Thursday, August 27, 2026

சென்னையில் சதுப்புநில மறுசீரமைப்பை மையமாகக் கொண்ட 'சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம்' (Eco Action & Learning Hub) உருவாக்கத்திற்கு அக்சென்ச்சர் ஆதரவளிக்கிறது

சென்னையில் சதுப்புநில மறுசீரமைப்பை மையமாகக் கொண்ட 'சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம்' (Eco Action & Learning Hub) உருவாக்கத்திற்கு அக்சென்ச்சர் ஆதரவளிக்கிறது


எப்போது: 24 ஆகஸ்ட் 2026


எங்கே: சென்னை, தமிழ்நாடு பின்னணி: சென்னை மணலியில் உள்ள 15 ஏக்கர் பரப்பளவில், சதுப்புநில மறுசீரமைப்பை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் ‘சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையத்தின்’ (Eco Action & Learning Hub) உருவாக்கத்திற்கு அக்சென்ச்சர் ஆதரவளித்து வருகிறது. இந்த கூட்டுமுயற்சி பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம் 2 (மணலி மண்டலம்) மற்றும் ‘ஃபார்மர்ஸ் ஃபார் ஃபாரஸ்ட்ஸ்’ (Farmers for Forests) என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. இந்த மையம் உள்ளூர் சமூகத்தினர் சுற்றுச்சூழல் நீடிப்புத்தன்மை குறித்து அறிந்துகொள்ளவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் உதவும். இது இந்தியாவில் அக்சென்ச்சர் மற்றும் ஃபார்மர்ஸ் ஃபார் ஃபாரஸ்ட்ஸ் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் மூன்றாவது சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம் ஆகும்; முன்னதாக மஞ்சாரில் (புனே மாவட்டம், மகாராஷ்டிரா) 12 ஏக்கர் மையமும், நிருத்யாகிராமில் (பெங்களூரு, கர்நாடகா) 10 ஏக்கர் மையமும் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்றாக, இந்த மூன்று மையங்களும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை நேரடி சுற்றுச்சூழல் கல்வி மற்றும் சமூகப் பங்களிப்புடன் இணைக்கின்றன.


சென்னையின் இந்த முன்முயற்சி, மாசடைந்த ஒரு தொழிற்பேட்டை நிலப்பரப்பை, வாழ்விட மறுஉருவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் புனரமைக்கப்பட்ட சதுப்புநிலச் சூழலியல் மண்டலமாக மாற்ற உதவியுள்ளது. சுற்றுச்சூழல் தாங்குதிறனை அதிகரிக்கவும் வெள்ள அபாயத்தைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ள இதில் குளங்கள், ஆழமான நீர்நிலைப் பகுதிகள், உபரி நீர் வடிகால் வாய்க்கால்கள் மற்றும் வாழ்விட மண்டலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டின் இறுதிக்குள், இப்பகுதி 19,000-க்கும் மேற்பட்ட பூர்வீக மரங்கள் மற்றும் புதர்களின் தாயகமாக மாறுவதுடன், பறவைகள், மகரந்தச் சேர்க்கை செய்யும் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் சதுப்புநிலத்தைச் சார்ந்து வாழும் பிற உயிரினங்களின் வளமான பல்லுயிர்ச் சூழலுக்கு ஆதரவளிக்கும்.


இந்த மையம் உள்ளூர் சமூகத்தினர் மற்றும் பள்ளி மாணவர்களுக்காக வழிகாட்டிகள் உடனான இயற்கைச் சுற்றுலா, பறவைகளைப் பார்த்தல், நீடிப்புத்தன்மை குறித்த பயிலரங்குகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வட்டப் பொருளாதார நடைமுறைகள், கழிவு மேலாண்மை, நீடித்த உணவு முறைகள், நீடிப்புத்தன்மையுள்ள வாழ்வியல் போன்ற தலைப்புகளில் நேரடிச் செயல்விளக்கங்களை நடத்தும். பார்வையாளர்கள் மரம் நடுதல், பல்லுயிர்ப்பெருக்க கண்காணிப்பு, எரு உரம் தயாரித்தல், பெர்மாகல்ச்சர் தோட்டம் அமைத்தல், பூர்வீக நாணல் புற்களை நடுதல், ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றுதல், உள்ளூர் விலங்கினங்களுக்கான வாழ்விடங்களை உருவாக்குதல் போன்ற சதுப்புநில மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் சுற்றுச்சூழல் செயல்பாடுகளிலும் பங்கேற்கலாம். சூரிய மின்சக்தியால் இயங்கும் இந்த மையம், மழைநீர் சேகரிப்பு மற்றும் மண் பாதுகாப்பு நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது.


சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், இந்தியாவில் அக்சென்ச்சர் ஆதரவளிக்கும் ஏற்கனவே உள்ள இரண்டு சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையங்களின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 15,000 பள்ளி மாணவர்கள், உள்ளூர் சமூக உறுப்பினர்கள், அக்சென்ச்சர் ஊழியர்கள் உட்பட 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் மஞ்சார் (புனே மாவட்டம்) மற்றும் நிருத்யாகிராம் (பெங்களூரு) மையங்களைப் பார்வையிட்டுள்ளனர். மஞ்சார் மற்றும் பெங்களூரு மையங்கள் இணைந்து, 27,000-க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கினங்களின் தாயகமாக விளங்குகின்றன.




மேற்கோள்கள்:


இந்தியாவில் உள்ள அக்சென்ச்சரின் சீனியர் கண்ட்ரி மேனேஜிங் டைரக்டர் அஜய் விஜ் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார், “அக்சென்ச்சரில், பொறுப்பு மேலாண்மை என்பது நமது மக்கள், சமூகங்கள் மற்றும் பூமியின் மீதான நமது கடமையில் வேரூன்றியுள்ளது. கல்வியும் பங்களிப்பும் விழிப்புணர்வைச் செயல்பாடாக மாற்ற உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்கள் நீடிப்புத்தன்மையை நேரடியாக அனுபவித்து உணர உதவுவதன் மூலம், சிறந்த புரிதலை உருவாக்கவும், அடுத்த தலைமுறையினரை சுற்றுச்சூழல் பொறுப்பை ஏற்க ஊக்குவிக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”


அக்சென்ச்சரின் கார்ப்பரேட் சிட்டிசன்ஷிப் – லீட், ஆசிய பசிபிக், மனிஷா பட்டாச்சார்யா அவர்கள் இவ்வாறு கூறினார், “புனே மாவட்டத்தின் மஞ்சார் மற்றும் பெங்களூருவின் நிருத்யாகிராமில் இருந்து சென்னையின் புதிய சுற்றுச்சூழல் செயல்பாடு மற்றும் கற்றல் மையம் வரை, இந்த இடங்கள் அந்தந்த சமூகங்களின் சுற்றுச்சூழல் முன்னுரிமைகளில் வேரூன்றி, நீடிப்புத்தன்மையை உணரக்கூடியதாகவும், பொருத்தமானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுகின்றன. உள்ளூர் சமூகங்கள் இந்த மையங்களில் இருந்து கற்றுக்கொள்வது போலவே, பல்லுயிர்ப்பெருக்கக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் அவற்றுக்குப் பங்களிக்கவும் செய்கின்றன. இது காலப்போக்கில் இந்த இடங்கள் வளர்ச்சியடையவும் செழிக்கவும் உதவுகிறது.”.

VSL PowerHive Marks Its Official Product Debut with Launch of 261 kWh product in the BESS segment

VSL PowerHive Marks Its Official Product Debut with Launch of 261 kWh product in the BESS segment

Chennai, August 27, 2026: VSL PowerHive Pvt. Ltd, the battery and energy storage arm of Vikram Solar Limited, today announced the launch of the P261, a 125kW/261kWh liquid-cooled BESS designed for industrial and commercial consumers across India and international markets. While VION has been part of the PowerHive portfolio, the P261 marks the brand's first, official product launch, a significant milestone in VSL PowerHive's growth.

The P261 is built to address a combination of energy needs faced by industrial and commercial users, including backup power, peak-load management, solar energy storage, diesel generator reduction, power quality and reliability support, EV charging and microgrid applications. With this launch, VSL PowerHive strengthens its position in the fast-growing energy storage segment, building on Vikram Solar's manufacturing expertise to serve customers across the full spectrum of the energy transition.

The P261 pairs a compact, single-cabinet design with precision liquid cooling that protects cell health and extends battery life well beyond conventional systems. Its integrated energy management system enables real-time monitoring and remote diagnostics, backed by fire suppression and multi-layer protection against overcharge, short circuit and thermal events. The architecture is built for future capacity expansion, unifying solar input, grid, storage and EV charging within a single interface.

At its core, the P261 houses a 261kWh LFP (Lithium Iron Phosphate) battery with a nominal voltage of 832V and cell capacity of 314Ah, engineered for high-efficiency charge-discharge performance across both on-grid and off-grid configurations. The system is rated to operate reliably across a wide temperature range of -30°C to 50°C, and carries an IP52S rating for protection against dust and water ingress, making it suited for demanding industrial environments.

Designed for industrial and commercial consumers, the P261 supports peak-load management and demand charge reduction, strengthens solar energy utilisation through intelligent shifting, and delivers reliable backup power during outages. It also supports diesel generator reduction, EV charging infrastructure and power quality needs, making it equally suited to microgrid deployments and utility-scale grid support.

Mr. Arun Mittal, CEO, VSL PowerHive Pvt. Ltd. said, "India's industrial and commercial sectors are ready for storage solutions that actually work for their needs, and the P261 answers that call. Bringing this to market as our first official product under PowerHive is a significant step, and there's much more in the pipeline."

"India’s energy transition is entering its most decisive phase, and storage will determine how fast and how far we go. With the P261, PowerHive moves from concept to commercial reality, built on the same manufacturing discipline and quality rigour that have defined Vikram Solar’s journey in solar. This is more than a product launch, it is the foundation of a business we intend to scale with real ambition, as we work toward building PowerHive into a full-fledged storage solutions provider serving India and global markets in the years ahead." said Mr. Gyanesh Chaudhary, Chairman and Managing Director, Vikram Solar.

With the launch of the P261, VSL PowerHive takes a decisive step to address the growing energy storage needs of the C&I segment. As our first product in this space, it reflects our focus on delivering practical, customer-centric solutions while laying the foundation for a broader storage portfolio. The company remains committed to expanding its product offerings and strengthening its presence across the industrial, commercial and utility-scale storage segments in the years ahead.

About VSL PowerHive

Founded in 2024, VSL PowerHive is a wholly owned subsidiary of Vikram Solar and a leading provider of integrated energy storage solutions, committed to accelerating the adoption of clean and sustainable power across India. Backed by expertise in LFP technology, distributed energy systems, and renewable power infrastructure, the company delivers high-quality, technology-driven solutions for residential, commercial, industrial, and utility-scale applications. VSL PowerHive's product lineup includes the P261, catering to commercial and industrial customers, alongside its flagship brand VION, which delivers reliable, scalable battery systems across residential, mobility, commercial, and utility-scale segments. Together, these offerings enable greater energy independence and support India's transition to clean energy.


BESS பிரிவில் 261 kWh தயாரிப்பை அறிமுகம் செய்து, VSL பவர்ஹைவ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளது

BESS பிரிவில் 261 kWh தயாரிப்பை அறிமுகம் செய்து, VSL பவர்ஹைவ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளது

சென்னை, ஆகஸ்ட் 27, 2026: விக்ரம் சோலார் லிமிடெட் (Vikram Solar Limited) நிறுவனத்தின் பேட்டரி மற்றும் எனர்ஜி ஸ்டோரேஜ் பிரிவான VSL பவர்ஹைவ் (PowerHive) பிரைவேட் லிமிடெட், இன்று அதன் P261 என்கிற தயாரிப்பினை வெளியிடுவதாக அறிவித்துள்ளது; இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் உள்ள தொழில்சாலை மற்றும் வர்த்தக நுகர்வோர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இது 125kW/261kWh திறன் கொண்ட ஒரு லிக்விட்-கூல்டு BESS (பேட்டரி மின்னாற்றல் சேமிப்பு சிஸ்டம்) தயாரிப்பாகும். VION ஏற்கனவே PowerHive போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக இருந்து வரும் சூழலில், இந்த P261 தயாரிப்பானது அதன் பிராண்டின் முதலாவது அதிகாரப்பூர்வ தயாரிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது VSL பவர்ஹைவ் நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.

P261 தயாரிப்பானது தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நுகர்வோர் எதிர்கொள்ளும் பேக்அப் பவர், பீக்-லோட் (peak-load) மேலாண்மை, சோலார் மின்சார சேமிப்பு, டீசல் ஜெனரேட்டர் பயன்பாட்டைக் குறைத்தல், மின்னாற்றல் தரம் மற்றும் நம்பகத்தன்மையுடன் ஆதரவளித்தல், EV சார்ஜிங் மற்றும் மைக்ரோகிரிட் (microgrid) தேவைகள் போன்ற பல்வேறு மின்னாற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுகத்தின் மூலம், VSL பவர்ஹைவ் எனர்ஜி ஸ்டோரேஜ் பிரிவில் தனது இருப்பை வலுப்படுத்துகிறது. மேலும், விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தித் நிபுணத்துவத்தை உறுதுணையாகக் கொண்டு, மின்னாற்றல் மாற்றுத் துறையின் அனைத்துப் பிரிவு வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்கத் தயாராகியுள்ளது.

இந்த P261 தயாரிப்பானது – ஒரு கச்சிதமான, ஒற்றை-கேபினட் டிசைனுடன் கூடிய துல்லியமான லிக்விட் கூலிங் (திரவ குளிர்விக்கும்) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. அது செல் ஆரோக்கியத்தை  பாதுகாத்து, வழக்கமான சிஸ்டம்களை விட பேட்டரி ஆயுளை கணிசமாக நீட்டிக்கிறது. மேலும் இதில் ஒருங்கிணைந்த எனர்ஜி மேனேஜ்மென்ட் சிஸ்டம், நிகழ்-நேர கண்காணிப்பு, மற்றும் ரிமோட் ஆய்வு வசதிகளை மேற்கொள்ளும் அம்சங்கள் உள்ளன. மேலும், இதில் தீயைத் தடுக்கும் ஃபயர் சப்ரஷன் வசதி மற்றும் ஓவர் சார்ஜிங், ஷார்ட் சர்க்யூட், வெப்ப பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும் பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களும் வசதிகளும் உள்ளன. இதன் கட்டமைப்பானது, எதிர்கால கொள்திறன் விரிவாக்கத்திற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளதால் சோலார் மின்சார உள்ளீடு,  கிரிட் (grid), ஸ்டோரேஜ் (storage) மற்றும் EV சார்ஜிங் ஆகிய அனைத்தையும் ஒரே சாதனத்திற்குள் ஒருங்கிணைக்கிறது.

P261-இன் முக்கிய அம்சமாக 832V நாமினல் வோல்டேஜ் மற்றும் 314Ah செல் கொள்ளளவு கொண்ட 261kWh LFP (லித்தியம் ஐயான் பாஸ்பேட்) பேட்டரியைக் கொண்டுள்ளது.  இது அதிக-திறன் கொண்ட சார்ஜ்-டிஸ்சார்ஜ் செயல்திறனை வழங்கிடும் வகையில் ஆன்-கிரிட் (on-grid) மற்றும் ஆஃப்-கிரிட் (off-grid) ஆகிய இரண்டு அமைப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிஸ்டம் -30°C முதல் 50°C வரை விரிவான வெப்பநிலை வரம்பிலும் நம்பகத்தன்மையுடன் இயங்கும் திறன் கொண்டது. மேலும், தூசி மற்றும் நீர் உட்புகாமல் பாதுகாக்கும் IP52S ரேட்டிங்கைக் கொண்டுள்ளதால், சவாலான தொழிற்சாலை சூழல்களுக்கு மிகவும் ஏற்றதாக அமைகிறது.


தொழிற்சாலை மற்றும் வர்த்தக நுகர்வோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த P261, பீக்-லோட் மேனேஜ்மென்ட் மற்றும் டிமான்ட் சார்ஜ் குறைப்புக்கு உறுதுணையாக இருக்கிறது. மேலும், அறிவார்ந்த ஷிஃப்ட்டிங் மூலம் சோலார் மின்சாரப் பயன்பாட்டை வலுப்படுத்துவதுடன், மின்தடை காலங்களில் நம்பகமான மாற்று பேக்அப் மின்சாரத்தையும் வழங்குகிறது. அதோடு, டீசல் ஜெனரேட்டர் பயன்பாட்டைக் குறைத்தல், EV சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் மின்னாற்றல் தரத் தேவைகளுக்கும் ஆதரவளிப்பதால், இது மைக்ரோகிரிட் பயன்பாடுகளுக்கும் (microgrid) மற்றும் யூட்டிலிட்டி-ஸ்கேல் கிரிட் (utility-scale grid) ஆதரவிற்கும் சம அளவில் பொருத்தமானதாக அமைகிறது.


VSL பவர்ஹைவ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் (CEO) திரு. அருண் மிட்டல் அவர்கள் கூறுகையில், “இந்தியாவின் இண்டஸ்ட்ரியல் மற்றும் கமர்ஷியல் தொழில்துறைகள் அவற்றின் தேவைகளுக்கு உண்மையிலேயே ஏற்ற எனர்ஜி ஸ்டோரேஜ் தீர்வுகளுக்குத் தயாராக உள்ளன; மேலும் எங்களது P261 அந்தத் தேவையை சரியாகப் பூர்த்தி செய்கிறது. PowerHive பிராண்டின் கீழ் எங்களின் முதலாவது அதிகாரப்பூர்வ தயாரிப்பாக இதனை சந்தைக்குக் கொண்டு வருவது எங்களுக்கு ஒரு முக்கியமான கட்டமாகும்; மேலும் இது போன்ற பல தயாரிப்புகள் அடுத்தடுத்து நாங்கள் வெளியிடவுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் மின்னாற்றல் மாற்றமானது அதன் மிக முக்கியமான தீர்மானிக்கும் கட்டத்தை எட்டியுள்ளது - நாம் எவ்வளவு வேகமாகவும் எவ்வளவு தூரமும் பயணிக்கப்போகிறோம் என்பதை எனர்ஜி ஸ்டோரேஜ்தான் தீர்மானிக்கவுள்ளது. சோலார் துறையில் விக்ரம் சோலாரின் பயணத்தை வரையறுத்த அதே சீரான உற்பத்தி முறைமை மற்றும் தரக் கட்டுப்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட P261 மூலம், பவர்ஹைவ் என்பது ஒரு கான்செப்ட்டாக இருந்த நிலையைத் தாண்டி தற்போது வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது வெறும் தயாரிப்பின் அறிமுகம் மட்டுமல்ல; எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளுக்குச் சேவை செய்யும் முழுமையான எனர்ஜி ஸ்டோரேஜ் தீர்வுகளை வழங்கும் ஒரு நிறுவனமாக பவர்ஹைவ்-ஐ உருவாக்கும் நோக்கில், பெரிய இலக்குகளை விரிவாக கட்டமைக்கும் ஒரு வணிகத்தின் அடித்தளத்தையும் உருவாக்குகிறோம்,” என்று விக்ரம் சோலார் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குநர், திரு. ஞானேஷ் சௌத்ரி அவர்கள் கூறினார்.


P261-இன் அறிமுகத்தின் மூலம், C&I (வர்த்தக & தொழிற்சாலை) பிரிவின் வளர்ந்து வரும் மின்னாற்றல் சேமிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய VSL பவர்ஹைவ் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இத்துறையில் எங்களின் முதல் தயாரிப்பான P261, நடைமுறைக்கு சாத்தியமான, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளை வழங்க வேண்டுமென்கிற எங்களது நோக்கத்தைப் பிரதிபலிப்பதுடன், விரிவான எனர்ஜி ஸ்டோரேஜ் தயாரிப்புகளுக்கான அடித்தளத்தையும் நிறுவுகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் தொழிற்சாலைகள், வர்த்தகம் மற்றும் யூட்டிலிட்டி-ஸ்கேல் ஆகிய துறைகளில் மின்னாற்றல் சேமிப்பு பிரிவுகளில் எங்களது தயாரிப்புகளை விரிவுபடுத்தவும், அதன் இருப்பை வலுப்படுத்தவும் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.



About VSL PowerHive


Founded in 2024, VSL PowerHive is a wholly owned subsidiary of Vikram Solar and a leading provider of integrated energy storage solutions, committed to accelerating the adoption of clean and sustainable power across India. Backed by expertise in LFP technology, distributed energy systems, and renewable power infrastructure, the company delivers high-quality, technology-driven solutions for residential, commercial, industrial, and utility-scale applications. VSL PowerHive's product lineup includes the P261, catering to commercial and industrial customers, alongside its flagship brand VION, which delivers reliable, scalable battery systems across residential, mobility, commercial, and utility-scale segments. Together, these offerings enable greater energy independence and support India's transition to clean energy.

Tuesday, August 25, 2026

Navin's Expands Premium Portfolio with the Launch of Navin’s Krishna Cove in Porur

Navin's Expands Premium Portfolio with the Launch of Navin’s Krishna Cove in Porur

Chennai, 24th August 2026: Navin’s, Chennai’s most trusted real estate developer, recently conducted the Bhoomi Pooja for Krishna Cove, its new boutique spacious residential development in Porur, marking the commencement of the project. Expanding its premium residential portfolio in West Chennai, Navin’s Krishna Cove is designed around spacious living, enhanced natural ventilation and sustainable amenities. The project comes as demand for spacious, low-density housing continues to grow in one of Chennai’s fastest-developing residential corridors.

Strategically located between Karambakkam, Porur and Valasaravakkam, Navin’s Krishna Cove has been envisioned as a low-density, boutique community that balances connectivity with privacy. With just 15 residences spread across five floors, the development caters to discerning homebuyers seeking spacious homes, thoughtful design and a peaceful living environment in one of West Chennai’s fastest-growing residential hubs. The RERA-registered project also enjoys excellent connectivity to metro stations, educational institutions, healthcare facilities and key commercial centres.

Speaking on the launch, Mr. Navin Kumar, Managing Director of Navin’s said, “We are elated to launch Navin’s Krishna Cove in Porur offering a pinnacle of spacious living for its residents, while providing the advantage of a strategically connected location. Navin’s Krishna Cove reflects the evolving aspirations of today's homebuyers who seek thoughtfully designed homes in well-connected neighbourhoods without compromising on privacy or quality. The name Krishna Cove by itself blends the spiritual with sheltering. Together, the name and the project embody a sanctuary of peace, prosperity, and serene living. With just 15 residences across five floors, the project combines low-density living, superior ventilation and sustainable features while remaining true to Navin's commitment to architectural excellence and customer-centric development. Navin’s commitment to customer-centricity remains and we will continue to strive for architectural brilliance, aesthetic appeal and unmatched quality combined with ethical business practices in every project we take up.” 

About Navin’s Krishna Cove 

1. Boutique community featuring 15 premium 2 & 3 BHK residences across five floors, ranging from 1,084–1,412 sq. ft.

2. Designed to deliver three times better enhanced ventilation to maximise natural light and airflow.

3. Located near Porur, Karambakkam and Valasaravakkam with seamless metro connectivity. 

4. The premises will have well-planned amenities including EV charging points for two-wheelers and four-wheelers, solar power for common areas, security intercom, anti-termite treatment, standby generator, rainwater harvesting, CCTV with IP security cameras and visitor car parking. 

5. Exclusive concierge services add comfort and sophistication to everyday living. 

___________________________________________________________________________

About Navin’s:

Navin's, under the visionary leadership of Dr. R. Kumar, its founder and Chairman, has flourished over the past 37 years, becoming the most trusted and respected real estate brand in Chennai, with over 130+ projects transforming the city's skyline, it believes that building homes is an art - an exercise of intellect, careful precision, and passion. The motto of the organization has been to achieve a symbiosis of architectural brilliance, aesthetic appeal and excellent quality that includes 1575+ quality checks combined with ethical practices. The brand was the first in Chennai to receive the ISO 9001-2008 Certification and now upgraded to ISO 2015 and bring to the table, Perfect titles, strict adherence to rules and regulations, excellence in design, quality constructions, care for customer needs and above all ethical business practices. And today Navin’s is home to 4000+ happy families. Navin’s has won over 60+ awards, including several awards from Construction Industry Development Council (CIDC); Best Professionally Managed Company award by CIDC; several awards from the Builders Association of India, PMAY award for Best affordable housing for the years 2019 & 2022, National Green Champion from the IGBC, and Most Reputed Developer of the Year 2019 from ET Now, to name a few. Navin’s Starwood Towers was an award winning project several times and is recognized with multiple prestigious awards including PMAY, CIDC & ET Real Estate Awards with over 20+ accolades to its name. The brand was also awarded the CIDC Vishwakarma Awards thrice and was honored as the Best Professionally Managed Company, reflecting our commitment to global organizational standards.

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் அறிமுகம் செய்துள்ள ‘கோல்டு டெர்ம் பிளான்’ ஆயுள் காப்பீட்டுக் காலத்திற்குப் பிறகும் பாதுகாப்பு வழங்குகிறது

இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் அறிமுகம் செய்துள்ள ‘கோல்டு டெர்ம் பிளான்’ ஆயுள் காப்பீட்டுக் காலத்திற்குப் பிறகும் பாதுகாப்பு வழங்குகிறது


முக்கிய சிறப்பம்சங்கள்:

பாதுகாப்பு, உங்கள் வழியில்: ஆயுள் காப்பீட்டுடன் பிரீமியம் தொகையை திரும்பப் பெறுவது அல்லது லைஃப் கவர் மட்டும் வழங்கும் ஆப்ஷன்கள் உள்ளன.

முழு ஆயுள் பாதுகாப்பு: ஆயுள் காப்பீட்டு வகைப்பாட்டின் கீழ் 99 வயது வரை ஆயுள் காப்பீட்டை நீட்டிப்பதற்கான ஆப்ஷன் உள்ளது.

வாழ்க்கைத் துணைக்கான பாதுகாப்பு: பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால் மனைவிக்கு கூடுதலாக ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.

ஸ்மார்ட் எக்ஸிட் ஆப்ஷன்: பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பாலிசியை விட்டு வெளியேறுவதற்கான வசதியும், செலுத்திய பிரீமியங்களை 100% திரும்பப் பெறும் வாய்ப்பும் உள்ளது.

காப்பீட்டுக்கு அப்பால் ஆரோக்கியத்தில் கவனம்: பாலிசிதாரருக்கு ஆண்டுக்கு ரூ.75,000 வரை மதிப்புள்ள உடல்நலனை நிர்வகிக்கும் சேவைகள் உள்ளன.

குடும்பங்களுக்கு சௌகரியமான வகையில் காப்பீட்டுத் தொகை வழங்குதல்: மொத்தமாக, வழக்கமான வருமானமாக அல்லது இரண்டின் கலவையாக டெட்த் பெனிஃபிட் (இறப்பு காப்பீடு) வழங்கப்படும். 

மகளிருக்கு முக்கியத்துவம் தரும் விமென்ஃபர்ஸ்ட் நன்மைகள்: மகளிர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நன்மைகள் மற்றும் பிரீமியம் தள்ளுபடிகள் உள்ளன.


சென்னை, ஆகஸ்ட் 25, 2026: இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (இந்தியாஃபர்ஸ்ட் லைஃப்), இன்று இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கோல்டு டெர்ம் பிளான் என்கிற காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது; இது ஆயுள் காப்பீடு, ஆரோக்கிய நன்மைகள் மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட அம்சங்களை ஒரே திட்டத்தில் ஒன்றிணைக்கும் ஒரு முழுமையான பாதுகாப்பு தீர்வாக உள்ளது.

நிதிப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் டெர்ம் இன்ஷூரன்ஸை நாடுவது ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது; இது அதிக குடும்பங்களின் நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் காப்பீட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வாய்ப்புள்ளதை எடுத்துக்காட்டுகிறது. அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் அடிப்படை ஆயுள் காப்பீட்டின் பாதுகாப்பைக் கடந்து - அதிக சௌகரியம், ஆரோக்கியமான வாழ்விற்கான ஆதரவு மற்றும் நீண்ட கால மதிப்பை வழங்கும் தீர்வுகளை நாடுகிறார்கள். இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கோல்ட் டெர்ம் திட்டமானது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் பாதுகாப்பை மிகவும் பொருத்தமான வகையிலும், அதே நேரத்தில் வளர்ந்து வரும் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த வருண் குப்தா, அவர்கள் கூறுகையில், “ஏதாவது எதிர்பாராமல் நடக்கும் போது நிதி ஆதரவினை வழங்குதல் என்பதோடு காப்பீடு நின்றுவிடக் கூடாது. இது வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து மேம்பட வேண்டும், மற்றும் அவர்களின் வாழ்க்கை பயணம் முழுவதும் தேவையான மதிப்பை உருவாக்க வேண்டும். பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சௌகரியமான அம்சங்கள் ஆகியவற்றை ஒரே காப்பீட்டுத் திட்டத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கோல்டு டெர்ம் பிளான் இந்த சிந்தனையை சாத்தியமாக்கியுள்ளது. அதன் முக்கிய அம்சமாக பின்வரும் ஒரு எளிய நம்பிக்கை உள்ளது - வாடிக்கையாளருக்கு சரியானதைச் செய்வது, அவர்களின் தேவைகளுக்கு உண்மையாக இருப்பது, மற்றும் தொடர்ந்து தேவையான மதிப்பீட்டை வழங்குவது,” என்றார்.


இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனத்தின் ஏஜென்சி & அலையன்சஸ், தலைமை விநியோக அலுவலர், சுமீத் சாஹ்னி அவர்கள் கூறுகையில், “நிதிப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கணிசமாக அதிகரித்துள்ளது; இருப்பினும் டெர்ம் இன்ஷூரன்ஸ் சேவைகளைப் பெறுவது இருக்க வேண்டிய அளவை விட குறைவாக உள்ளது. அடிப்படை ஆயுள் காப்பீட்டைத் தாண்டி அதிக சௌகரியங்கள், மற்றும் உறுதியான மதிப்பீட்டை வழங்கும் தீர்வுகளை வாடிக்கையாளர்கள் அதிகளவில் எதிர்பார்க்கிறார்கள். இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கோல்ட் டெர்ம் பிளான் அவர்கள் எதிர்பார்க்கும் - பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட நன்மைகளை ஒருங்கிணைத்து வழங்குவதன் மூலம் இத்தேவையை பூர்த்தி செய்கிறது; வாடிக்கையாளர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், தங்கள் வாழ்க்கையின் பொறுப்புகளை அதிக நம்பிக்கையுடன் வழிநடத்தவும் உதவுகிறது,” என்றார்.


இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் கோல்ட் டெர்ம் பிளான் வழக்கமான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைக் கடந்து அதிக பாதுகாப்பை நாடும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதி பாதுகாப்பு, ஆரோக்கியமான வாழ்விற்கான ஆதரவு மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட நன்மைகளை இணைப்பதன் மூலம், இந்த திட்டம் காப்பீட்டு பாதுகாப்புக்கு ஒரு முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது. இந்த காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்ததன் மூலம் வாடிக்கையாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் வாழ்க்கையின் பொறுப்புகளை அவர்கள் வழிநடத்தவும் உதவுகிறது; வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட தீர்வுகளின் மூலம் இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் நிறுவனம் அதன் போர்ட்ஃபோலியோவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

VBJ மதுரையில் பிரத்யேக நகைக் கண்காட்சியை நடத்துகிறது

VBJ மதுரையில் பிரத்யேக நகைக் கண்காட்சியை நடத்துகிறது

தங்கம், வைரம், சாலிடையர் மற்றும் விலைமதிப்புமிக்க கற்கள் பதித்த நகைகளின் சிறப்புத் தொகுப்புடன்

மதுரை, 25 ஆகஸ்ட் 2026: இந்தியாவின் நம்பிக்கைக்குரிய பாரம்பரிய நகை பிராண்டான விபிஜே, VBJ, (வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்), மதுரையில் வரும் 26 மற்றும் 27 ஆகஸ்ட் 2026 ஆகிய இரு நாட்களில் பிரத்யேக நகைக் கண்காட்சியை நடத்துகிறது. Fortune Pandiyan Hotel, Pandyan Hall, SH 72, Outpost, Ramaond Reserve Line, Madurai-யில் நடைபெறும் இக்கண்காட்சி, VBJ-யின் தனித்துவமான கைவினை நேர்த்தியை மதுரை வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறது.

இந்தக் கண்காட்சியில் பல்வேறு வகையான நகைகளைப் பார்வையிடும் வாய்ப்புடன், பழைய தங்க நகைகளை மாற்றும்போது ஒரு கிராமுக்கு ரூ.125 கூடுதல் பெறும் சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது. கண்காட்சி இரு நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

மணமகளுக்கான பிரம்மாண்ட நகைத் தொகுப்புகள், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் நேர்த்தியான நெக்லஸ்கள் முதல் அன்றாடம் அணியக்கூடிய வளையல்கள், காதணிகள், மோதிரங்கள், செயின்கள் மற்றும் வண்ணக் கற்கள் பதித்த நகைகள் வரை பல்வேறு வடிவமைப்புகளை வாடிக்கையாளர்கள் இங்கு கண்டு தேர்வு செய்யலாம். பாரம்பரிய நகைக் கலைநயத்தையும் நவீன வடிவமைப்புகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்பு, சிறந்த தரம் மற்றும் நுணுக்கமான கைவினைத் திறனுடன் காலத்தால் அழியாத நகைகளை உருவாக்குவதில் VBJ கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், VBJ விரைவில் கோயம்புத்தூரின் 100 அடி சாலையில் புதிய ஷோரூமை திறக்கவுள்ளது. 


About VBJ, Vummidi Bangaru Jewellers 

VBJ, Vummidi Bangaru Jewellers is one of South India’s most trusted fine jewellery brands, offering exceptional value, diverse choices, and unmatched quality across diamond, gold, and silver jewellery. Established in 1900, VBJ has earned the trust of over five generations and continues to be a name synonymous with heritage and craftsmanship. With two flagship stores in Chennai (Anna Salai and Anna Nagar) and a global presence through its Dallas showroom opened in October 2023, VBJ blends legacy with modernity to serve a wide range of jewellery connoisseurs. VBJ’s digital presence through www.vummidi.com allows patrons to explore elaborate collections online, while its dedicated silverware vertical www.vbjsilver.com, showcases masterful creations crafted from pure silver. The brand also boasts an in-house Creative Center and state-of-the-art manufacturing facility, enabling the design and production of timeless, original pieces that reflect both artistic finesse and generational expertise. 

இன்வெஸ்கோ இந்தியா பார்மா அண்ட் ஹெல்த்கேர் ஃபண்ட்' திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட்

இன்வெஸ்கோ இந்தியா பார்மா அண்ட் ஹெல்த்கேர் ஃபண்ட்' திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட்! 

என்.எஃப்.ஓ திறப்பு: 18 ஆகஸ்ட் 2026; நிறைவு: 1 செப்டம்பர் 2026 

சென்னை 19 ஆகஸ்ட் 2026: இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட், 'இன்வெஸ்கோ இந்தியா பார்மா அண்ட் ஹெல்த்கேர் ஃபண்ட்' (மருந்தியல், சுகாதாரம் மற்றும் அது சார்ந்த துறைகளில் முதலீடு செய்யும் திறந்தநிலை ஈக்விட்டி திட்டம்) என்ற புதிய திட்டத்தின் அறிமுகத்தை இன்று அறிவித்துள்ளது. 

சாதகமான மக்கள் தொகை அமைப்பு, விரிவடைந்து வரும் மருத்துவ சேவைகள் அணுகல், அதிகரித்து வரும் மருத்துவக் காப்பீட்டு பயன்பாடு, சர்வதேச அளவில் வளர்ந்து வரும் மருந்தியல் துறையின் தலைமைத்துவம், சுகாதாரம் மற்றும் ஆயுள் அறிவியல் (life sciences) துறைகளில் உருவாகி வரும் புதிய வாய்ப்புகள் ஆகியவற்றால் மேம்பட்டு வரும் இந்தியாவின் சுகாதாரத் துறை சூழலை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதை இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் மருந்தியல் நிறுவனங்கள், மருத்துவமனைகள், நோய்க்கண்டறிதல் மையங்கள் (diagnostics), ஒப்பந்த வளர்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் (CDMOs), ஒப்பந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் (CROs), மருத்துவ உபகரணங்கள், சுகாதாரச் சேவைகள், காப்பீடு மற்றும் பிற சார்ந்த சுகாதாரத் துறைகளில் முதலீடு செய்யும்.

அளவு, திறமையான மனிதவளம், உற்பத்தித் திறன் மற்றும் வளர்ந்து வரும் கண்டுபிடிப்புத் திறன் ஆகியவற்றின் பலத்தால், சர்வதேச சுகாதார அமைப்பில் இந்தியா இன்று ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அதிகரித்து வரும் சுகாதாரச் செலவினங்கள், முதியோர் மக்கள் தொகை உயர்வு, அதிகரித்து வரும் வாழ்வியல் நோய்கள், விரிவடையும் மருத்துவக் காப்பீட்டு வரம்பு, உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் உலகளாவிய அவுட்சோர்சிங் (outsourcing) போக்குகள் போன்ற கட்டமைப்பு காரணிகள், சுகாதாரத் துறையின் மதிப்பீட்டுச் சங்கிலி (value chain) முழுவதும் நீண்டகால வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிதியானது திரு. ஆதித்யா கேமானி அவர்களால் நிர்வகிக்கப்படும், மேலும் BSE Healthcare TRI இதன் அளவுகோலாக (benchmark) இருக்கும். 


இந்த அறிமுக நிகழ்ச்சியில் பேசிய இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்டின் ஈக்விட்டி பிரிவு தலைவரும் ஃபண்ட் மேனேஜருமான திரு. ஆதித்யா கேமானி, "இந்தியாவின் சுகாதாரத் துறை ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றத்தைக் கண்டு வருகிறது. சாதகமான மக்கள் தொகை அமைப்பு மற்றும் அதிகரித்து வரும் வாங்கும் திறன் காரணமாக, உள்நாட்டில் சுகாதார சேவைகளுக்கான பயன்பாடு அதிகரிப்பது மட்டுமின்றி, சர்வதேச அளவில் மருந்தியல் மற்றும் சுகாதாரத் துறை கண்டுபிடிப்புகளின் மையமாகவும் இந்தியா தன் நிலையை வலுப்படுத்தி வருகிறது. இந்த பல ஆண்டு வளர்ச்சிச் சுழற்சியால் பலனடையக்கூடிய உள்நாட்டு மருந்தியல், மருத்துவமனைகள், நோய்க்கண்டறிதல் மையங்கள், CDMO-க்கள் மற்றும் உருவாகி வரும் பிற சுகாதாரப் பிரிவுகளில் பல ஈர்க்கக்கூடிய வாய்ப்புகளை நாங்கள் காண்கிறோம். சுகாதாரத் துறை சூழலில் நீடித்த போட்டி நன்மைகளும், வலுவான வளர்ச்சி சாத்தியக்கூறுகளும் கொண்ட தரமான நிறுவனங்களைக் கண்டறிவதில் எங்களது முதலீட்டு அணுகுமுறை கவனம் செலுத்தும்" என்று கூறினார். 

என்.எஃப்.ஓ (NFO) காலத்தில் குறைந்தபட்ச மொத்த முதலீட்டுத் தொகை ₹1,000/- ஆகும், அதற்குப் பிறகு ₹1/- இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். எஸ்.ஐ.பி (SIP) முதலீடுகளுக்கு, குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை ₹100/- ஆகும், அதற்குப் பிறகு ₹1/- இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அல்லது அதற்கு முன் மீட்டெடுக்கப்படும் (redeemed) அல்லது மாற்றப்படும் (switched out) யூனிட்டுகளுக்கு 0.50% வெளியேறும் கட்டணம் (exit load) வசூலிக்கப்படும். 3 மாதங்களுக்குப் பிறகு யூனிட்டுகள் மீட்டெடுக்கப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ எந்த வெளியேறும் கட்டணமும் வசூலிக்கப்படாது.

இந்த புதிய நிதி ஆஃபர் (NFO) இன்று முதல் (ஆகஸ்ட் 18, 2026) முதலீட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது, மேலும் செப்டம்பர் 1, 2026 அன்று நிறைவடையும்.

இன்வெஸ்கோ அஸெட் மேனேஜ்மென்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் பற்றி: 

இன்வெஸ்கோ அஸெட் மேனேஜ்மென்ட் (இந்தியா) இந்தியாவின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும். ஜூன் 2026 உடன் முடிவடைந்த காலாண்டில், மியூச்சுவல் ஃபண்டுகள், பி.எம்.எஸ் (PMS) மற்றும் ஆஃப்ஷோர் அட்வைசரி (Offshore Advisory) ஆகிய பிரிவுகளில் ₹1,57,943 கோடிக்கும் அதிகமான சராசரி மேலாண்மை சொத்துக்களுடன் (AUM), தனிநபர் முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் முதலீட்டுத் தேவைகளை மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் வழிகாட்டுதல் போர்ட்ஃபோலியோக்கள் மூலம் நாங்கள் பூர்த்தி செய்கிறோம். ஈக்விட்டி, பிக்ஸட் இன்கம் மற்றும் மாற்று சொத்துப் பிரிவுகளில் (alternative asset classes) எங்களது நிபுணத்துவம் பரந்து விரிந்துள்ளது, இங்கு முதலீட்டுத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட முழுமையான நிதித் திட்டங்களை நாங்கள் வழங்குகிறோம். உயர்தர நிதியியல் பராமரிப்பு, சிறப்பான சேவை மற்றும் சிறந்த முதலீட்டு தயாரிப்புகளை வழங்குவதே ஐ.ஏ.எம்.ஐ-யின் (IAMI) நோக்கமாகும். 

கூடுதல் தகவலுக்கு, விசிட்:   www.invescomutualfund.com 


TOURISM MALAYSIA DEEPENS SOUTH INDIA ENGAGEMENT THROUGH SALES MISSION SERIES

TOURISM MALAYSIA DEEPENS SOUTH INDIA ENGAGEMENT THROUGH SALES MISSION SERIES 2

CHENNAI – Tourism Malaysia strengthened its engagement with the South Indian travel trade through the Chennai leg of its Sales Mission Series 2, held at Hyatt Regency Chennai, bringing together 47 Malaysian tourism stakeholders and more than 150 local travel trade participants for business networking, destination updates and discussions on new opportunities to grow travel to Malaysia.


Organised by Tourism Malaysia in collaboration with Batik Air, the Chennai engagement brought together Malaysian tour operators, hoteliers and airline partners who connected directly with Indian travel agents and tour operators. The programme provided a platform for business-to-business (B2B) interaction, product exchange and networking, while giving Malaysian tourism stakeholders an opportunity to better understand the evolving preferences and requirements of the South Indian market.


The mission was led by Mr. Mohd Amirul Rizal Abdul Rahim, Director General of Tourism Malaysia, who highlighted India's continued importance as a key source market for Malaysia.


“India continues to be an important market for Malaysia, and South India has tremendous potential for further growth. Our direct engagement with the travel trade is important as it enables us to understand the market better, strengthen business relationships and work together to develop products that respond to the changing preferences of Indian travellers,” said Mr. Mohd Amirul Rizal Abdul Rahim.


He added that Malaysia's diverse tourism offerings provide opportunities to cater to a broad range of Indian travellers, from family and leisure holidays to premium travel, MICE, destination weddings and special-interest tourism.


The Chennai programme was graced by the Consul General of Malaysia in Chennai as Chief Guest, highlighting the important role of tourism in strengthening people-to-people ties and business connections between Malaysia and India.


“Tourism remains an important bridge between Malaysia and India, bringing people and businesses together while creating opportunities for greater cultural and economic interaction. The strong participation of the local travel trade at this programme demonstrates the continued interest in Malaysia and the potential for deeper cooperation between the tourism industries of both countries,” said the Consul General of Malaysia in Chennai.


 


 


Speaking on the South Indian market, Mr. Hishamuddin Mustafa, Director of Tourism Malaysia Chennai, highlighted the region's strong connectivity and its importance to Malaysia's tourism growth.


“South India is a very important market for Malaysia, supported by strong travel demand and convenient air connectivity. We currently have 119 weekly flights with 20,548 seats from South India, providing travellers with greater accessibility to Malaysia and giving our trade partners a strong foundation to develop and sell Malaysia holidays,” He added that the response from the Chennai travel trade reflected growing interest in expanding the range of Malaysian destinations and experiences offered to Indian travellers.


“Malaysia has much more to offer beyond the familiar destinations. Penang, Langkawi, Sabah, Sarawak and Johor provide excellent opportunities for the trade to develop fresh itineraries around islands, nature and adventure, culture and heritage, gastronomy, shopping, family attractions, MICE and destination weddings. Our objective is to work with our partners to bring these diverse experiences to more travellers from South India,” he said.


The event featured presentations and direct networking between Malaysian tourism suppliers and local travel trade partners, enabling participants to receive updates on destinations, attractions, accommodation, connectivity and tourism products. A lucky draw was also conducted during the programme, adding an engaging element to the evening and further encouraging interaction among participants.


The strong turnout from the Chennai travel trade reflects the continued interest in Malaysia as a preferred destination, supported by regular connectivity from key South Indian gateways including Chennai, Tiruchirappalli, Bengaluru, Hyderabad, Trivandrum, and Kochi.


Malaysia welcomed more than 1.5 million visitor arrivals from India in 2025, following the introduction of visa-free travel for Indian nationals in December 2023. With the Visit Malaysia campaign extended through 2027, Tourism Malaysia Chennai will continue working closely with the South Indian travel trade and airline partners through sales missions, roadshows, product presentations and other industry engagement programmes.


These initiatives will focus on strengthening trade partnerships, expanding awareness of Malaysia's diverse destinations and encouraging more travellers from South India to explore the country beyond conventional holiday itineraries.

Sunday, August 23, 2026

தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பம் – 3வது மாநில அளவிலான போட்டி சிறப்பாக நடைபெற்றது

தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பம் – 3வது மாநில அளவிலான போட்டி சிறப்பாக நடைபெற்றது

சென்னை, 23.08.2026: தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய வீரக்கலையான சிலம்பக்கலையை இளம் தலைமுறையினரிடையே வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு தற்காப்புக்கலை விளையாட்டு பேரவையின் சார்பில் நடைபெற்ற 3வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி 2026–27 சிறப்பாக நடைபெற்றது.

சென்னை மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து சிலம்ப வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டிகளில் மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் மாணவ, மாணவியர்கள், ஆடவர் மற்றும் மகளிர் பங்கேற்றனர். வயது மற்றும் பிரிவு வாரியாக நடைபெற்ற போட்டிகளில் வீரர்கள் தங்களது வேகம், காலடி நுட்பம், சுழற்சி, உடல் சமநிலை மற்றும் மன ஒருமைப்பாடு ஆகிய திறன்களை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

இப்போட்டி மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே உடல் வலிமை, தன்னம்பிக்கை, ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு மற்றும் தற்காப்புத் திறன் ஆகியவற்றை வளர்ப்பதுடன், தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது.

போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்களை அமைப்பின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தினர்.

சிலம்பக் கலையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து போட்டிகள், பயிற்சி முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம், சிலம்பத்தை மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் மேலும் வளர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நிகழ்வை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக நிர்வாகம், பயிற்சியாளர்கள், நடுவர்கள், பெற்றோர்கள், வீரர்–வீராங்கனைகள் மற்றும் அனைத்து ஒத்துழைப்பாளர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

Saturday, August 22, 2026

On World Senior Citizens’ Day, Over 2,000 Seniors Celebrate Positive Ageing Through Serene Communities’ Tarang Utsav 2026

On World Senior Citizens’ Day, Over 2,000 Seniors Celebrate Positive Ageing Through Serene Communities’ Tarang Utsav 2026


CHENNAI, AUGUST 22, 2026 — Serene Communities by Columbia Pacific (Brand of Lifebridge Group), one of India's leading senior living brands, concluded the second edition of Tarang Utsav, its annual inter-community competition celebrating positive ageing through active participation, creativity, and friendly camaraderie.

Tarang Utsav 2026 which was started on 9 July 2026, brought together over 2,700 residents across it Communities located in Bengaluru, Chennai, Coimbatore, Kanchipuram and Puducherry. Over several weeks, participants engaged in a diverse array of virtual competitions spanning music, dance, photography, painting, literary pursuits, indoor games, and sports. The vibrant festival culminated in a grand finale at Serene Amara, held to celebrate World Senior Citizens’ Day.

Mr Prakash Urs, renowned artiste, actor and inventor known for his work in Prithvi, graced the occasion and commended the participants for their enthusiasm, energy and creative spirit. Alongside the leadership team of Serene Communities, Mr Urs felicitated the winners across various competitive categories, presenting awards to honour their outstanding talents, sportsmanship, and enthusiasm throughout the festival.


Commenting on the festival, Mr. Rajagopal G, Co-Founder, Director & Group CEO, Lifebridge Group, said, " Tarang Utsav is the ultimate expression of our core philosophy at Serene Communities, where positive ageing is a vibrant daily reality. We believe that the silver years are meant for thriving, pursuing long held passions, and boldly discovering new talents. This festival serves as a premier stage for our active seniors to showcase their incredible creativity, resilience, and vitality. Seeing the residents take centre stage to celebrate life and camaraderie is deeply inspiring, proving that with the right ecosystem, age is simply a backdrop to a fulfilling, active, and purpose driven life.”


Adding to this, Dr. Reema Nadig, Co-Founder & Chief Operating Officer, Lifebridge Group said, "We see Tarang Utsav as a powerful catalyst for holistic health and active positive ageing. Engaging in creative arts, literary events, and sports serves as a natural prescription for well-being, significantly enhancing cognitive agility, motor skills, and emotional vitality. By providing a platform for our seniors to showcase their diverse talents and stay passionately engaged, we encourage a lifestyle centred on purpose and connection. This festival truly proves that maintaining an active mind, a creative spirit, and a strong sense of community is the cornerstone of fulfilling healthy long life"


Ms. Vedanayaki, Head of Marketing, Lifebridge Group, said, “Tarang Utsav brings our philosophy of #PositiveAgeing to life, celebrating seniors for their energy, talent and enthusiasm. The spirit of participation across our communities reflects what we believe positive ageing is truly about—staying active, connected, engaged and continuing to discover new possibilities at every stage of life.”


Tarang Utsav 2026 exemplifies the power of positive and healthy ageing, creating a dynamic ecosystem where seniors thrive through shared passions and lifelong learning. With 2,700 residents actively engaging in arts, culture, and sports, the festival celebrates vibrant community living, fostering strong social bonds, boosting cognitive agility, and enhancing overall emotional vitality to ensure elders live their silver years with dignity and joy.


About Serene Communities


Serene Communities, Lifebridge Group, India’s first and leading continuing care retirement communities enables independent, active, and dignified living for seniors. Operating under the global expertise of Columbia Pacific since 2017, Serene Communities offers a seamless continuum of care from independent living to assisted support. With a dominant footprint across South India (Bengaluru, Chennai, Coimbatore, Puducherry, and Kanchipuram), the brand is rapidly expanding into Kochi, Pune, Hyderabad and Mysore. Serene currently manages 2,000+ homes across 11 active communities, serving more than 2,700 seniors. Serene Communities continues to scale its platform to meet the rising demand for world-class senior living, combining an active lifestyle with the reassurance of global operational standards.

TOURISM MALAYSIA CHENNAI PROMOTES CYCLING TOURISM THROUGH FLY & RIDE VOL. 2

TOURISM MALAYSIA CHENNAI PROMOTES CYCLING TOURISM THROUGH FLY & RIDE VOL. 2

Chennai, 22, August 2026 — Tourism Malaysia Chennai, in collaboration with Dayasakti Travel & Tours and TRANSVEL International, organised the Fly & Ride Vol. 2 Jersey Launch and Cycling Event on 16 August 2026, following the official launch of the package during the Tourism Malaysia Sales Mission in Chennai.


The programme was attended by Mr. Hishamuddin Mustafa, Director, Tourism Malaysia Chennai, and Dato S. Chandran Suppiah, Director, Dayasakti Travel & Tours, along with Vishnu CS, CEO & Event Director, TRANSVEL International. Mr. K. Saravana Kumar, Consul General of Malaysia in Chennai, graced the occasion as Chief Guest, while the General Manager of MGM Resorts conducted the flag-off ceremony.


More than 50 cyclists, including members of the Consulate General of Malaysia team, participated in the 28-km cycling activity. The event also featured the official unveiling of the Fly & Ride Vol. 2 cycling jersey, generating strong visibility for Malaysia as a destination for cycling and active tourism.


Speaking at the event, Mr. Hishamuddin Mustafa, Director, Tourism Malaysia Chennai, said, “Fly & Ride Vol. 2 is designed to offer Indian cyclists a distinctive way to discover Malaysia through an exciting combination of cycling, adventure and destination experiences. With a 400+ km route connecting several destinations, the package showcases the diversity of Malaysia and strengthens our efforts to promote active tourism in the Indian market.”


Dato S. Chandran Suppiah, Director, Dayasakti Travel & Tours, said, “Fly & Ride Vol. 2 brings together the passion for cycling and the joy of discovering new destinations. We are pleased to partner with Tourism Malaysia in promoting this experience and encouraging more Indian travellers to explore Malaysia by bicycle.”


Mr. K. Saravana Kumar, Consul General of Malaysia in Chennai, said, “Malaysia offers excellent opportunities for cycling and active tourism. Initiatives such as Fly & Ride further strengthen the close people-to-people ties between Malaysia and India.”


The Fly & Ride Vol. 2 package, scheduled from 6–13 September 2026, features a 400+ km cycling route covering:


Johor Bahru → Batu Pahat → Alor Gajah (Melaka) → Temiang (Negeri Sembilan) → Port Dickson → Putrajaya → Kuala Lumpur


The jersey launch and cycling event further strengthened engagement with the local cycling fraternity and promoted Malaysia’s diverse cycling routes, destinations and experiential tourism offerings under the Visit Malaysia 2026–2027 campaign.


புத்தி கிளினிக் ஒருங்கிணைந்த மூளை & மனநல பராமரிப்பு விவாதத்திலிருந்து திசைநோக்கி முழுமையான மனநலம் குறித்த ஒரு தேசிய உரையாடல்

புத்தி கிளினிக் ஒருங்கிணைந்த மூளை & மனநல பராமரிப்பு விவாதத்திலிருந்து திசைநோக்கி முழுமையான மனநலம் குறித்த ஒரு தேசிய உரையாடல்

மற்றும் “மருந்துக்கு அப்பால்: முழுமையான நபர் பராமரிப்பு” வெளியீடு

தேதி வெள்ளி, 21 ஆகஸ்ட் 2026

நேரம் மதியம் 2:00 – 4:30

இடம் புத்தி மந்திரா, சென்னை


சென்னை, ஒருங்கிணைந்த மனநல பராமரிப்பு குறித்த இரண்டாவது தேசிய பட்டறையின் இறுதி பொது அமர்வில் கலந்துகொள்ளுமாறு புத்தி கிளினிக் ஊடகத்தினரை அழைக்கிறது. இந்த அமர்வு வெள்ளிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2026 அன்று மதியம் 2:00 முதல் 4:30 மணி வரை சென்னையில் உள்ள புத்தி மந்திராவில் நடைபெறுகிறது.

இந்த அமர்வில், மனநல பராமரிப்பின் எதிர்காலம் குறித்த பரந்த பொது உரையாடலுக்காக இந்தியா முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் ஒன்றுகூடுகின்றனர். இரண்டு நாள் பட்டறையின் போது, மனநல மருத்துவம், நரம்பியல் அறிவியல், ஒருங்கிணைந்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா, சமூக மற்றும் தாய்வழி மனநலம், மற்றும் சுகாதார தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள், மனநல பராமரிப்பு எவ்வாறு நோய்க்கு சிகிச்சையளிப்பதைத் தாண்டி முழு மனிதனையும் கவனிக்கும் நிலைக்கு நகர முடியும் என்ற முக்கிய கேள்வியை ஆராய்ந்துள்ளனர்.

விவாதத்திலிருந்து திசைநோக்கி

இந்த முடிவுரை பொது அமர்வு, இந்த ஆலோசனைகளை மருத்துவர்கள், குடும்பங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பரந்த சமூகத்திற்கான ஒரு விரிவான உரையாடலாக மாற்றும். பட்டறையின் கருத்துக்களை பீடத்தினர் பகிர்ந்துகொள்வதோடு, இந்தியாவில் முழுமையான மனநலம் குறித்த தங்கள் பார்வையை வெளிப்படுத்துவர். இதைத் தொடர்ந்து திறந்த மன்றமும் ஊடக தொடர்பும் இடம்பெறும்.

இந்த உரையாடல், மனநலம் குறித்த தெளிவான மற்றும் அர்த்தமுள்ள பொது சுகாதார செய்திகளை வடிவமைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது — இந்த செய்திகள் தனிநபரின் சிக்கலான தன்மையை அங்கீகரித்து, மனநலத்தை ஒரே மருத்துவப் பார்வையில் காண்பதற்குப் பதிலாக பராமரிப்பின் பல்வேறு பரிமாணங்களை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும்.

“மருந்துக்கு அப்பால்: முழுமையான நபர் பராமரிப்பு” வெளியீடு

டாக்டர் எண்ணப்பாடம் எஸ். கிருஷ்ணமூர்த்தி எழுதிய புத்தி புத்தக வரிசையின் நான்காவது தொகுதியான “மருந்துக்கு அப்பால்: முழுமையான நபர் பராமரிப்பு” (Beyond Medication: Whole Person Care) இந்த நிகழ்வில் வெளியிடப்படும்.

இந்த புத்தகம், நரம்பியல் அறிவியல், மனநல மருத்துவம், மறுவாழ்வு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் பார்வையில் முழுமையான நபர் பராமரிப்பின் தத்துவத்தையும் நடைமுறையையும் ஆராய்கிறது, அதே நேரத்தில் பல்வேறு குணப்படுத்தும் மரபுகளை சிந்தனையுடன் ஒருங்கிணைப்பதையும் கருத்தில் கொள்கிறது. இது பட்டறையின் பரந்த திசையை பிரதிபலிக்கிறது — மருத்துவ அறிவியல், மனித சூழல் மற்றும் துணை அணுகுமுறைகளை சிந்தனைமிக்க உரையாடலில் இணைக்கும் மனநலம் குறித்த ஒரு ஒருங்கிணைந்த புரிதலை உருவாக்குதல்.

ஊடக தொடர்பு

ஊடக பிரதிநிதிகள் இந்த அமர்வில் கலந்துகொண்டு, பீட உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு, தேசிய பட்டறையில் இருந்து வெளிப்படும் கருத்துக்களுடன் ஈடுபடும் வாய்ப்பைப் பெறுவர். இந்தியாவில் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான மனநல பராமரிப்பு குறித்த வளர்ந்துவரும் உரையாடலுக்கு பங்களிக்கும் நிபுணர்களுடன் நேரடி தொடர்பை பத்திரிகையாளர்களுக்கு வழங்குவதே இந்த தொடர்பின் நோக்கமாகும்.

Friday, August 21, 2026

Sun TV Network Enters the Micro-Drama Space with Sun NXT Shorts for Mobile and TV

Sun TV Network Enters the Micro-Drama Space with Sun NXT Shorts for Mobile and TV

Introduces South India's first Television viewing experience for micro-dramas, bringing short-format storytelling to television screens in a 4:3 format

Features 150+ titles and originals, with blockbuster movies and fan-favourite Sun TV serials completely remastered into fast-paced, short-form episodes


Chennai, 21st August 2026: Sun TV Network, South India's largest media conglomerate, today announced the launch of Sun NXT Shorts, dedicated micro-drama platform, marking a new chapter in regional digital entertainment. Operating as a fully integrated feature within the existing Sun NXT ecosystem, the service delivers a unified platform experience directly inside the main application. This structure is designed to cater to the evolving content consumption habits of audiences across Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Karnataka, and Kerala through engaging, bite-sized storytelling.


The launch marks Sun NXT's strategic entry into the rapidly growing micro-entertainment category, a content format that has witnessed significant global adoption among digital-native audiences. Built around short, immersive narratives that can be consumed in minutes, Sun NXT Shorts combines Sun TV Network's deep regional storytelling expertise with innovative, short content formats. At its core, the platform remains dedicated to delivering deeply rooted regional stories that reflect the unique cultural identity of South Indian audiences.


The platform features an extensive catalogue of exclusive original series, International dubbed shorts, blockbuster movies and fan-favourite Sun TV’s serials from the Sun NXT library. They are all completely remastered, resized, and re-edited into fast-paced episodes across Tamil, Telugu, Kannada, and Malayalam. This ensures audiences can enjoy their most loved movies and network shows in an entirely new, rapid digital format.


Notably, acclaimed movies like the Rajinikanth-starrer 'Endhiran', Suriya's 'Ayan', and Dhanush's 'Thiruchitrambalam', alongside iconic television serials like 'Ethirneechal', 'Kayal' and 'Sundari', will be creatively re-imagined and broken down into high-frequency, snackable episodic formats for modern digital consumption. 


The platform introduces a highly agile approach to digital programming, ensuring a continuous stream of fresh narratives that fit seamlessly into the daily routines of a fast-paced audience. To enhance this viewing experience, it tailors framing for each device, showing tight close-ups on phones and full background scenes in a 4:3 format on TVs.


Commenting on the launch, Ms. Kaviya Maran, Executive Director, Sun TV Network, said, "South India's media market is at an inflection point. Audiences aren't just consuming more content — they're consuming it differently, across more screens, in shorter bursts, with far less patience for friction. Sun NXT Shorts is a deliberate strategic bet on that shift. We have 65,000 hours of content, decades of storytelling equity, and a distribution network that no new entrant can build overnight. The opportunity is to take that asset base and reformat it for the next generation of consumption — not to chase a trend, but to define the category before someone else does. That is the business we are building."


Sun NXT Shorts leverages the rapid storytelling style to re-engage the network's loyal family viewers already using the app. Since this fast-paced format is highly popular with younger digital audiences, the platform will introduce fresh content specifically designed to attract the Gen Z community. By serving both core segments, the service effortlessly bridges generations across multiple screens.


Commenting on the growing opportunity in the micro-entertainment space, Mr. Rakesh CK, Head, Sun NXT, added, "Audiences today want rich narrative depth but have a shrinking appetite for long setup times. Sun NXT Shorts removes that friction — punchy, high-stakes episodes that fit into the cracks of daily life. This isn't just about reformatting our library — it's a dual play: our legacy catalogue, which audiences already have a deep emotional relationship with, alongside fresh originals conceived entirely for this medium. And the same story gives you two distinct experiences — close and personal on your phone, and an expanded full canvas frame on your TV. We're making sure regional storytelling doesn't just participate in this global format shift — it leads it.”


Built on Sun TV Network’s unparalleled legacy in regional storytelling and powered by a robust, creator-driven content ecosystem, Sun NXT Shorts is poised to define and lead South India’s multilingual short-form entertainment revolution.


Viewers can unlock the collection of Sun NXT Shorts’ rapid stories today by installing the Sun NXT app and starting their new entertainment journey.


Watch Sun NXT Short - You Tube Promo: https://www.youtube.com/watch?v=iXXBSrF5fTU  


About Sun NXT


SUN NXT is an online video streaming platform owned and operated by SUN TV Network Limited, offering 65,000+ hours of entertainment, 4,300+ Movies, 44+ Live TV Channels, TV Serials, Comedy Clips, Music Videos, Shorts, Movie Audio Launches, Trailers across 8 languages: Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi, Marathi, Bengali and English.


Its extensive content library spans a diverse range of entertainment across languages, genres and formats.

SUN NXT offers audiences entertainment across screens and devices. Select content is also available in Dolby Vision, HDR 10+ and 4K for an enhanced visual experience and Dolby Atmos and Dolby Digital+ for immersive, high-quality audio. 

With a seamless viewing experience across devices, SUN NXT brings a rich mix of entertainment together in one destination, making it a complete OTT platform for audiences across languages and genres.


About Sun NXT Shorts


Sun NXT SHORTS is a short-form drama destination on the SUN NXT platform, dedicated to short-form video entertainment, bringing together 150+ Titles & Originals, International Dubbed Shorts, Favourite SUN TV Serials in Shorts, and Blockbuster Movies in Shorts.

Designed for quick, engaging and binge-worthy entertainment, Sun NXT Shorts brings familiar favourites and fresh short-form rooted stories together in a format made for audiences who enjoy entertainment in bite-sized episodes.

Sun NXT Shorts brings micro-drama entertainment to Mobile and for the first time in India, in its native 4:3 format on TV.