Wednesday, September 9, 2026

2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகளைக் கடந்து அப்போலோ மருத்துவமனை சாதனை; தமிழ்நாட்டின் மிகப்பெரிய எலும்பியல் ரோபோடிக் திட்டமாக உருவெடுத்துள்ளது!

2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகளைக் கடந்து அப்போலோ மருத்துவமனை சாதனை; தமிழ்நாட்டின் மிகப்பெரிய எலும்பியல் ரோபோடிக் திட்டமாக உருவெடுத்துள்ளது!


*இடமிருந்து வலமாக*

டாக்டர் இளங்குமரன் காளிமூர்த்தி, CEO – சென்னை மண்டலம், அப்பல்லோ மருத்துவமனைகள்

மூத்த எலும்பியல் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் (கிரீம்ஸ் சாலை)

- டாக்டர் நாவலடி சங்கர்

- டாக்டர் அருண் கண்ணன்

- டாக்டர் விஜய் கிஷோர் ரெட்டி

- டாக்டர் கொர்னாட் கொசிகன்

- டாக்டர் மதன் திருவேங்கடம்

- டாக்டர் குணால் படேல்


சென்னை, 9 செப்டம்பர் 2026: சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, முழுமையான மற்றும் பகுதி மூட்டு மாற்று அறுவைசிகிச்சைகள், மற்றும் முழுமையான இடுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் உதவியுடனான (Robotic-assisted) எலும்பியல் அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இந்த மைல்கல், தொழில்நுட்பம் சார்ந்த மூட்டு மாற்று சிகிச்சையில் மருத்துவமனையின் பயணத்தில் ஒரு முக்கிய படியைக் குறிப்பதுடன், நவீன அறுவைசிகிச்சை அமைப்புகளை மருத்துவ நிபுணத்துவத்துடன் ஒருங்கிணைப்பதில் அதன் வளர்ந்து வரும் அனுபவத்தையும் பிரதிபலிக்கிறது.

ஒவ்வொரு நோயாளியின் தேவைக்கேற்ப மூட்டு மாற்று அறுவைசிகிச்சைகளைத் துல்லியமாகச் செய்ய, ஸ்ட்ரைக்கரின் Mako® SmartRobotics™ தொழில்நுட்பம், 3D CT ஸ்கேன் இமேஜிங் மற்றும் அறுவைசிகிச்சைக்கு முந்தைய விரிவான திட்டமிடல் ஆகியவற்றை இந்தத் திட்டம் ஒருங்கிணைக்கிறது. இந்த தொழில்நுட்பம் நோயாளியின் உடல் அமைப்பு பற்றிய விரிவான தகவல்களை மருத்துவர்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ப அறுவைசிகிச்சையைத் திட்டமிட்டுச் செய்ய முடிகிறது. அறுவை சிகிச்சைக்கு முந்தைய திட்டத்தை செயல்படுத்துவதில் ரோபோடிக் கை உதவினாலும், சிகிச்சை முடிவுகளும் அறுவை சிகிச்சை தொடர்பான தீர்மானங்களும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரிடமே இருக்கும்.

முழங்கால் மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளுக்கு, ரோபோ உதவியைப் பயன்படுத்துவது மிகக்குறைந்த அளவு கீறல்களைக் கொண்ட அறுவை சிகிச்சை முறைக்கு உதவுவதோடு, ஒட்டுமொத்தமாக சிறந்த சீரமைப்பு மற்றும் துல்லியம், விரைவாக குணமடைதல் மற்றும் பொருத்தப்படும் சாதனங்களின் மேம்பட்ட ஆயுட்காலம் உள்ளிட்ட பல நன்மைகளைப் பெறவும் பங்களிக்கும். அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு, குறிப்பாக சிக்கலான மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளைக் கையாளும் போது, உடற்கூறியலை மதிப்பிடவும், எலும்பைத் தயார்படுத்துவதைத் திட்டமிடவும், மற்றும் அறுவை சிகிச்சையின் போது சீரான தன்மையைப் பராமரிக்கவும் இந்தத் தொழில்நுட்பம் கூடுதல் கருவிகளை வழங்குகிறது.

இந்தச் சாதனையின் ஒரு பகுதியாக, முதுநிலை எலும்பியல் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர்களான டாக்டர் அருண் கண்ணன், டாக்டர் கோர்னாட் கோசிகன், டாக்டர் குணால் பட்டேல், டாக்டர் நாவலடி சங்கர், டாக்டர் விஜய் கிஷோர் ரெட்டி மற்றும் டாக்டர் மதன் திருவேங்கடம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ரோபோடிக் உதவியுடனான மூட்டு மாற்று அறுவைசிகிச்சையின் பரிணாம வளர்ச்சி மற்றும் மிகவும் துல்லியமான, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை வழங்குவதில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து அவர்கள் விளக்கினர்.

அப்போலோ மருத்துவமனையின் (கிரீம்ஸ் சாலை) முதுநிலை எலும்பியல் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் கண்ணன் தனது சிறப்புரையில் கூறியதாவது: "2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகளைக் கடந்திருப்பது எங்கள் குழுவிற்கு ஒரு பெரிய மைல்கல்லாகும். ரோபோடிக் மூட்டு மாற்று சிகிச்சையில் பல ஆண்டுகளாக நாங்கள் பெற்றுள்ள அனுபவத்தை இது காட்டுகிறது. சிக்கலான பல சிகிச்சைகள் உட்பட, நாங்கள் செய்துள்ள பல்வேறு வகையான மூட்டு மற்றும் இடுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் இந்தச் சாதனையை மிகவும் சிறப்பானதாக ஆக்குகின்றன. ஒவ்வொரு நோயாளிக்கும் ரோபோடிக் உதவியை எந்த அளவுக்கு, எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்ள இந்த அனுபவம் எங்களுக்கு உதவியுள்ளது. இனி வருங்காலங்களில் இந்த நிபுணத்துவத்தை மென்மேலும் வளர்த்து, எலும்பியல் சிகிச்சையில் ரோபோடிக் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவோம். நோயாளிகளுக்குப் பாதுகாப்பான, துல்லியமான மற்றும் சிறந்த சிகிச்சையை வழங்குவதில் எங்கள் கவனம் தொடரும்."

இந்நிகழ்ச்சியில் பேசிய அப்போலோ மருத்துவமனைகளின் (சென்னை மண்டலம்) தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் காளியமூர்த்தி கூறியதாவது: "மருத்துவ சிகிச்சைகளில் தொழில்நுட்பத்தின் அர்த்தமுள்ள முன்னேற்றங்களைக் கொண்டு வருவதில் அப்போலோ மருத்துவமனையின் தொடர்ச்சியான கவனத்தை இந்த மைல்கல் பிரதிபலிக்கிறது. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் சிறப்பான பராமரிப்புச் சூழல் ஆகியவற்றை ஒன்றிணைப்பதே எங்கள் அணுகுமுறையின் பலமாகும். எங்கள் திறன்களை நாங்கள் விரிவுபடுத்தும் அதே வேளையில், நோயாளிகளின் பராமரிப்பிற்கு மதிப்பு சேர்க்கும் மற்றும் சிறந்த அறுவைசிகிச்சை முடிவுகளை வழங்குவதில் எங்கள் மருத்துவர்களுக்கு ஆதரவளிக்கும் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதில் எங்கள் கவனம் தொடர்ந்து இருக்கும்."


இந்தச் சாதனை, பல்வேறு மருத்துவத் துறைகளில் ரோபோடிக் உதவியுடன் அறுவைசிகிச்சை செய்வதில் அப்போலோ மருத்துவமனை பெற்றுள்ள பரந்த அனுபவத்தின் ஒரு பகுதியாகும். பிப்ரவரி 2026-ல், அப்போலோ மருத்துவமனை 8,000 ரோபோடிக் அறுவைசிகிச்சைகளைக் கடந்ததாக அறிவித்தது. இது மேம்பட்ட அறுவைசிகிச்சைத் திறன்களில் அப்போலோவின் நீண்டகால முதலீட்டை எடுத்துக்காட்டுகிறது. கிரீம்ஸ் சாலை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் எலும்பியல் சிகிச்சைகள், தொழில்நுட்பம் சார்ந்த மூட்டு மற்றும் இடுப்பு மாற்றுச் சிகிச்சைகளில் அப்போலோவின் நிபுணத்துவத்தை மேலும் வலுவாக்குகின்றன.

அப்போலோ மருத்துவமனைகள் பற்றி: 1983 ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டி முதல் மருத்துவமனையைத் தொடங்கிய போது, அப்போலோ சுகாதாரத் துறையில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இன்று, 78 மருத்துவமனைகள், 10,900-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 7,200+ மருந்தகங்கள், 300+ கிளினிக்குகள் மற்றும் 2,500 நோயறிதல் மையங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதார சேவையாக அப்போலோ விளங்குகிறது. 3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் 2,00,000 அறுவைசிகிச்சைகளைச் செய்துள்ள இது, உலகின் முன்னணி இருதய சிகிச்சை மையங்களில் ஒன்றாகும். நோயாளிகளுக்கு உலகின் தலைசிறந்த சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அதிநவீன தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளைக் கொண்டுவர அப்போலோ தொடர்ந்து ஆராய்ச்சிகளிலும், கண்டுபிடிப்புகளிலும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோவின் 1,20,000 குடும்ப உறுப்பினர்களும் நோயாளிகளுக்குச் சிறப்பான அக்கறையுடன் சிகிச்சை அளித்து, இந்த உலகத்தை ஆரோக்கியமானதாக மாற்ற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும் விவரங்களுக்கு: www.apollohospitals.com

Apollo Hospitals Greams Road Crosses 2,000 Robotic-Assisted Orthopaedic Surgeries, Marks TN’s Largest Orthopaedic Robotic Programme

Apollo Hospitals Greams Road Crosses 2,000 Robotic-Assisted Orthopaedic Surgeries, Marks TN’s Largest Orthopaedic Robotic Programme


From Left to Right 

Dr Ilankumaran Kaliamoorthy, CEO – Chennai Region, Apollo Hospitals

Senior Orthopaedic Robotic Surgeons (Greams Road)

- Dr Navaladi Shankar 

- Dr Arun Kannan 

- Dr Vijay Kishore Reddy

- Dr Kornad Kosygan 

- Dr Madhan Thiruvengada

- Dr Kunal Patel

Chennai, 9 September 2026: Apollo Hospitals, Greams Road, Chennai has successfully performed more than 2,000 robotic-assisted orthopaedic surgeries, including total and partial knee replacements and total hip replacement procedures. The milestone marks a significant step in the hospital’s journey in technology-enabled joint replacement care and reflects its growing experience in combining advanced surgical systems with clinical expertise.

The programme brings together Mako® SmartRobotics™ from Stryker, 3D CT-based imaging and detailed pre-operative planning to support patient-specific joint replacement procedures. The technology provides surgeons with detailed anatomical information, helping them develop and execute a surgical approach based on each patient’s anatomy and clinical requirements. While the robotic arm assists with execution of the pre-operative plan, treatment decisions and surgical judgement remain with the operating surgeon.

For patients undergoing knee and hip replacement, the use of robotic assistance can support a minimally invasive surgical approach and may contribute to benefits including better overall alignment and accuracy, faster recovery and improved longevity of implants. For surgeons, the technology provides additional tools to assess anatomy, plan bone preparation and maintain consistency during the procedure, particularly when managing complex joint replacement cases.

As part of the milestone, senior orthopaedic robotic surgeons - Dr Arun Kannan, Dr Kornad Kosygan, Dr Kunal Patel, Dr Navaladi Shankar, Dr Vijay Kishore Reddy and Dr Madhan Thiruvengada delivered keynote addresses highlighting the evolution of robotic-assisted joint replacement and the growing role of advanced technology in enabling more precise, personalised and patient-specific surgical care. 

In his keynote address, Dr Arun Kannan, Senior Orthopaedic Robotic Surgeon, Apollo Hospitals, Greams Road, said “Surpassing 2,000 robotic-assisted orthopaedic surgeries is a major milestone for our team and reflects the experience we have built over the years in robotic joint replacement. What makes this achievement particularly significant is the wide range of knee and hip replacement procedures we have performed, including complex cases. This experience has helped us understand where robotic assistance can add real value and how best to use it for each patient. Going forward, we will continue to build on this expertise, expand the use of robotic technology in orthopaedic care and focus on delivering safe, precise and personalised treatment for our patients.”

Speaking at the occasion, Dr Ilankumaran Kaliamoorthy, CEO – Chennai Region, Apollo Hospitals, said, “This milestone reflects Apollo Hospitals’ continued focus on bringing meaningful advances in technology into clinical practice. The strength of our approach lies in bringing together experienced clinicians, advanced systems and a multidisciplinary care environment. As we expand our capabilities, our focus will remain on adopting technologies that can add value to patient care and support our clinicians in delivering better surgical outcomes.”


The achievement forms part of Apollo Hospitals wider experience in robotic-assisted surgery across medical specialties. In February 2026, Apollo announced that it had crossed 8,000 robotic surgeries, highlighting its long-standing investment in advanced surgical capabilities. The 2,000-plus robotic-assisted orthopaedic procedures performed at Greams Road Hospital further add to this experience, strengthening the expertise in technology-enabled knee and hip replacement care.

About Apollo Hospitals: Apollo revolutionised healthcare when Dr Prathap Reddy opened the first hospital in Chennai in 1983. Today, Apollo is the world’s largest integrated healthcare platform with over 10,900 beds across 78 hospitals, 7,200+ pharmacies, 300+ clinics and 2,500 diagnostic centres. It is one of the world’s leading cardiac centres, having performed over 3,00,000 angioplasties and 2,00,000 surgeries. Apollo continues to invest in research and innovation to bring cutting-edge technologies, equipment and treatment protocols to ensure patients have access to the best care in the world. Apollo’s 1,20,000 family members are dedicated to delivering exceptional care and leaving the world better than we found it. For further details, log onto: www.apollohospitals.com


Apollo Hospitals' Suganthy Sundararaj Honoured with AHMP Lifetime Achievement Award

Apollo Hospitals' Suganthy Sundararaj Honoured with AHMP Lifetime Achievement Award

Chennai, September 9, 2026: Ms Suganthy Sundararaj, Regional Head, Public Relations, Apollo Hospitals, Chennai, has been conferred the Lifetime Achievement Award by the Association of Healthcare Marketing Professionals (AHMP) India Foundation, in recognition of her distinguished contribution to healthcare public relations and communications spanning over four decades.


Suganthy’s journey at Apollo Hospitals is one of growth shaped by instinct, commitment and an exceptional ability to build relationships. Beginning as a junior PR executive, she grew alongside Apollo, taking on larger responsibilities as the organisation expanded across the country. Over four decades, she has emerged a deeply respected voice among stakeholders, building a reputation founded on credibility, transparency and integrity. Her journey is a powerful reminder that careers are not defined by where they begin, but by the trust earned and the difference made along the way.


She has also held leadership positions within the Public Relations Society of India and the wider PR fraternity, including serving as the first woman Chairperson of PRSI in its four-decade history. Her contribution to the profession has been recognised through several honours, including the PRSI National Award for Outstanding Contributions to Healthcare Communications, presented at the International Public Relations Festival in New Delhi, and induction into the PR Hall of Fame at the Chanakya Awards in Goa. She has also given generously of her time as a mentor, lecturing and sharing knowledge with corporate, academic and professional institutions.


Commenting on the recognition, Ms Suganthy said, “This recognition is deeply meaningful to me, as my journey has grown alongside Apollo Hospitals for over four decades. I have had the privilege of witnessing Apollo grow into a globally respected healthcare institution, while finding opportunities to learn, contribute and grow at every stage. I remain deeply grateful to my colleagues, the media and the many people who have been part of this journey. I hope my experience inspires young PR professionals to build their careers on resilience, integrity and a commitment to excellence.”


The award celebrates Suganthy Sundararaj's enduring contribution to healthcare communications and her commitment to fostering transparency, trust and understanding between hospitals and the public they serve.


About AHMP India Foundation

The Association of Healthcare Marketing Professionals (AHMP) India Foundation is a not-for-profit organisation that brings together healthcare marketing professionals across India, promoting education, knowledge-sharing, ethical practices and professional growth within the sector.

CAREER OPPORTUNITY IN ADVANCED POWER ELECTRONICS R&D

 

🚀 CAREER OPPORTUNITY IN ADVANCED POWER ELECTRONICS R&D

BE ECE / EEE – FRESHERS & EXPERIENCED ENGINEERS

Join Our Growing Research & Development Team

With 44 years of experience in transformer and power-electronics manufacturing, our company has built strong expertise in the design and manufacture of lamination-core step-down and step-up transformers for various industrial applications.

For more than 30 years, we have also been involved in the development and manufacturing of SMPS-based high-frequency switching and oscillation circuits, including:

  • 🔹 DC–DC Converter Modules

  • 🔹 AC–DC Power Supply Circuits

  • 🔹 High-Frequency SMPS

  • 🔹 Industrial Power Supply Modules

  • 🔹 Transformer & Magnetic Components

  • 🔹 Customized Power Electronics Solutions

Our technologies and products support demanding applications in:

Bio-Medical Instrumentation • Telecommunication • Mobility & EV • Power Storage • Industrial Electronics


🔬 NEW R&D INITIATIVE

As part of our next stage of technological growth, we are establishing and expanding a dedicated Research & Development Laboratory focused on:

Advanced High-Efficiency Switch-Mode Power Supply Modules

The R&D team will work on the development, testing, improvement and optimization of next-generation power-electronic modules for industrial applications.

This is an opportunity for engineers who are interested in building practical expertise in Power Electronics, SMPS, Embedded Systems, Industrial Electronics and Hardware R&D.


🎓 ELIGIBILITY

BE / B.E. – ECE / EEE

We welcome applications from:

Freshers

  • Candidates passed out during 2023, 2024 or 2025

  • Strong interest in electronics and electrical engineering

  • Passion for practical circuit development and laboratory work

Experienced Candidates

  • Engineers with relevant experience in electronics, electrical, power electronics, SMPS, embedded systems, testing or related fields

  • Candidates interested in moving into an R&D-oriented engineering environment


🧪 AREAS OF EXPOSURE

Selected candidates may get an opportunity to work with practical engineering activities involving:

Power Electronics | SMPS Design | High-Frequency Switching | AC–DC & DC–DC Conversion | Transformer Technology | Circuit Development | PCB Hardware | Electronic Testing | Troubleshooting | Prototype Development | Efficiency Improvement | Industrial Power Supplies

Candidates with knowledge of microcontrollers, embedded systems, PCB design, power semiconductor devices, feedback/control circuits, electronic measurements and laboratory testing may find this opportunity particularly valuable.


🌟 WHY JOIN OUR R&D TEAM?

This is more than a conventional entry-level engineering position.

It is an opportunity to:

✅ Work on real industrial electronic circuits
✅ Learn practical power-electronics design
✅ Gain hands-on laboratory experience
✅ Participate in prototype development
✅ Understand SMPS and high-frequency power conversion
✅ Work with professional electronic test equipment
✅ Develop troubleshooting and circuit-analysis skills
✅ Contribute to new product development
✅ Build a career in advanced electronics R&D

FRESHERS WITH A STRONG LEARNING ATTITUDE ARE ENCOURAGED TO APPLY.


📩 PRELIMINARY INTERVIEW

Our CRO & HR team is currently collecting the bio-data/resumes of suitable BE ECE & EEE candidates from the 2023–2025 batches, as well as relevant experienced candidates, for further consideration.

Interested candidates may send their updated bio-data/resume to:

📧 sip323@gmail.com

Subject: Application – ECE/EEE R&D – SMPS & Power Electronics

Candidates who meet the preliminary requirements may be contacted for an initial interview and further technical evaluation.

🚀 BUILD • LEARN • INNOVATE • DEVELOP

Start your engineering career with practical R&D in Advanced Power Electronics.

Airtel Brings Creativity to Every Ganesh Chaturthi Celebration with Adobe Express Premium

Airtel Brings Creativity to Every Ganesh Chaturthi Celebration with Adobe Express Premium

Ganesh Chaturthi has evolved into one of India's most social festivals, with people sharing everything from pandal visits and home decorations to aarti moments, family gatherings and festive greetings across social media platforms. Today, celebrations are not just experienced in person but are also captured, created and shared digitally.

Driven by its customer-first approach, Airtel continues to go beyond delivering a best-in-class network experience by bringing digital benefits that help customers stay connected, express themselves creatively and share what matters most.

This festive season, Airtel customers can add a creative edge to their social media celebrations with Adobe Express Premium. Customers who have not yet claimed their benefit can still activate their Adobe Express Premium access until January 2027.

With access to premium templates, AI-powered creative tools, images, fonts and design assets, customers can quickly create festive content that stands out across Instagram, Facebook, WhatsApp and other social platforms.

This Ganesh Chaturthi, customers can:

Create personalised festive greetings instead of generic forwards and make every wish more meaningful.

Design Instagram Stories and Reels showcasing Ganpati decorations, aarti celebrations and family moments.

Build eye-catching digital invites for community events, society celebrations and festive gatherings.

Turn darshan moments into share-worthy posts with creative edits, effects and festive themes.

Create highlight videos and memory reels capturing the journey from Ganpati Sthapana to Visarjan.

As customers increasingly use social media to celebrate and connect, Adobe Express Premium enables them to create content that is more personal, engaging and reflective of their unique celebrations.

The collaboration reflects Airtel's broader commitment to enriching customer experiences beyond connectivity by combining a best-in-class network with innovative digital partnerships. Together, Airtel and Adobe are empowering customers to create, share and celebrate every festive moment with greater creativity and impact


Shriram General Insurance and SK Finance Join Hands for Strategic Partnership

Shriram General Insurance and SK Finance Join Hands for Strategic Partnership

Partnership aims to strengthen insurance accessibility and expand protection solutions across India

Chennai, September 9, 2026: Shriram General Insurance (SGI) today announced a strategic corporate agency partnership with SK Finance Limited, a 31-year-old leading NBFC in India. The partnership aims at expanding access to insurance solutions and increasing access to insurance protection for customers across key markets.

Through this partnership, SGI will offer its range of general insurance solutions through SK Finance’s 700+ branch network and other designated distribution channels. The association will enable customers to access relevant insurance solutions through SK Finance’s extensive distribution network, while the claims and servicing process will be handled by SGI through its established servicing and claims mechanisms.

Speaking on the partnership, Mr. Rajendra Kumar Setia, Managing Director and CEO, SK Finance Limited, said: “Insurance is an important enabler of financial resilience, particularly for customers in rural and semi-urban markets, where access to comprehensive protection solutions can play a meaningful role in safeguarding their financial journeys. Our partnership with Shriram General Insurance is a step towards making relevant insurance solutions more accessible and seamlessly integrated with our financing ecosystem. With our strong presence across emerging markets, supported by continued investments in technology to simplify and strengthen customer engagement, we are well positioned to bring insurance closer to customers and their families. We look forward to working with SGI to expand awareness and access to insurance protection across the markets we serve.”

Mr. Aftab Alvi, Executive Director and CMO, Shriram General Insurance Company, said: “We are delighted to partner with SK Finance to strengthen our distribution capabilities and expand access to our comprehensive insurance solutions across a broader customer base. By combining SGI’s customer-focused approach and long-standing experience in general insurance with SK Finance’s extensive reach and market presence, we aim to create greater awareness around insurance protection and expand reach to more customers across the markets we serve.”

About Shriram General Insurance Company Limited:

Shriram General Insurance Company (SGIC), jointly owned by Shriram Group and Sanlam Group, South Africa, offers a complete range of general insurance products, ranging from motor, home, personal accidents and health in the retail space and customized products like fire, engineering, and marine insurance for corporate customers. Shriram General Insurance manages assets worth ₹14573 Cr across with 72 lakh live policies. The company operates 291 branches with an employee strength of 4413 across India, as of June 2026.  

About SK Finance Limited

SK Finance Limited is a 31-year-old leading NBFC providing asset-backed and secured financing solutions across a diverse range of segments, including Commercial Vehicles, Passenger Vehicles, Tractors, Construction Equipment and Secured Business Loans, among others. With a strong presence across rural and semi-urban markets, the Company operates through 700+ branches across 12 states and 2 Union Territories, serving unbanked and underbanked customers across India. As of June 30, 2026, SK Finance’s Assets Under Management (AUM) crossed ₹16,200 crore. The Company is committed to making finance simple, accessible and inclusive through responsible lending, customer-centricity and technology-led solutions.

Turkish Airlines to Become Liverpool FC’s Main Club Partner from the 2027/28 Season

Turkish Airlines to Become Liverpool FC’s Main Club Partner from the 2027/28 Season

Turkish Airlines, the airline that flies to more countries than any other, has announced that it will become Liverpool Football Club’s Main Club Partner from 1 June 2027 with the airline’s logo appearing on the front of the men’s, women’s and academy shirts from the start of the 2027/28 season.


The announcement marks the next chapter in Liverpool FC’s commercial history and will represent the first change to the Club’s Main Club Partner in 17 years.


From June 2027, Turkish Airlines will become Liverpool FC’s Main Club Partner, bringing together two organisations with a shared international reach and a commitment to connecting people around the world. LFC’s supporter base spans every continent, while Turkish Airlines connects people, cultures and destinations around the world through its extensive international flight network, flying to more countries than any other airline from its Istanbul hub.


The new partnership will also mark a significant moment in the history of the LFC shirt. The front of the shirt is one of the most recognisable positions in world sport and one that the Club has historically reserved for long-term and meaningful partnerships.


Turkish Airlines will become part of that history from the 2027/28 season, as Liverpool FC enters a new chapter both on and off the pitch.


Turkish Airlines CEO Ahmet Olmuştur said: “Liverpool Football Club is one of the world’s most recognised and respected football clubs, with an exceptional heritage and a truly global community of supporters. We are very pleased that Turkish Airlines will become the Club’s Main Club Partner and that our name will take its place on one of the most iconic shirts in world sport.


As the airline that flies to more countries than any other, connecting people, cultures and continents is at the heart of who we are. This partnership brings together two global brands united by their international reach, commitment to excellence and ability to inspire millions of people around the world.


The agreement also marks an important new chapter in Turkish Airlines’ long-standing support for global sport. We believe in the unique power of sport to transcend borders and bring communities together. As we begin this new chapter, we look forward to moving forward together with Liverpool FC and its supporters around the world.”


Liverpool FC Chief Commercial Officer Ben Latty said “This is a milestone announcement for Liverpool FC and we are delighted to welcome Turkish Airlines as our Main Club Partner from June 2027. The front of the Liverpool shirt holds a special place in the history of our club. Turkish Airlines is a globally recognised organisation with an extensive international network, and we look forward to beginning our partnership and building a strong relationship together, with already strong foundations built from those special memories back in 2005.


This announcement also provides an opportunity to recognise the extraordinary contribution Standard Chartered has made to Liverpool FC over the past 17 years. They have been an important part of our journey through an exceptional period in the club’s history, and we are delighted that Standard Chartered will remain part of the Liverpool FC family as a Global Partner from 2027. As we prepare for this transition, we look forward to this new season and welcoming Turkish Airlines as our Main Club Partner from June 2027.”

Yamaha Strengthens Presence in Chennai with Three New Blue Square Dealerships

Yamaha Strengthens Presence in Chennai with Three New Blue Square Dealerships

New dealerships offer sales, service and genuine spares support under Yamaha's 

premium Blue Square Showrooms 

 India Yamaha Motor (IYM) announces the opening of three new Blue Square dealerships in Chennai: AVI Motors - Redhills, Walters Motohub - Old Washermenpet, and SKY Motors - Thoraipakkam, OMR. The expansion reinforces Yamaha's commitment to enhancing customer accessibility and strengthening its presence in one of India’s top-priority two-wheeler markets. 

Strategically located across key parts of the city, the new dealerships offer Yamaha's premium range of motorcycles and scooters, along with dedicated service and spares facilities under the Blue Square retail concept. The expansion marks a major boost to Yamaha’s after-sales network in Chennai. With enhanced service infrastructure across the three dealerships, customers can now enjoy faster, more convenient, and more reliable service support throughout their ownership journey. With the inauguration of these three new dealerships, Yamaha now has 28 premium Blue Square showrooms in the Chennai region taking the total network count to 37 touchpoints. 

Chennai and the entire Tamil Nadu continue to be a key market for Yamaha, supported by a strong riding culture and growing demand for premium two-wheelers. Yamaha has witnessed consistent growth in the region over the years, and the opening of these three dealerships marks another important step in strengthening its network to support future growth, enhance customer accessibility, and deliver an elevated ownership experience across the market.

Designed to embody Yamaha's global racing heritage and premium brand values, the Blue Square network continues to serve as a platform for deeper engagement with customers and riding enthusiasts. Through this expansion in Chennai, Yamaha aims to strengthen its relationship with customers in Tamil Nadu while delivering exceptional service, convenience, and world-class customer experiences.

Tuesday, September 8, 2026

சென்னை பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள கடலோர சதுப்புநிலங்களை சீரமைக்கும் ஐசிஐசிஐ அறக்கட்டளை!

சென்னை பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள கடலோர சதுப்புநிலங்களை சீரமைக்கும் ஐசிஐசிஐ அறக்கட்டளை! 

தமிழ்நாடு : 'சமூகப் பொறுப்புணர்வுடன், நிலையான வளர்ச்சியை உறுதிசெய்தல்' ('Being Responsible, Being Sustainable') என்ற தனது தாரக மந்திரத்தைக் கொண்டு செயல்பட்டு வரும், ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) 2026 நிதியாண்டில் சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புகளுக்கான தனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. வங்கியின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதிப் பங்களிப்பு (CSR Spend), 2025 நிதியாண்டிலிருந்த ₹8.01 பில்லியனில் இருந்து 2026 நிதியாண்டில் ₹9.94 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரமைப்பு, வாழ்வாதார மேம்பாடு மற்றும் சமூக வளர்ச்சி ஆகிய நான்கு முதன்மைத் துறைகளில் செலவிடப்படுகிறது. இதில் குறிப்பாக, காலநிலை மாற்றத்தின் சவால்களைச் சந்தித்து வரும் கடலோரப் பகுதிகளில், சுற்றுச்சூழலைச் சீரமைக்கும் பணிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஐசிஐசிஐ வங்கியின் சிஎஸ்ஆர் அமைப்பான ஐசிஐசிஐ அறக்கட்டளை (ICICI Foundation), தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து சென்னை மாவட்டத்தில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டி 20,000 அலையாத்தி (மாங்ரோவ்) மரக்கன்றுகளை நட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இக்கால்வாய், சென்னை வழியாக சுமார் 800 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. தற்போதைய நிலையில் இது பெருமளவில் பயன்படுத்த முடியாத நிலையிலும், மிகக் கடுமையாக பாதிப்படைந்தும் காணப்படுகிறது. சீரழிந்துள்ள கடலோரச் சதுப்புநிலங்களை மீட்டெடுப்பதும், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் புலம்பெயரும் பறவைகளின் வாழிடங்களை மேம்படுத்துவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இப்பணியில் ஐந்து வகையான உள்ளூர் அலையாத்தி தாவர இனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மரக்கன்றுகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு ஏதுவாக, 80 துணைக் கால்வாய்களுடன் கூடிய எட்டு 'மீன் முள்' (fishbone) வடிவ நடுகை அமைப்புகளை ஐசிஐசிஐ அறக்கட்டளை உருவாக்கியுள்ளது. இயற்கை முறையில் நீர் பாயும் அமைப்பைப் பிரதிபலிக்கும் இக்கால்வாய்கள், நீரோட்டத்தை சீராக்கி மண்ணின் உவர் தன்மையைக் குறைக்கின்றன. 'மீன் முள்' முறை என்பது குறைந்த செலவிலான, சூழலுக்கு உகந்த அலையாத்தி காடுகளைச் சீரமைக்கும் தொழில்நுட்பமாகும். இதில் அமைக்கப்படும் கால்வாய் வலைப்பின்னல்கள், இயற்கை அலைக்கரைகளைப் போல் செயல்பட்டு, உவர்ப்புத் தன்மையுள்ள கடல் அலைநீரைச் சீரழிந்த கடலோர நிலங்களுக்குக் கொண்டு சேர்க்கின்றன.

இத்திட்டத்தின் மூலம் கிழக்குக் கடற்கரையை ஒட்டி 50 ஏக்கர் பரப்பளவில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு அதிகரிக்கப்படுகிறது. மேலும், இது கார்பன் உறிஞ்சுதலுக்கு உதவுவதுடன், ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றி, தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் கடல் பறவைகளின் வாழ்வியலுக்கு ஆதரவாக அமைகிறது. புயல் மற்றும் வெள்ளப் பெருக்குகளை அடிக்கடி சந்திக்கும் சென்னை மாநகரத்திற்கு, சீரமைக்கப்பட்ட இந்த அலையாத்திக் காடுகள் புயல் அலைகளுக்கு எதிரான இயற்கை அரணாகச் செயல்படுகின்றன.

பக்கிங்ஹாம் கால்வாய் திட்டம் என்பது நாடு முழுவதும் ஐசிஐசிஐ அறக்கட்டளை மேற்கொண்டு வரும் விரிவான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இதுவரை, 21 மாநிலங்களில் உள்ள 83 காடுகள் மற்றும் புலிகள் காப்பகங்களில் வனப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர்ப் பெருக்கப் பணிகளுக்கு அறக்கட்டளை ஆதரவு அளித்துள்ளது. 2022 நிதியாண்டில் இருந்து 5 மில்லியனுக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளதோடு, ஆண்டிற்கு 34.37 பில்லியன் லிட்டர் நீர் மறுஊட்டம் மற்றும் சேமிப்புத் திறனையும் உருவாக்கியுள்ளது. 2026 நிதியாண்டில் மட்டுமே, 86,600 மரங்களை நட்டு, 490 மில்லியன் லிட்டர் நீர் மறுஊட்டம் மற்றும் சேமிப்புத் திறனை உருவாக்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக, மார்ச் 31, 2026 வரை, ஐசிஐசிஐ அறக்கட்டளையின் இத்தகைய சமூகப் பணிகளால் இந்தியா முழுவதும் 19.83 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளனர்.

Monday, September 7, 2026

Vadodara Municipal Corporation undertakes city-wide cleanliness drive ahead of PM Modi’s September 8 visit

Vadodara Municipal Corporation undertakes city-wide cleanliness drive ahead of PM Modi’s September 8 visit

Vadodara: Ahead of Prime Minister Shri Narendra Modi’s visit to Vadodara, the Vadodara Municipal Corporation (VMC) has undertaken a large-scale cleanliness and environmental campaign across the city, with participation from thousands of citizens, sanitation workers, officials, elected representatives, educational institutions and NGOs.


Prime Minister Narendra Modi is scheduled to visit Vadodara on September 8, where he will inaugurate and lay the foundation stones for various development projects worth Rs. 35,200 crore in Gujarat. He will also address the ‘NaMo 4 Viksit Bharat’ event in the city.


The cleanliness campaign, being conducted as part of the Gujarat government’s special ‘Swachhata Se Swagat’ initiative for the visit, has focused on public spaces, lakes, gardens, healthcare and childcare facilities, heritage sites, water bodies and other parts of the city. The campaign from September 1 to 4 saw extensive participation across the city. 


On September 1, over 16,000 citizens participated in a cleanliness drive at Kamlanagar Lake and its surrounding areas, while 24,000 people took part in cleanliness activities across 19 wards. Around 300 machines and vehicles, including mechanical sweepers, self-propelled sweeping machines, door-to-door collection vehicles, e-vehicles, JCBs and dumpers, were deployed for the operations. Plantation and sapling distribution activities were also carried out as part of environmental awareness campaign.


On September 2, the VMC extended the campaign to Anganwadi Centres and Urban Primary Health Centres (UPHCs). Cleanliness drives were conducted at 30 Anganwadi Centres with the participation of around 3,000 people.


Cleanliness activities were also held at 101 UPHCs, comprising 78 government and 23 private centres, with participation from nearly 24,000 citizens. The campaign brought together civic officials and staff, sanitation workers, public representatives, healthcare institutions, educational institutions, NGOs and citizens. Around 2,400 saplings were planted and distributed across Anganwadi Centres, UPHCs and other locations.


On September 3, the drive focused on the city’s heritage and cultural assets. Around 1,200 people participated in the cleanliness drive at Karodiya Stepwell, while over 25,000 citizens took part in cleanliness activities across all 19 wards. The campaign covered around 47 km across Karodiya Stepwell and other locations in the city. More than 2,400 saplings were planted and distributed, while 320 machines and vehicles were deployed. The drive sought to combine cleanliness and beautification with environmental stewardship, with particular emphasis on heritage sites, stepwells and other cultural spaces.


The campaign continued on September 4 with a focus on Vadodara’s natural and recreational assets. Around 1,200 people participated in cleanliness activities at Gotri Lake and Garden and the Kamlanagar Lake and Garden area. Around 12,000 participants joined the cleanliness drive along the Kavad Yatra route, covering approximately 80 km, while another 25,000 citizens participated in drives across all 19 wards. The day’s activities covered approximately 140 km in total, with 380 machines and vehicles deployed. Around 2,700 saplings were planted and distributed.


The activities were aimed not only at cleaning public spaces but also at encouraging greater citizen participation and awareness of the importance of maintaining the city’s public, natural and cultural assets.


சென்னை Wonderlaவின் Off Campus League: நகரத்தின் சிறந்த கல்லூரிக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட பரிசுடன் வழங்கும் சுவாரஸ்யமான சவால்கள்

சென்னை Wonderlaவின் Off Campus League: நகரத்தின் சிறந்த கல்லூரிக்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட பரிசுடன் வழங்கும் சுவாரஸ்யமான சவால்கள் 



நகரத்தின் வெற்றி பெறும் கல்லூரிக்கு ஜாலியான பரிசுகளுடன், ரைட்-சார்ந்த மற்றும் திறன்-சார்ந்த சவால்களை வழங்கும் ஒரு விறுவிறுப்பான இன்டர்-காலேஜ் லீக்


சென்னை, September 7, 2026: Wonderla Chennai, கல்லூரி மாணவர்களுக்காக "Wonderla Off Campus" என்ற விறுவிறுப்பான நகரம் தழுவிய இன்டர்-காலேஜ் போட்டியை அறிவித்துள்ளது. நகரம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு இடையேயான கேம்பஸ் போட்டியால், சென்னையின் மாணவர்கள் தாங்கள் ஈடுபடும் அனைத்திலும் எப்போதும் ஒரு தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளனர், மேலும் Off Campus அந்த உணர்வை வெளிப்படுத்த ஒரு புதிய களத்தை வழங்குகிறது. ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 11, 2026 வரை நடைபெறும் இந்தப் போட்டி, நகரம் முழுவதும் உள்ள கல்லூரிகளை Wonderla Off Campus League (WOCL) மூலம் நேருக்கு நேர் மோதச் செய்கிறது. இது கேளிக்கை பூங்கா சவாரிகளின் சிலிர்ப்பையும் கேம்பஸ் போட்டியின் உணர்வையும் இணைக்கும் ஒரு தினசரி பந்தயம் ஆகும்.


Wonderla Off Campus League (WOCL) ஐந்து வாரங்களுக்கு நடைபெறுகிறது. இதில், கல்லூரிகள் வண்டர்லாவின் முதன்மையான சவாரிகளை சுற்றி அமைக்கப்பட்ட தனிநபர் மற்றும் குழு சவால்களின் கலவை மூலம் நகரத்திற்குள் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன. இந்த பிரச்சாரமானது, போட்டியிடும் ஆற்றலுடன் துடிக்கும் சென்னையின் இளைஞர்களையும், ஒரு நாள் வெளியே சென்று மகிழும் எண்ணத்தையும் ஒன்றிணைத்து, இந்த உணர்வை வழிநடத்துகிறது, இங்கு ஒவ்வொரு வருகையும், ஒவ்வொரு சவாலும், ஒவ்வொரு புள்ளியும் சென்னையின் அல்டிமேட் கல்லூரி சாம்பியன் பட்டத்தைச் சூடும் பெரிய இலக்கை நோக்கிப் கணக்கிடப்படுகிறது.


பங்கேற்பு அனைத்து மாணவர்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது மற்றும் நிலையான பார்க் என்ட்ரியைத் தவிர வேறு எந்த பங்கேற்புக் கட்டணமும் இல்லை. நுழைவதற்கு மாணவர்களுக்கு செல்லுபடியாகும் கல்லூரி ID தேவை, இது நிலையான பார்க் என்ட்ரியில் 30% டிஸ்கவுண்டிற்கும் உட்பட்டது. WOCL-க்கான பதிவு பூங்காவில் மட்டுமே நடைபெறும், அங்கு மாணவர்கள் தனிநபர் மற்றும் குழுப் பங்கேற்பிற்கு இடையே தேர்வு செய்யலாம். வென்ற சவால்கள் மட்டுமல்லாது, பார்க்கினுள் நுழைவதே ஸ்கோர்போர்டில் பாயிண்ட்டுகளுக்குப் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு வருகையும் முக்கியமானது.


சென்னையில், வேகம், துல்லியம் மற்றும் பரபரப்பு ஆகிய வெவ்வேறு திறன்களைச் சோதிக்கும் மூன்று தனித்துவமான சவால்களைக் கொண்டுவருகிறது:


 Wave Pool Race - மாணவர்கள் அலைகளுக்கு இடையே பந்தயத்தில் ஈடுபடுவார்கள், இதில் இலக்குக் கோட்டை முதலில் கடப்பவர் வெற்றி பெறுவார்.

 Blind Fold Rides Challenge - மாணவர்கள் கண்களைக் கட்டிக்கொண்டு மிகுந்த சிலிர்ப்பூட்டும் சவாரிகளை மேற்கொள்வார்கள், சவாரியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்குப் புள்ளிகள் வழங்கப்படும்.

 Games League (Basketball Shootout + Archery) - மாணவர்கள் துல்லியத்தைச் சோதிக்கும் போட்டிகளிலும் பங்கேற்கின்றனர்; கூடைப்பந்து எறிதல் சுற்றில் முடிந்தவரை அதிக முறை கூடையில் பந்தைப் போடுவதும், வில்வித்தைச் சுற்றில் இலக்குகளைத் தாக்குவதும் இதன் நோக்கமாகும். இரண்டிலும் சேர்த்து அதிகபட்சப் புள்ளிகளைப் பெறுபவர் வெற்றி பெறுவார்.


உற்சாகத்தின் அளவை அதிகரிக்க, ஒவ்வொரு வியாழக்கிழமையும் பூங்கா முழுவதுமான புதையல் வேட்டையின் (Treasure Hunt) மூலம் பந்தயம் பெரிதாக்கப்படுகிறது. Wonderla-வின் டிஜிட்டல் தளத்தின் மூலம் இயக்கப்படும் ஒரு பிரத்யேக மைக்ரோசைட், அனைத்து போட்டிகளிலும் பெறப்பட்ட ஒவ்வொரு புள்ளியையும் நிகழ்நேரத்தில் வெளிப்படுத்தும். நேரலை மதிப்பெண் காண்பிக்கும். இது பருவம் முழுவதும் இப்பந்தயத்தில் தங்கள் கல்லூரியின் தரவரிசையைப் பற்றிய தெளிவான பார்வையை மாணவர்களுக்கு வழங்கும்.


மேலும், மாணவர்கள் தங்கள் வொண்டர்லா அனுபவத்தின் ரீலை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, @wonderla_in-ஐ #WonderlaOffCampus என்ற ஹேஷ்டேக்குடன் டேக் செய்வதன் மூலம், காலேஜ் கிரியேட்டர் சேலஞ்சில் பங்கேற்று, ரீலின் தரம் மற்றும் படைப்பாற்றலின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) மற்றும் வாராந்திர ஹெட்ஃபோன் (Headphones weekly) பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)


இந்த கேம்பெயின் குறித்துப் பேசிய Wonderla Holidays Ltd நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி தீரன் சௌத்ரி அவர்கள், “அகாடமிக்ஸ், ஸ்போர்ட்ஸ் அல்லது கேம்பஸ் ஃபெஸ்ட்கள் எதுவாக இருந்தாலும், சென்னையைச் சேர்ந்த மாணவர்கள், அவர்கள் ஈடுபடும் அனைத்திலும் கூர்மையான, போட்டித் தன்மையைக் கொண்டவர்கள். மேலும் Wonderla Off Campus அந்த ஆற்றலுக்கு ஒரு புதிய மேடையை வழங்குகிறது. தினசரி சவால்கள், போட்டி மனப்பான்மை மற்றும் பருவம் முழுவதும் ஒவ்வொரு கல்லூரியையும் ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் லீடர்போர்டு மூலம், ஒரு வழக்கமான பார்க் வருகைக்கு அப்பால் செல்லும் ஒன்றை உருவாக்க நாங்கள் விரும்பினோம். இது மாணவர்கள் ஒன்றாக வரவும், ஒரு கல்லூரியாகப் போட்டியிடவும், இந்த சீசனைத் தாண்டியும் நீடிக்கும் நினைவுகள் மற்றும் பெருமையுடன் திரும்பிச் செல்லவும் ஒரு காரணத்தை வழங்குவதைப் பற்றியது” என்று கூறினார்.


வொண்டர்லா ஆஃப் கேம்பஸ், வொண்டர்லா சென்னையில் தற்போது நேரலையில் உள்ளது. இதன் சவால்கள் 11 செப்டம்பர் 2026 வரை தினமும் நடைபெறும். மாணவர்கள் பூங்காவிற்குள் நடைபெறும் நிகழ்வுகளின் அட்டவணைகளையும், நேரலை நிலவரங்களையும் offcampus.wonderla.com என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். 


About Wonderla Holidays Ltd.


Wonderla Holidays Limited is India’s largest and premier amusement park operator, offering world-class entertainment experiences across its amusement parks and premium resorts. The company operates five top-tier amusement parks in Kochi, Bengaluru, Hyderabad, Bhubaneswar, and Chennai alongside Wonderla’s resort offerings - Terrea by Wonderla and The Isle by Wonderla, premium resorts in Bengaluru. Known for its thrilling attractions, including custom-designed rides from leading

international suppliers, Wonderla continues to set the benchmark in family entertainment. Since its inception in 2000,

Friday, September 4, 2026

10,000-க்கும் மேற்பட்ட வளையல் வடிவமைப்புகளுடன் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழாவை அறிமுகப்படுத்தும் VBJ

10,000-க்கும் மேற்பட்ட வளையல் வடிவமைப்புகளுடன் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழாவை அறிமுகப்படுத்தும் VBJ

சென்னை, செப்டம்பர் 4, 2026: இந்தியாவின் நம்பிக்கைக்குரிய பாரம்பரிய நகை பிராண்டான VBJ, வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ், வளையல்களின் அழகையும் பல்வேறு வடிவங்களையும் கொண்டாடும் வகையில் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ என்ற ஒரு மாத சிறப்பு விழாவை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5, 2026 வரை நடைபெறும் இந்த விழாவில், தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினத்தில் 10,000-க்கும் மேற்பட்ட வளையல் வடிவமைப்புகள் இடம்பெறும்.

தினசரி அணிவதற்கான எளிய வடிவங்கள் முதல் பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் சிறப்பு தருணங்களுக்கான பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்புகள் வரை பல்வேறு தொகுப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. VBJ-யின் அனைத்து ஷோரூம்களிலும் மற்றும் ஆன்லைனிலும் இந்தக் கலெக்க்ஷன் கிடைக்கும்.

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப, 10 நாட்களுக்குள் வளையல்களை தனிப்பயனாக்கும் வசதியும்* VBJ வழங்குகிறது.

இதுகுறித்து VBJ-யின் நிர்வாக பங்குதாரர் அமரேந்திரன் வும்மிடி கூறுகையில், “வளையல்கள் இந்திய நகை மரபில் எப்போதும் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. அவை பாரம்பரியம் மட்டுமல்ல, பல தனிப்பட்ட நினைவுகளுடனும் இணைந்தவை. ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ மூலம், தலைமுறைகள் கடந்தும் வளையல்கள் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை கொண்டாட விரும்புகிறோம்,” என்றார்.

VBJ-யின் மற்றொரு நிர்வாக பங்குதாரர் ஜிதேந்திர வும்மிடி கூறுகையில், “10,000-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளை ஒருங்கிணைக்கும் இந்த விழா, ஒவ்வொரு நிகழ்வு மற்றும் தனிப்பட்ட விருப்பத்திற்கும் ஏற்ற வளையலை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கிறது. வளையல்களின் பல்வகைத் தன்மையையும் கைவினைத்திறனையும் கொண்டாடுவதே இதன் நோக்கம்,” என்றார்.

ஐந்து தலைமுறைகளாக குடும்பத்தால் நடத்தப்பட்டு வரும் VBJ, இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தின் முக்கிய அடையாளமான வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை உருவாக்கிய பெருமைக்குரியது. இந்தியாவின் கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியத்துடனான VBJ-யின் நீண்டகால தொடர்பை இது பிரதிபலிக்கிறது.

தென்னிந்தியாவில் தனது விரிவாக்கத்தைத் தொடர்ந்து, VBJ விரைவில் கோயம்புத்தூரில் புதிய ஷோரூமைத் தொடங்க உள்ளது, இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் தனது தனித்துவமான கைவினைத்திறன் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நகை அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு செல்ல உள்ளது.


About VBJ, Vummidi Bangaru Jewellers 

VBJ, Vummidi Bangaru Jewellers is one of South India’s most trusted fine jewellery brands, offering exceptional value, diverse choices, and unmatched quality across diamond, gold, and silver jewellery. Established in 1900, VBJ has earned the trust of over five generations and continues to be a name synonymous with heritage and craftsmanship. With two flagship stores in Chennai (Anna Salai and Anna Nagar) and a global presence through its Dallas showroom opened in October 2023, VBJ blends legacy with modernity to serve a wide range of jewellery connoisseurs. At the Anna Salai flagship, the brand also houses Atelier VBJ, an exclusive luxury floor offering a curated experience in high jewellery for discerning buyers. VBJ’s digital presence through www.vummidi.com allows patrons to explore elaborate collections online, while its dedicated silverware vertical www.vbjsilver.com, showcases masterful creations crafted from pure silver. The brand also boasts an in-house Creative Center and state-of-the-art manufacturing facility, enabling the design and production of timeless, original pieces that reflect both artistic finesse and generational expertise. 

‘வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது: தமிழ்நாட்டின் அரிய பல்லுயிர் சூழலை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் வனவிலங்கு ஆவணப்படம்!

‘வைல்ட் தமிழ்நாடு’ பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகிறது: தமிழ்நாட்டின் அரிய பல்லுயிர் சூழலை வெள்ளித்திரைக்குக் கொண்டுவரும் வனவிலங்கு ஆவணப்படம்!

• ‘நான்கு ஆண்டுகால உழைப்பில் உருவான 'வைல்ட் தமிழ்நாடு' ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை அழகையும் வனவிலங்குகளையும் பார்க்கும் ஆழ்ந்த அனுபவத்தை வெள்ளித்திரையில் அளிக்கிறது.

சென்னை, செப்டம்பர் 4, 2026: தமிழ் நாட்டின் காடுகளையும், இங்கு வாழும் ஆச்சர்யமூட்டும் வனவிலங்குகளையும் இதுவரைக்கும் நாம பார்த்திராத கோணத்தில் கண்முண் கொண்டு வருகிறது ‘வைல்ட் தமிழ்நாடு’ (Wild Tamil Nadu) ஆவணப்படம். செப்டம்பர் 7-ஆம் தேதி திங்கட்கிழமை முதல், தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் பிவிஆர் சினிமாஸ் (PVR Cinemas) தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டின் விதவிதமான நிலப்பரப்புகளையும், காட்டுயிர்களையும் பார்க்கும் ஒரு ஆழ்ந்த திரையரங்கு அனுபவத்தை இந்த ஆவணப்படம் ரசிகர்களுக்கு அளிக்கும்.

சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (Sundram Fasteners Ltd.) பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாடுகளின் முன்னெடுப்பாக, 'நேச்சர் இன்ஃபோகஸ்' (Nature inFocus) நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு வனத்துறையின் ஆதரவோடு இந்த ஒரு மணி நேர ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நான்கு ஆண்டுகளாகப் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒன்றிணைத்து, மலைகள், காடுகள், விளைநிலங்கள், கடற்கரைகள், பவளப்பாறைகள் மற்றும் வறண்ட நிலப்பரப்புகள் என தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் செழுமையையும் அதன் பல்லுயிர் பன்முகத்தன்மையையும் இந்தத் திரைப்படம் ரசிகர்களின் கண்முன்னே நிறுத்துகிறது.

பழந்தமிழர் சங்க இலக்கியத்தின் ஐந்திணைகளான குறிஞ்சி (மலைகள்), முல்லை (காடுகள்), மருதம் (விளைநிலங்கள்), நெய்தல் (கடற்கரைகள்) மற்றும் பாலை (வறண்ட நிலங்கள்) ஆகியவற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள ‘வைல்ட் தமிழ்நாடு’, இந்த மாறுபட்ட இயற்கை சூழல்கள் நிறைந்த பகுதிகளில் வாழும் வனவிலங்குகளை நேர்த்தியாக படம்பிடித்திருக்கிறது. யானைகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற பரிச்சயமான வனவிலங்குகளுடன் சேர்த்து, சோலைமந்தி (Lion-tailed macaque), மின்மினிப் பூச்சிகள் மற்றும் அரிதாக மட்டுமே கண்ணில் தென்படும் மெட்ராஸ் முள்ளம்பன்றி (Madras hedgehog) உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்க்கையையும் இந்த ஆவணப்படம் திரையில் நேரடி அனுபவம் போல் உணரச் செய்கிறது.

‘வைல்ட் தமிழ்நாடு’ படத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

• இயக்கம்: இயற்கை மற்றும் வனவிலங்கு ஆவணப்பட இயக்குநர் கல்யாண் வர்மா இதை இயக்கியுள்ளார்.

• பின்னணிக் குரல்: பிரபல நடிகர் அரவிந்த் சுவாமி தனது கம்பீரமான குரலில் வர்ணனை (Narration) செய்துள்ளார்.

• இசை: மூன்று முறை கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ், கர்நாடக இசையையும் மேற்கத்திய வாத்தியங்களையும் நேர்த்தியாக இணைத்து இசையமைத்துள்ளார்.

• ஒளிப்பதிவு: தென்னிந்தியாவைச் சேர்ந்த திறமையான ஒளிப்பதிவாளர்கள் குழுவினர் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாகக் களத்தில் தங்கி காட்சிகளைப் பதிவு செய்துள்ளனர்.

திரைப்படம் மற்றும் அதன் பரவலான திரையரங்க வெளியீடு குறித்து சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி ஆரத்தி கிருஷ்ணா (Ms. Arathi Krishna, Managing Director, Sundram Fasteners Ltd.) பேசுகையில், "நமது இயற்கை பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் இதுபோன்ற சிறந்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் லிமிடெட் பெருமிதம் கொள்கிறது. தமிழ்நாட்டின் வனப்பகுதிகளின் எழிலையும், அதன் பல்வேறு நிலப்பகுதிகளில் காணப்படும் ஆச்சர்யமூட்டும் பல்லுயிர் சூழலையும் ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம் மிக நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளது. பிவிஆர் திரையரங்குகள் வாயிலாக இந்த ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், இந்த கதைகள் அனைவரையும் எளிதில் சென்றடைய செய்வதோடு, இயற்கை உலகின் மீது ஆழ்ந்த அன்பையும், அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடையே உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றார்.

இயக்குநர் கல்யாண் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம், தமிழ்நாட்டின் இயற்கை பாரம்பரியத்தை ஒரு சினிமா அனுபவமாக வழங்குவதற்காக பல ஆண்டுகள் காடுகளிலும், மலைகளிலும், பல்வேறு நிலப்பகுதிகளிலும் இரவுப்பகல் பாராமல் களத்தில் நின்று எடுக்கப்பட்ட காட்சிகளை ஒன்றிணைத்துள்ளது. பிவிஆர் திரையரங்குகளில் வெளியாவது இந்த ஆவணப்படத்தின் பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாகும்; இது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டின் வனவிலங்குகளையும் எழில்மிகு நிலப்பகுதிகளையும் நேரடியாகப் பார்க்கும் அனுபவத்தை வெள்ளித்திரை மூலம் உணரச் செய்கிறது.

பிவிஆர் திரையரங்குகளில் வெளியாகும் ‘வைல்ட் தமிழ்நாடு’, காடுகள் மற்றும் மலைகள் தொடங்கி கடற்கரைகள் மற்றும் வறண்ட நிலங்கள் வரை தமிழ்நாட்டிற்குள் அடங்கியிருக்கும் இயற்கை சூழலின் இதுவரை பார்த்திராத உலகங்களை அறிந்துகொள்ள ரசிகர்களை அழைக்கிறது. மாநிலத்தின் ஈடு இணையற்ற இயற்கை பாரம்பரியத்தை, திரையரங்கத்திற்கே உரிய பிரம்மாண்டத்துடனும் நேரடி அனுபவத்துடனும் உணரும் வகையில் ’வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.