரிப்புகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் விதமாக, ரியல்மி P4 பவர் 5G மற்றும் ளிப்ரியல்மி பட்ஸ் க் ஆகியவற்றுடன் இணைந்து, ரியல்மி டெக்லைப் 45W கேபிள்டு பவர் பேங்க் (20000mAh) சாதனத்தையும் ரியல்மி அறிமுகப்படுத்தியுள்ளது. எப்போதும் பல சாதனங்களோடு இணைந்திருக்கும் இன்றைய வேகமான தலைமுறையினருக்காகவே செதுக்கப்பட்ட இது, 45W ஃபார்ஸ்ட் சார்ஜிங்கை ஆதரிப்பதோடு, ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியையும், சிறிய ரக டிஜிட்டல் அக்சஸரீஸைப் பாதுகாப்பாக சார்ஜ் செய்ய உதவும் லோ-கரண்ட் மோட் வசதியையும் கொண்டுள்ளது. இதன் வசீகரிக்கும் 3D டிரான்ஸ்பரண்ட் ஷெல் டிசைன் மற்றும் சார்ஜ் ஸ்டேட்டஸை திரையில் காட்டும் மல்டி-மோட் ஸ்டெல்த் டிஸ்ப்ளே ஆகியவை, ஒரு துணிச்சலான நவீன ஸ்டைலையும் அதே சமயம் பயன்பாட்டு நேர்த்தியையும் வழங்குகின்றன. அனைத்து முன்னணி டிஜிட்டல் சாதனங்களோடும் எளிதாகப் பொருந்தக்கூடிய இந்த பவர் பேங்க், பிளாக், ஒயிட் மற்றும் யெல்லோ என மூன்று அட்டகாசமான நிறங்களில் ரூ.2,799 விலையில் கிடைக்கிறது; இது வரும் மார்ச் மாதம் முதல் பிளிப்கார்ட், அமேசான், ஆஃப்லைன் ஸ்டோர்கள் மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

 

 

 

விலை மற்றும் கிடைக்கின்ற விவரங்கள்

 

P சீரிஸ் வரிசையிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்த சாதனமாக உருவெடுத்துள்ள ரியல்மி P4 பவர் 5G, பேட்டரி தொழில்நுட்பம், அதீத வேகம் மற்றும் நவீன வடிவமைப்பு என ஒவ்வொன்றிலும் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது; இது இளைஞர்களுக்குத் தேவையான அபாரமான பெர்ஃபார்மென்ஸையும், அவர்கள் செலவழிக்கும் பணத்திற்கு மிகச்சிறந்த மதிப்பையும் வழங்க வேண்டும் என்ற பி சீரிஸின் உயரிய நோக்கத்தை மீண்டும் ஒருமுறை பறைசாற்றுகிறது.

 

இந்த ரியல்மி P4 பவர் 5G, வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் மூன்று விதமான நிறங்களில் ரூ.23,999 விலையில் ரியல்மி அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மெயின்லைன் சேனல்களில் விற்பனைக்கு வருகிறது. இதனுடன் இணைந்து, கோல்டு மற்றும் கிரே நிறங்களில் ஜொலிக்கும் ரியல்மி பட்ஸ் கிளிப் இயர்போன்ஸும் அதே பிப்ரவரி 5-ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ரூ.5,499 விலையில் அறிமுகமாகிறது.

 

 


* ரியல்மி P4 பவர் 5G & ரியல்மி பட்ஸ் கிளிப், ஆகிய தயாரிப்புகளின் விரிவான ரிவியூ கைடுலைன்ஸ் மற்றும் அவற்றின் நேர்த்தியான தயாரிப்புப் புகைப்படங்களைக் காண, தயவுசெய்து இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அணுகவும்: இணைப்பு

 

விலை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

ரியல்மி P4 பவர் 5G

வேரியண்ட்

நிறங்கள்

MOP

              முதல் விற்பனையின்போது கிடைக்கும் சலுகை

இறுதிவிலை

விற்பனைத் தளம்

8GB +128GB

கலர்  டிரான்ஸ்ஆரஞ்சு ,  டிரான்ஸ்சில்வர், மற்றும்  டிரான்ஸ்ப்ளூ

ரூ. 25999

ரூ.2000 வங்கிச் சலுகை அல்லது ₹2000 எக்ஸ்சேஞ் சலுகை

+ மாதங்கள் வட்டி இல்லா  EMI

+  ரூ.2,999 மதிப்புள்ள 4 வருட இலவச பேட்டரி வாரண்டி*

+  ரியல்மி சாதனங்களுக்கு கூடுதல் ரூ.1k எக்ஸ்சேஞ் சலுகை

ரூ. 23999

realme.com, பிளிப்கார்ட் &

ஆஃப்லைன் ஸ்டோர்கள்
 
முதல் விற்பனை: பிப்ரவரி 5, நண்பகல் 12 மணி முதல் பிப்ரவரி 7, இரவு 11:59 மணி வரை

8GB + 256GB

ரூ. 27999

ரூ. 25999

12GB + 256GB

ரூ. 30999

ரூ. 28999

*4 வருட பேட்டரி வாரண்டி முதல் விற்பனையின் போது மட்டுமே கிடைக்கும்

 

ரியல்மி பட்ஸ் கிளிப்

நிறம்

MOP

விற்பனைச் சலுகை

இறுதி விலை

1வது விற்பனை

விற்பனைத் தளம்

கோல்டு/ கிரே

ரூ. 5999

ரூ. 500

ரூ. 5499

முதல் விற்பனை பிப்ரவரி 5, நண்பகல் 12 மணி முதல் பிப்ரவரி 7, இரவு 11:59 மணி வரை

realme.com, பிளிப்கார்ட், அமேசான் &

ஆஃப்லைன் ஸ்டோர்கள்

 

 

 

ரியல்மி டெக்லைப் 45W கேபிள்டு பவர் பேங்க்

நிறம்

MOP

முதல் விற்பனை நடைபெறுவது

விற்பனைத் தளம்

 பிளாக் / ஒயிட் / யெல்லோ

2799

மார்ச்

realme.com

பிளிப்கார்ட்

அமேசான்

ஆஃப்லைன் ஸ்டோர்கள்