Monday, February 2, 2026

இந்தியாவின் முதலாவதும் மிகப்பெரியதுமான 10,001 mAh பேட்டரி கொண்ட ரியல்மி P4 பவர் 5G ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது; அத்துடன் நீண்ட நேரப் பயன்பாட்டிற்கும் ஸ்டைலான ஆடியோ அனுபவத்திற்கும் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும் விதமாக ரியல்மி பட்ஸ் கிளிப் மற்றும் ரியல்மி டெக்லைஃப் 45W கேபிள்டு பவர் பேங்க் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதலாவதும் மிகப்பெரியதுமான 10,001 mAh பேட்டரி கொண்ட ரியல்மி P4 பவர் 5G ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது; அத்துடன் நீண்ட நேரப் பயன்பாட்டிற்கும் ஸ்டைலான ஆடியோ அனுபவத்திற்கும் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கும் விதமாக ரியல்மி பட்ஸ் கிளிப் மற்றும் ரியல்மி டெக்லைஃப் 45W கேபிள்டு பவர் பேங்க் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


 

        இந்தியாவின் முதலாவதும் மிகப்பெரியதுமானதுமான 10,001 mAh டைட்டன் பேட்டரி, மீடியாடெக் டைமென்சிட்டி 7400 அல்ட்ரா 5G சிப்செட், ஹைப்பர்விஷன்+ AI சிப் மற்றும் பேர்ல் அகாடமியுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட இன்றைய Z தலைமுறை இளைஞர்களின் ரசனைக்கேற்ற டிரான்ஸ்வியூ டிசைன் எனப் பல அதிரடி அம்சங்களுடன் ரியல்மி P4 பவர் 5G விற்பனைக்கு வந்துள்ளது; 8GB+128GB, 8GB+256GB மற்றும் 12GB+256GB என மூன்று விதமான வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த போனின் விலை முதல் விற்பனையின் போது ₹23,999* முதல் தொடங்குகிறது. மேலும் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகள் உட்பட ₹5,999* மதிப்புள்ள இதரப் பயன்களுடன் 4 ஆண்டுகால பேட்டரி வாரண்டியும் வழங்கப்படுகிறது; இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் realme.com, பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் வாங்கிக்கொள்ளலாம்.

 

        கோல்டு மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கும் ரியல்மி பட்ஸ் கிளிப், காதுகளில் எளிதாகக் கவ்விக்கொள்ளும் கிளிப்-ஸ்டைல் வடிவமைப்புடன், வெறும் 5.3g எடையில் மிக லேசாகத் தயாரிக்கப்பட்டுள்ளது; இதில் 11mm டியூயல் டிரைவர்ஸ், நெக்ஸ்ட்பேஸ், 3D ஸ்பேஷியல் ஆடியோ, AI ENC கால்ஸ் மற்றும் ஜெமினி மூலம் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் எனப் பல நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் அசல் விலை ₹5,999 ஆக இருந்தாலும், பிப்ரவரி 5-ஆம் தேதி மதியம் 12:00 மணி முதல் பிப்ரவரி 7-ஆம் தேதி நள்ளிரவு 24:00 மணி வரை நடைபெறும் முதல் விற்பனையில் ₹5,499* என்ற சிறப்பு விலையில் கிடைக்கிறது. இதனை நீங்கள் realme.com, பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் வாங்கிக் கொள்ளலாம்.

 

        20000mAh அதிகத் திறன் கொண்ட பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய ரியல்மி டெக்லைஃப் 45W கேபிள்டு பவர் பேங்க், ஒரே நேரத்தில் பல சாதனங்களை சார்ஜ் செய்ய மூன்று அவுட்புட் போர்ட்களைக் கொண்டுள்ளது; இதன் 3D டிரான்ஸ்பரன்ட் செல் டிசைன், மல்டி-மோட் ஸ்டெல்த் டிஸ்ப்ளே மற்றும் லோ-கரண்ட் சார்ஜிங் மோட் ஆகியவை இதற்கு ஒரு தனித்துவமான தோற்றத்தையும் செயல்பாட்டையும் தருகின்றன. பிளாக், ஒயிட் மற்றும் யெல்லோ ஆகிய நிறங்களில் கிடைக்கும் இந்த பவர் பேங்கின் விலை ₹2,799 ஆகும். இது வரும் மார்ச் மாதம் முதல் realme.com, பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

சென்னை இந்தியாவின் இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மி, இன்று ஸ்மார்ட்போன் பேட்டரி தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் ரியல்மி P4 பவர் 5G  போனை அறிமுகப்படுத்தியுள்ளது; இது ஸ்மார்ட்போன் பேட்டரி கண்டுபிடிப்புகளை ஒரு புதிய எல்லைக்குக் கொண்டு சென்று, ஒட்டுமொத்தத் துறையையுமே 10,000mAh+ காலத்திற்குள் அதிரடியாக அழைத்துச் செல்கிறது. இந்தியாவின் முதல் 10,001mAh டைட்டன் பேட்டரி கொண்ட இந்த ரியல்மி P4 பவர் 5G, நீடித்த உழைப்பிற்கு ஒரு புதிய இலக்கணத்தைப் படைப்பதோடு, ஃபிளாக்ஷிப் லெவல் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் பேர்ல் அகாடமியுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட இன்றைய இளைஞர்களின் ஸ்டைலான டிசைன் ஆகியவற்றையும் ஒருசேர வழங்குகிறது. இந்தத் தயாரிப்பு P சீரிஸின் வரலாற்றிலேயே மிகவும் லட்சியமான ஒரு வளர்ச்சியாக அமைந்திருப்பதோடு, இளம் பயனர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிலான பேட்டரி ஆயுள், சீரான வேகம் மற்றும் ஒரு ஸ்டைலான தோற்றத்தையும் அடையாளத்தையும் வழங்குகிறது.

 

 

 

ஸ்மார்ட்போன் அறிமுகத்தோடு கைகோர்த்து, பேட்டரி தொழில்நுட்பத்தில் ரியல்மி நிறுவனத்தின் ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் ரியல்மி டெக்லைஃப் 45W கேபிள்டு பவர் பேங்க் வெளிவந்துள்ளது. மலைக்க வைக்கும் 20,000mAh பேட்டரி பேக், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஒரே நேரத்தில் பல கருவிகளை சார்ஜ் செய்ய உதவும் மூன்று அவுட்புட் போர்ட்கள் என இது அசத்துகிறது; அதோடு இதன் மல்டி-மோட் ஸ்டெல்த் டிஸ்ப்ளே கொண்ட 3D டிரான்ஸ்பரன்ட் டிசைன் ஒரு நவீன் தோற்றத்தைத் தருகிறது. உங்கள் அன்றாடப் பயணங்களில் ஸ்மார்ட்போன் தாண்டி மற்ற சாதனங்களுக்கும் தடையற்ற சார்ஜை வழங்க வேண்டும் என்ற நோக்கிலேயே இது மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.

 



ரியல்மி இந்தியாவின் CMO பிரான்சிஸ் வாங் அவர்கள் பேசுகையில், "இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய 10,001 mAh பேட்டரி கொண்ட ரியல்மி P4 பவர் 5G ஸ்மார்ட்போன் வழியாக, நாங்கள் ஏதோ தற்காலிகமான டிரெண்டுகளைப் பின்தொடரவில்லை - மாறாக நீடித்த பேட்டரி  திறனுக்கான ஒரு புதிய தரத்தையே இந்தத் துறைக்கு வகுத்துக் கொடுக்கிறோம். இது இந்த செக்மென்ட்டிலேயே பெர்ஃபார்மென்ஸில் முதலிடம் மற்றும் பார்ப்பதற்கு அழகாகவும் அதேசமயம் பயன்படுத்துவதற்கு வசதியாகவும் இருக்கும் ஃபங்க்ஷனல் எஸ்தெடிக் டிசைன் ஆகிய இரண்டையும் எவ்வித குறையுமின்றி வழங்கும் ஒரு பவர்ஃபுல் சாதனம். இதனுடன் ரியல்மி பட்ஸ் கிளிப்பையும் சேர்த்து, இன்றைய நவீன பயனர்களுக்காக ஒரு புத்திசாலித்தனமான மற்றும் ஸ்டைலான எக்கோசிஸ்டமை ரியல்மி உருவாக்கியுள்ளது. பிளிப்கார்ட் தளத்தின் பெரும் ஆதரவோடு இந்தத் தொழில்நுட்பப் புரட்சியை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கிறோம்; இந்த ரியல்மி P4 பவர் 5G என்பது ஒரு போன் மட்டுமல்ல, அது எல்லையற்ற சுதந்திரத்தின் அடையாளம் - இது தடையற்ற சார்ஜை வழங்குவதன் மூலம் வழக்கமான தடைகளை உடைத்து, பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான உலகத்தோடு எப்போதும் இணைந்திருக்கத் துணைநிற்கும்."

 

 

இந்த அறிமுகம் குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொபைல் பிரிவின் துணைத் தலைவர் கஞ்சன் மிஸ்ரா அவர்கள் கூறுகையில், "ரியல்மி P4 பவர் 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்காக ரியல்மி நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் பிளிப்கார்ட் பெருமிதம் கொள்கிறது. இந்தியாவின் முதலாவதும் மிகப்பெரியதுமான 10,001 mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகத் திகழும் இந்தச் சாதனம், நீண்ட காலம் உழைக்கக்கூடிய மற்றும் நம்பகமான பவர் பேக்கப் வேண்டும் என்ற வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதில் இந்தச் சாதனம் ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது. ரியல்மியின் புதுமையான அணுகுமுறையும், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் தனித்துவமான மற்றும் தரமான ஸ்மார்ட்போன்களை வழங்க வேண்டும் என்ற பிளிப்கார்ட்டின் லட்சியமும் இந்த கூட்டாண்மையின் மூலம் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன. இந்த வெளியீட்டின் வாயிலாக, எப்போதும் இணையத்தோடு இணைந்திருக்க விரும்பும் இன்றைய தலைமுறை பயனர்களுக்காகவே உருவாக்கப்பட்ட சிறந்த தயாரிப்புகளை வழங்கி பிளிப்கார்ட் தனது ஸ்மார்ட்போன் உலகத்தை மேலும் விரிவுபடுத்துகிறது; அதேசமயம் இந்தியா முழுமைக்கும் ஒரு நேர்த்தியான மற்றும் நம்பிக்கையான ஷாப்பிங் அனுபவத்தையும் நாங்கள் தொடர்ந்து உறுதி செய்கிறோம்."

 

 

பேட்டரி தொழில்நுட்பத்தில் ஒரு பெரும் புரட்சியாளர்: நீடித்த உழைப்பிற்கே ஒரு புதிய இலக்கணத்தைப் படைக்கும் விதமாக 10,001mAh டைட்டன் பேட்டரி அறிமுகம்

பேட்டரி தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடியாகத் திகழும் ரியல்மி, பல ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, ஸ்மார்ட்போன் பேட்டரி கண்டுபிடிப்புகளின் எல்லைகளைத் தகர்த்து, இப்போது ரியல்மி P4 பவர் 5G மூலம் இந்தத் துறையை 10,000mAh+ எனும் புதிய சகாப்தத்திற்குள் கம்பீரமாக அழைத்துச் செல்கிறது. இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய 10,001mAh பேட்டரியைக் கொண்டுள்ள இந்தச் சாதனம், ஒரு சராசரி ஸ்மார்ட்போனை விட இருமடங்கு அதிகத் திறன் கொண்டது; இது சாதாரணப் பயன்பாடு மட்டுமின்றி, அதிக ஆற்றல் தேவைப்படும் நேரங்களிலும் சற்றும் தடையின்றி உழைக்கும் புதிய ரக நீடித்த உழைப்பிற்கு வழிவகுக்கிறது. அடுத்த தலைமுறைக்கான சிலிக்கான் கார்பன் ஆனோடு தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட C பேக் மற்றும் F பேக் பாதுகாப்பு வடிவமைப்புடன் வரும் இந்த ரியல்மி P4 பவர் 5G போன், இவ்வளவு பிரம்மாண்டமான பேட்டரியைக் கொண்டிருந்தாலும், வெறும் 9.08mm மெலிதான பாடி மற்றும் 219g எடையுடன் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது; இது அதீத பேட்டரி ஆற்றலையும், கைகளில் ஏந்துவதற்கு மிக வசதியான எர்கோனாமிக்ஸ் வடிவத்தையும் ஒருங்கே இணைத்து ஒரு அபூர்வமான சமநிலையை சாத்தியமாக்கியுள்ளது.

 

 

சிறந்த பேட்டரி கெபாசிட்டி மட்டுமின்றி,  ரியல்மி P4 பவர் 5G மிக உயரிய பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டைட்டன் பேட்டரி உடன் ரியல்மி P4 பவர் 5G, –30°C முதல் 56°C வரையிலான அதீத தட்பவெப்ப நிலைகளிலும் எவ்வித தொய்வுமின்றி மிக உறுதியாக இயங்கும். கம்ப்ரஷன், ஓவர் சார்ஜிங் மற்றும் பேட்டரி கீழே விழுந்தாலும் பாதிப்படையாது என்பதை உறுதிபடுத்தும் பேட்டரி டிராப் டெஸ்ட் ஆகிய கடினமான சோதனைகளைத் தாண்டி வெற்றி பெற்றதன் மூலம், 10,000mAh பிரிவிலேயே TÜV ஃபைவ் ஸ்டார் பேட்டரி சேஃப்டி சர்டிஃபிகேஷன் பெற்ற முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை இது தட்டிச் செல்கிறது. அடுத்த தலைமுறைக்கான சிலிக்கான் கார்பன் கெமிஸ்ட்ரி மற்றும் மேம்பட்ட இன்டெலிஜென்ட் சார்ஜிங் மேனேஜ்மென்ட் உதவியுடன், இந்த பேட்டரி 1650 சார்ஜிங் சைக்கிள்ஸ் வரை தாக்குப் பிடிக்கும்; அதாவது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் 80%-க்கும் அதிகமான செயல்திறனைத் தக்கவைத்து, நீண்ட கால பேட்டரி நம்பகத்தன்மைக்கு ஒரு புதிய மைல்கல்லை இது எட்டியுள்ளது.

 

 

இவ்வளவு பிரம்மாண்டமான பேட்டரி கெபாசிட்டி ஒருபுறம் இருக்க, இந்தச் சாதனம் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது; இதன் மூலம் வெறும் 36 நிமிடங்களிலேயே 50% சார்ஜை எட்டிவிட முடியும். மேலும், மற்ற சாதனங்கள் மற்றும் ஆக்சஸரீஸுக்கு மிக எளிதாக சார்ஜ் வழங்கும் வகையில், உலகின் அதிவேக 27W ரிவர்ஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் இது அறிமுகப்படுத்துகிறது. இந்த அதிரடியான கண்டுபிடிப்புகள் அனைத்தும் இணைந்து, ஒரு ஸ்மார்ட்போன் பேட்டரியால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு ரியல்மி P4 பவர் 5G ஒரு புதிய இலக்கணத்தையே படைத்துள்ளது; இது இன்றைய இளம் பயனர்களுக்கு பல ஆண்டுகால கவலையற்ற பயன்பாட்டையும், எப்போதும் கைக்கொடுக்கும் பேட்டரி பவரையும் வழங்குகிறது.

 

 

பெர்ஃபார்மென்ஸில் முன்னோடி: ஃபிளாக்ஷிப் லெவல் தடையற்ற வேகம் இனி உங்கள் கைகளில்

 

ரியல்மி P4 பவர் 5G, அதன் டைமென்சிட்டி 7400 அல்ட்ரா 5G சிப்செட் மூலம் அதிரடியான மற்றும் மிகத்திறமையான பெர்ஃபார்மென்ஸை வெளிப்படுத்துகிறது. இது அதிவேகமான இமேஜ் ரெகக்னிஷன், மேம்படுத்தப்பட்ட HDR பிராசஸிங் மற்றும் தடையற்ற 4K ரெக்கார்டிங் ஆகியவற்றைச் சாத்தியமாக்குவதால், கேமிங் விளையாடும்போதும் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும்போதும் மிக மென்மையான அனுபவத்தைத் தருகிறது. இந்த அபாரமான வேகத்தை ரியல்மியின் ஃபிளாக்ஷிப் மாடலான ரியல்மி GT 8 ப்ரோ-ல் பயன்படுத்தப்படும் அதே தனித்துவமான ஹைப்பர் விஷன்⁺ AI சிப் மேலும் பல மடங்கு மெருகேற்றுகிறது. இது காட்சிகளின் நுணுக்கங்களை நிகழ்நேரத்திலேயே துல்லியமாக்கும் டெக்ஸ்சர் என்ஹான்ஸ்மென்ட், எப்போதும் உயிரோட்டமான காட்சிகளை வழங்கும் ஆல்வேஸ் ஆன் HDR, காட்சிகளை 144 FPS வரை மிக மென்மையாக நகர்த்துவது மற்றும் வீடியோக்களை 1.5K தரத்திற்கு உயர்த்துவது என ஒரு சினிமாத்தனமான அனுபவத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் கேமிங் விளையாடும்போதும் சரி, வீடியோக்களை ரசிக்கும்போதும் சரி, காட்சிகள் மிகவும் துல்லியமாகவும் தத்ரூபமாகவும் இருக்கும்.

 

 

இந்த அனுபவத்தை 144Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட ஹைப்பர்-க்ளோ 4D கர்வ் அமோலெட் டிஸ்ப்ளே இன்னும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இதில் உள்ள 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.07 பில்லியன் கலர்ஸ் காரணமாக, வெளியூர் பயணங்களில் பிரகாசமான சூரிய வெளிச்சத்திலும் கூட காட்சிகள் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் தெரியும். கேமிங், ஸ்ட்ரீமிங் அல்லது அன்றாட பிரவுசிங் என எதுவாக இருந்தாலும், ரியல்மி P4 பவர் 5G உங்களுக்கு தடையற்ற மற்றும் மனதைக் கவரும் வகையிலான விஷுவல் அனுபவத்தை வழங்கும்.

 

 

ஜென் Z-ரசனைக்கேற்ற டிசைன்: டிரான்ஸ்பரண்ட் எஸ்தெடிக்ஸ் மற்றும் இளமை ததும்பும் ஒரு புதிய உணர்வு

P சீரிஸ் உருவான போதே, இளைஞர்களின் துடிப்பான ரசனைகளையும் அவர்களின் லட்சியங்களையும் மையமாக வைத்துதான் ரியல்மி ந்த ஸ்மார்ட்போனை உருவாக்கியது. அந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக, இந்தியாவின் முன்னணி டிசைன் நிறுவனமான பேர்ல் அகாடமி மாணவர்களின் கற்பனையில் உதித்த ஒரு துணிச்சலான வடிவமைப்பை ரியல்மி P4 பவர் 5G அறிமுகம் செய்கிறது. "பவர் ஆஃப் பாரடாக்ஸ்" என்ற தத்துவத்தின் உத்வேகத்தில் உருவான இதன் சிக்னேச்சர் டிரான்ஸ்-வியூ டிசைன், பின்பக்க மேல்புறத்தில் உள்ள டிரான்ஸ்பரண்ட் பேனல் வழியாக உள்ளே இருக்கும் இன்டர்னல் ஸ்ட்ரக்சர்ஸ் மற்றும் சர்க்யூட் போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகளை ஒரு கலைப்படைப்பாகவே காட்டுகிறது; இது ஒரு இன்ஜினியரிங் நுட்பத்தையே அழகான விஷுவல் ஸ்டேட்மென்ட்டாக மாற்றுகிறது. அதே சமயம், கீழ் பகுதியில் உள்ள மேட் பினிஷ் பேனல் கைகளுக்கு ஒரு சௌகரியமான கிரிப் தருவதோடு, ஒரு போல்டான மற்றும் ஃபேஷன்-ஃபார்வர்ட் தோற்றத்தையும் வழங்குகிறது. டிரான்ஸ்-ஆரஞ்சு, டிரான்ஸ்-சில்வர் மற்றும் டிரான்ஸ்-ப்ளூ போன்ற அட்டகாசமான நிறங்களில் வரும் ரியல்மி P4 பவர் 5G, இன்றைய இளைஞர்களின் தன்னம்பிக்கையையும் அவர்களின் ஸ்டைலான நவீனத்துவத்தையும் மிக அழகாகப் பிரதிபலிக்கிறது.

 

இந்தத் தனித்துவமான வடிவமைப்பை வெறும் அழகோடு மட்டும் நிறுத்திவிடாமல், ஒரு முழுமையான பிளாக்‌ஷிப் தரத்திலான அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதற்காகவே, இதில் IP69, IP68 மற்றும் IP66 ஆகிய முப்பரிமாணப் பாதுகாப்பு அம்சங்களுடன், அதீத உறுதிமிக்க ஆர்மர்-ஷெல் ப்ரோடெக்ஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், செவிகளுக்கு விருந்தளிக்கும் 400% அல்ட்ரா-பூம் ஹை-வால்யூம் ஆடியோ மற்றும் நவீன ரியல்மி UI 7.0 ஆகிய சிறப்பம்சங்கள் ஒன்றிணைந்து, இன்றைய இளம் தலைமுறையினருக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த மொபைலில் நீடித்த உழைப்பையும், நேர்த்தியான வடிவமைப்பையும் மற்றும் தடையற்ற மிக மென்மையான விஷுவல் பெர்ஃபார்மென்ஸையும் ஒருங்கே உறுதி செய்கின்றன.

 

ரியல்மி பட்ஸ் கிளிப்

தனது ஆடியோ தயாரிப்புகளை விரிவுபடுத்தும் விதமாக, எப்போதும் டிஜிட்டல் உலகோடு இணைந்தே இருக்கும் இன்றைய துடிப்பான இளைஞர்களுக்காகவே, அன்றாட வாழ்வில் அணியக்கூடிய மிக ஸ்டைலான ரியல்மி பட்ஸ் கிளிப் எனும் தனது முதல் கிளிப்-ஸ்டைல் வயர்லெஸ் இயர்போனை ரியல்மி அறிமுகப்படுத்துகிறது. காதுகளின் இயற்கையான அமைப்பிற்கு ஏற்ப ரியல்மி பட்ஸ் கிளிப் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதனை நீண்ட நேரம் அணிந்திருந்தாலும் எந்தவித அழுத்தமும் இன்றி மிகவும் லேசாகவும், காற்றோட்டமாகவும், சௌகரியமாகவும் உணர்வீர்கள். ஒவ்வொரு இயர்பட்டும் வெறும் 5.3g எடையுடன், டைட்டானியம்-ஃபிட் மெமரி மெட்டல் ஸ்ட்ரக்சர் மற்றும் கண்களைக் கவரும் ஃப்ரோஸ்டட் டெக்ஸ்ச்சர் நுணுக்கங்களுடன் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது; இது பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகவும் அதே சமயம் ஒரு நவீன ஃபேஷன் அடையாளமாகவும் திகழ்ந்து, அணிபவருக்கு ஒரு புதிய ஸ்டைலையும் அலாதியான சௌகரியத்தையும் ஒருங்கே வழங்குகிறது.

 

அன்றாட வாழ்வில் ஒரு சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்ட ரியல்மி பட்ஸ் கிளிப், 11mm டூயல்-டிரைவர் சிஸ்டம் மற்றும் நெக்ஸ்ட்பேஸ் அல்காரிதம் உதவியுடன், இசை, வீடியோக்கள் மற்றும் அழைப்புகள் என அனைத்திலும் நல்ல சவுண்ட், ஆழமான பேஸ் மற்றும் மிகத் தெளிவான குரல்களை உறுதி செய்கிறது. இதில் உள்ள டைரக்ஷனல் சவுண்ட்-லீப் டெக்னாலஜி ஒலியைத் துல்லியமாகக் காதுகளுக்குள் செலுத்தி சத்தம் வெளியே கசிவதைக் கட்டுப்படுத்துகிறது; அதேபோல் 3D ஸ்பேஷியல் ஆடியோ அந்த ஒலிகளுக்கு ஒரு கூடுதல் பரிமாணத்தைச் சேர்த்து நீங்கள் கேட்கும் ஒவ்வொன்றையும் இன்னும் தத்ரூபமாகவும் ஈடுபாட்டுடனும் உணரச் செய்து உங்களை அந்த இசையோடு முழுமையாக ஒன்றச் செய்கிறது. இவற்றுடன் சுற்றுப்புறச் சத்தமின்றி பேச உதவும் AI ENC கால் நாய்ஸ் கேன்சலேஷன், ஜெமினி மூலம் இயங்கும் AI வாய்ஸ் அசிஸ்டண்ட், ஒரே நேரத்தில் இரு சாதனங்களில் இணையும் வசதியான டூயல் டிவைஸ் கனெக்ஷன் 2.0, 45ms லோ லேடென்சி மோட், விரல் நுனியில் இயங்கும் டேப் கண்ட்ரோல்ஸ், காணாமல் போனால் தேட உதவும் ஆஃப்லைன் லொகேஷன் ஃபைண்டிங், IP55 டஸ்ட் அண்ட் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், மற்றும் 36 மணிநேரம் வரை நீடிக்கும் பேட்டரி பேக்கப் எனப் பல நவீன வசதிகள் இணைந்து ரியல்மி பட்ஸ் கிளிப்பை உங்கள் வேகமான வாழ்க்கைக்குத் தேவையான ஒரு புத்திசாலித்தனமான துணையாக ஆக்குகிறது

 

ரியல்மி டெக்லைப் 45W கேபிள்டு பவர் பேங்க்

தனது ஆற்றல் சார்ந்த தயாரிப்புகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் விதமாக, ரியல்மி P4 பவர் 5G மற்றும் ளிப்ரியல்மி பட்ஸ் க் ஆகியவற்றுடன் இணைந்து, ரியல்மி டெக்லைப் 45W கேபிள்டு பவர் பேங்க் (20000mAh) சாதனத்தையும் ரியல்மி அறிமுகப்படுத்தியுள்ளது. எப்போதும் பல சாதனங்களோடு இணைந்திருக்கும் இன்றைய வேகமான தலைமுறையினருக்காகவே செதுக்கப்பட்ட இது, 45W ஃபார்ஸ்ட் சார்ஜிங்கை ஆதரிப்பதோடு, ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியையும், சிறிய ரக டிஜிட்டல் அக்சஸரீஸைப் பாதுகாப்பாக சார்ஜ் செய்ய உதவும் லோ-கரண்ட் மோட் வசதியையும் கொண்டுள்ளது. இதன் வசீகரிக்கும் 3D டிரான்ஸ்பரண்ட் ஷெல் டிசைன் மற்றும் சார்ஜ் ஸ்டேட்டஸை திரையில் காட்டும் மல்டி-மோட் ஸ்டெல்த் டிஸ்ப்ளே ஆகியவை, ஒரு துணிச்சலான நவீன ஸ்டைலையும் அதே சமயம் பயன்பாட்டு நேர்த்தியையும் வழங்குகின்றன. அனைத்து முன்னணி டிஜிட்டல் சாதனங்களோடும் எளிதாகப் பொருந்தக்கூடிய இந்த பவர் பேங்க், பிளாக், ஒயிட் மற்றும் யெல்லோ என மூன்று அட்டகாசமான நிறங்களில் ரூ.2,799 விலையில் கிடைக்கிறது; இது வரும் மார்ச் மாதம் முதல் பிளிப்கார்ட், அமேசான், ஆஃப்லைன் ஸ்டோர்கள் மற்றும் ரியல்மியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

 

 

 

விலை மற்றும் கிடைக்கின்ற விவரங்கள்

 

P சீரிஸ் வரிசையிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்த சாதனமாக உருவெடுத்துள்ள ரியல்மி P4 பவர் 5G, பேட்டரி தொழில்நுட்பம், அதீத வேகம் மற்றும் நவீன வடிவமைப்பு என ஒவ்வொன்றிலும் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது; இது இளைஞர்களுக்குத் தேவையான அபாரமான பெர்ஃபார்மென்ஸையும், அவர்கள் செலவழிக்கும் பணத்திற்கு மிகச்சிறந்த மதிப்பையும் வழங்க வேண்டும் என்ற பி சீரிஸின் உயரிய நோக்கத்தை மீண்டும் ஒருமுறை பறைசாற்றுகிறது.

 

இந்த ரியல்மி P4 பவர் 5G, வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் மூன்று விதமான நிறங்களில் ரூ.23,999 விலையில் ரியல்மி அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மெயின்லைன் சேனல்களில் விற்பனைக்கு வருகிறது. இதனுடன் இணைந்து, கோல்டு மற்றும் கிரே நிறங்களில் ஜொலிக்கும் ரியல்மி பட்ஸ் கிளிப் இயர்போன்ஸும் அதே பிப்ரவரி 5-ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ரூ.5,499 விலையில் அறிமுகமாகிறது.

 

 


* ரியல்மி P4 பவர் 5G & ரியல்மி பட்ஸ் கிளிப், ஆகிய தயாரிப்புகளின் விரிவான ரிவியூ கைடுலைன்ஸ் மற்றும் அவற்றின் நேர்த்தியான தயாரிப்புப் புகைப்படங்களைக் காண, தயவுசெய்து இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அணுகவும்: இணைப்பு

 

விலை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

ரியல்மி P4 பவர் 5G

வேரியண்ட்

நிறங்கள்

MOP

              முதல் விற்பனையின்போது கிடைக்கும் சலுகை

இறுதிவிலை

விற்பனைத் தளம்

8GB +128GB

கலர்  டிரான்ஸ்ஆரஞ்சு ,  டிரான்ஸ்சில்வர், மற்றும்  டிரான்ஸ்ப்ளூ

ரூ. 25999

ரூ.2000 வங்கிச் சலுகை அல்லது ₹2000 எக்ஸ்சேஞ் சலுகை

+ மாதங்கள் வட்டி இல்லா  EMI

+  ரூ.2,999 மதிப்புள்ள 4 வருட இலவச பேட்டரி வாரண்டி*

+  ரியல்மி சாதனங்களுக்கு கூடுதல் ரூ.1k எக்ஸ்சேஞ் சலுகை

ரூ. 23999

realme.com, பிளிப்கார்ட் &

ஆஃப்லைன் ஸ்டோர்கள்
 
முதல் விற்பனை: பிப்ரவரி 5, நண்பகல் 12 மணி முதல் பிப்ரவரி 7, இரவு 11:59 மணி வரை

8GB + 256GB

ரூ. 27999

ரூ. 25999

12GB + 256GB

ரூ. 30999

ரூ. 28999

*4 வருட பேட்டரி வாரண்டி முதல் விற்பனையின் போது மட்டுமே கிடைக்கும்

 

ரியல்மி பட்ஸ் கிளிப்

நிறம்

MOP

விற்பனைச் சலுகை

இறுதி விலை

1வது விற்பனை

விற்பனைத் தளம்

கோல்டு/ கிரே

ரூ. 5999

ரூ. 500

ரூ. 5499

முதல் விற்பனை பிப்ரவரி 5, நண்பகல் 12 மணி முதல் பிப்ரவரி 7, இரவு 11:59 மணி வரை

realme.com, பிளிப்கார்ட், அமேசான் &

ஆஃப்லைன் ஸ்டோர்கள்

 

 

 

ரியல்மி டெக்லைப் 45W கேபிள்டு பவர் பேங்க்

நிறம்

MOP

முதல் விற்பனை நடைபெறுவது

விற்பனைத் தளம்

 பிளாக் / ஒயிட் / யெல்லோ

2799

மார்ச்

realme.com

பிளிப்கார்ட்

அமேசான்

ஆஃப்லைன் ஸ்டோர்கள்

 

 


Sunday, February 1, 2026

Key Wins and Close Contests Mark Day 2 of Dream Sports Championship U-15 Table Tennis

Key Wins and Close Contests Mark Day 2 of Dream Sports Championship U-15 Table Tennis


Chennai, February 1, 2026: Day 2 of the Dream Sports Championship (DSC) U-15 Table Tennis saw the league stage gather momentum at TNPESU, Chennai, with players across boys’ and girls’ categories producing a mix of dominant straight-game wins and hard-fought five-set encounters as group standings began to take shape.


Souswarya’s serve against Vatsal during the high-octane encounter that went down to the wire at the Dream Sports Championship Table Tennis (DSC TT)

______________________________________________


Sri Shaanvi M in action during the clash with Australia’s Kavyaa Madaan at the DSC TT

______________________________________________


Alyssa Yeung of Australia battles through a five-set encounter against Saturya Banerjee

______________________________________________

Viren Patel in action during his straight-game victory

______________________________________________

In the boys’ category, Aditya continued his strong run with a straight-game win over Kumar Hardik (3–0), while Bhatt Dev edged past Acharya Aarav in a closely contested five-set match (3–2). Rajavelu Akash maintained his dominance with a 3–0 victory against Dutta Ariv, and Buchupalli Haasit delivered consistent performances with wins over Patil Viren (3–0) and Vivan Khanna (3–1). Jana Rudranil also impressed with composed straight-game wins against Sinai Caro Chandan and Sahney Aarav, while Sengupta Somdev recorded two key victories, defeating Chakraborty Debanshi (3–0) and Gosar Ahan (3–1). The highlight of the day came in Group F, where Banerjee Souswarya upset Duklan Vatsal in a gripping five-set battle, sealing the decider 20–18.


The girls’ competition saw several closely fought encounters alongside commanding performances. Ray Ahona featured in one of the tightest matches of the day, overcoming Chatterjee Titash in five sets (3–2), while Godil Daniya edged Tyagi Shanaya in another five-game contest (3–2). Chakraborty Sreejani and Santhosh Sakshya produced authoritative displays with straight-game wins over Debanshi Chakraborty and Arora Krishvi respectively. Alyssa Yeung of Australia came through a five-set battle against Banerjee Saturya (3–2), while Dhar Shreya continued her steady form with a 3–1 win over Soni Radhika. Sri Shaanvi M picked up two 3–1 victories, defeating Kavyaa Madaan and Deolekar Rittanya. Shahid Shariqa was also tested on the day, winning a five-set encounter against Sarrinah Shaikh before following it up with a four-game victory over Jhawar Palakh.


With crucial points secured across groups and several matches going the distance, Day 2 further intensified the league-stage battle, setting the stage for decisive encounters as the Dream Sports Championship U-15 Table Tennis moves deeper into the group phase.

Sharing with you the budget reaction quote from *Mr. Navin Kumar, Managing Director, Navin’s.*

Sharing with you the budget reaction quote from *Mr. Navin Kumar, Managing Director, Navin’s.*

“The Union Budget 2026–27 has reinforced support for the housing sector with the announcement of a ₹15,000-crore SWAMIH Fund to expedite the completion of nearly one lakh stalled housing units, a move expected to ease liquidity stress among developers and boost homebuyer confidence. Measures to raise disposable incomes and the continued thrust on urban development are also likely to support housing demand, particularly in the affordable and mid-income segments. In addition, the simplification of taxation and compliance processes for NRI property transactions is a welcome step that will improve ease of investment, enhance transparency, and encourage stronger participation from NRIs in India’s residential real estate market.”

_____________________________________

*About Navin’s:*

Navin's, under the visionary leadership of Dr. R. Kumar, the founder and Chairman, has flourished over the past 36 years, becoming the most trusted and respected real estate brand in Chennai, with over 128 projects transforming the city's skyline, it believes that building homes is an art - an exercise of intellect, careful precision, and passion. The motto of the organization has been to achieve a symbiosis of architectural brilliance, aesthetic appeal and excellent quality combined with ethical practices. The brand was the first in Chennai to receive the ISO 9001-2008 Certification and now upgraded to ISO 2015 and bring to the table, perfect titles, strict adherence to rules and regulations, excellence in design, quality constructions, care for customer needs and above all ethical business practices. Navin’s has won over 60 awards, including several awards from Construction Industry Development Council (CIDC); Best Professionally Managed Company award by CIDC; several awards from the Builders Association of India, PMAY award for Best affordable housing for the years 2019, 2022 & 2025, National Green Champion from the IGBC, and Most Reputed Developer of the Year 2019 from ET Now, to name a few. 

Saturday, January 31, 2026

புராஜெக்ட் நெட்றி, தமிழ்நாட்டில்உள்ள கிராமப்புற பெண் தொழில்முனைவோருக்கான அடுத்தகட்ட வளர்ச்சியைத் திட்டமிடுகிறது

புராஜெக்ட் நெட்றி, தமிழ்நாட்டில்உள்ள கிராமப்புற பெண் தொழில்முனைவோருக்கான அடுத்தகட்ட வளர்ச்சியைத் திட்டமிடுகிறது.

Left to right:

Dr Valli Arunachalam, Ms. Rajashri Sai, Mr Senthil Kumar, Ms. Veena Kamaravel, Mr Raj Kumar

(Designations: Left to right
Founder Women Up TN, Founder Impactree Livelihood Foundation, State Programme Manager, TNCDW, Co- Founder Naturals Beauty Salon, Project Director TNSDC)

CHENNAI | 30 January 2026

பெண்கள் மேல் தமிழ்நாடு மற்றும் இம்பாக்ட்ரீ வாழ்வாதார அறக்கட்டளையின் கூட்டு முயற்சியான ப்ராஜெக்ட் NETRI, அதன் கிராமப்புற பெண்கள் தொழில்முனைவோர் திட்டத்தின் கட்டம் 1 ஐ வெற்றிகரமாக முடித்துள்ளது, பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் வாழ்வாதாரத்திலிருந்து வளர்ச்சி சார்ந்த வணிகங்களுக்கு மாறுவதற்கு ஒரு பிரதிபலிப்பு மற்றும் அமைப்புகள் சார்ந்த அணுகுமுறையை நிரூபிக்கிறது. இந்த மைல்கல் ஒரு மாநில அளவிலான மாநாட்டின் மூலம் குறிக்கப்பட்டது, இது தமிழ்நாடு முழுவதும் தாக்கத்தை அளவிடுவதை நோக்கமாகக் கொண்ட கட்டம் 2 ஐத் தொடங்குவதாகவும் அறிவித்தது.


இந்த மாநாடு அரசு, CSR, தொண்டு, இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் அடிமட்ட தொழில்முனைவோர் நெட்வொர்க்குகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பங்குதாரர்களை ஒன்றிணைத்தது. கட்டம் 1 கற்றல் மற்றும் எதிர்காலத்திற்கான உரையாடலின் உச்சக்கட்டமாக நிலைநிறுத்தப்பட்ட இந்த நிகழ்வு, பெண்கள் தொழில்முனைவோரை முன்னேற்றுவதற்கு துண்டு துண்டான திட்ட முயற்சிகளை விட ஒருங்கிணைந்த, சுற்றுச்சூழல் அமைப்பு தலைமையிலான தலையீடுகள் தேவை என்ற வளர்ந்து வரும் ஒருமித்த கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது.

விமன் அப் தமிழ்நாடு அமைப்பின் நிறுவனர் டாக்டர் வள்ளி அருணாச்சலம், நிலையான மற்றும் விரிவாக்கக்கூடிய அமைப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, “தமிழ்நாட்டில் பெண் தொழில்முனைவோர் முயற்சிகள் பெரும்பாலும் தொடக்க நிலையில் வெற்றி பெறுகின்றன, ஆனால் அவற்றை விரிவாக்குவதே ஒரு சவாலாக உள்ளது. நெட்ரி திட்டம், பெண்கள் தங்கள் தொழில் பயணத்தில் 18-24 மாதங்கள் ஆன நிலையில், அதாவது அவர்களின் வணிகங்கள் பயன்பாட்டுத் தளங்களையும் சந்தைகளையும் விரிவுபடுத்தத் தயாராக இருக்கும்போது, ​​அவர்களுடன் இணைந்து செயல்படுகிறது. ஒரு கூட்டு, பொது-தனியார் தளத்தை உருவாக்குவதன் மூலம், கிராமப்புறப் பெண் தொழில்முனைவோருக்காக நிரூபிக்கப்பட்ட மாதிரிகளை கூட்டாகத் தீர்ப்பது, விரைவாகச் சோதனை செய்வது மற்றும் அவற்றை விரிவாக்குவதை நெட்ரி நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று கூறினார்.

கட்டம் 1: வாழ்வாதாரத்திலிருந்து நிறுவனங்கள் வரை

நெட்ரி திட்டத்தின் முதல் கட்டம் தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. இதில், தொழில் தொடங்கும் நிலையைத் தாண்டி முன்னேறியிருந்தும், சந்தை அணுகல் மற்றும் வர்த்தக முத்திரை முதல் தன்னம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்குத் தயாராக இருப்பது வரையிலான கட்டமைப்புத் தடைகளை எதிர்கொண்ட கிராமப்புறப் பெண் தொழில்முனைவோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

"எங்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும் அளவிடவும் டிஜிட்டல் கருவிகள், சமூகங்கள் மற்றும் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்த NETRI எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது. சந்தை அணுகல் அடிப்படையில் கிடைத்த ஆதரவு, ஒரே தயாரிப்புக்கான தயாரிப்பு வரிசைகள் மற்றும் வணிக பயன்பாட்டு நிகழ்வுகளில் உத்தியை மறுபரிசீலனை செய்ய அல்லது அளவிடவும், பல்வகைப்படுத்தவும் எங்களுக்கு உதவியது." புவனா, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு தொழில்முனைவோர், தூத்துக்குடி


கட்டம் 1 இன் ஆரம்ப முடிவுகள் அளவிடக்கூடிய நிறுவன முன்னேற்றத்தை சுட்டிக்காட்டுகின்றன. விதை மற்றும் சந்தை அணுகல் ஆதரவைத் தொடர்ந்து பங்கேற்கும் தொழில்முனைவோரில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் தங்கள் வாடிக்கையாளர் தளத்திலும் வணிக நடவடிக்கைகளிலும் விரிவாக்கம் ஏற்பட்டதாகவும், 58 சதவீதம் பேர் MVP நிலைக்கு அப்பால் பிராண்டிங், விலை நிர்ணயம் மற்றும் அளவிடுதல் ஆகியவற்றில் அதிகரித்த நம்பிக்கையைப் பதிவு செய்ததாகவும் தெரிவித்தனர். பல தொழில்முனைவோர் டிஜிட்டல் கருவிகள், பன்முகப்படுத்தப்பட்ட தயாரிப்பு வரிசைகள் மற்றும் புதிய வாடிக்கையாளர் பிரிவுகளை ஈடுபடுத்த தங்கள் வளர்ச்சி உத்திகளை மறுவரையறை செய்தனர். 


கட்டம் 2: ஆழத்துடன் விரிவாக்குதல்

கட்டம் 1-இன் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு, நெட்ரி திட்டம் ஒரு லட்சியமான கட்டம் 2 செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. இது மாவட்ட அளவிலான செயலாக்க மாதிரி மூலம் மூன்று மாவட்டங்களில் 1,000-க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கட்டம் 2-இல் பிரத்யேக மாவட்ட அளவிலான தொழில்முனைவோர் கூட்டாளிகள், வலுப்படுத்தப்பட்ட சக கூட்டமைப்பு வலைப்பின்னல்கள், மேம்பட்ட தொழில் மற்றும் தலைமைத்துவப் பயிற்சி, மற்றும் ஆழமான சந்தை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புத் தொடர்புகள் அறிமுகப்படுத்தப்படும். வலுவான தனியார், பொது மற்றும் மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு கூட்டாண்மை மூலம், திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் தொழில் ஆதரவு அமைப்புகள் நீடிப்பதை உறுதிசெய்யும் வகையில், உள்ளூர் திறன் மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கிய கவனம் செலுத்தப்படும்.

அடுத்த கட்டத்தில், மதிப்புச் சங்கிலி அடிப்படையிலான ஒருங்கிணைப்பு மற்றும் திரட்டல் மாதிரிகளும் ஆராயப்படும். இது பெண் தொழில்முனைவோர் கூட்டாக சந்தைகள், வளங்கள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளைப் பெரிய அளவில் அணுக உதவும்

“புராஜெக்ட் நெட்றி  , வலுவான, ஆதார அடிப்படையிலான முன்னோடித் திட்டங்களை உருவாக்குவதிலும், கட்டமைக்கப்பட்ட பொது-தனியார் கூட்டாண்மைகள் மூலம் அவற்றை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. இரண்டாம் கட்டம், உள்ளூர் சூழல் அமைப்புகள் மற்றும் ஒத்துழைப்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த மாதிரியை மாவட்ட அளவில் நிறுவனமயமாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை, தமிழ்நாடெங்கிலும் உள்ள குடும்பத் தொழில்களில் ஈடுபட்டுள்ள கிராமப்புறப் பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதற்கான அடித்தளத்தை அமைக்கிறது; இதன் மூலம், சிதறிய தலையீடுகளிலிருந்து நீடித்த, அமைப்பு ரீதியான தாக்கத்தை நோக்கிப் பயணிக்கிறது.” - ராஜஸ்ரீ சாய், இம்பாக்ட்ரீ.ஏஐ நிறுவனத்தின் நிறுவனர்.

Friday, January 30, 2026

Samsung Sets Two Guinness World Records with its India #WithGalaxy Photography Campaign

Samsung Sets Two Guinness World Records with its India #WithGalaxy Photography Campaign

 


CHENNAI January 30, 2026 – Samsung, India’s largest consumer electronics brand, today announced that its nation-wide India #WithGalaxy photography challenge for Galaxy S Series has made it to the Guinness World Records (GWR). This marks a milestone in smartphone photography and national storytelling.

 

Launched in 2010, the Galaxy S series has endeared consumers over the years with its revolutionary photography, premium design and easy-to-use functionality. It has brought users closer to the world around them, made their lives convenient, and offered them unprecedented mobile experiences with one groundbreaking innovation after another.

 

A Record-Breaking Achievement

The campaign captured the essence of the nation through the lens of the Galaxy S Series and set two new world records:

Largest Smartphone Photography Competition: Samsung has created the largest smartphone photography competition in history.

Most Contributions to an online photo sentence (artwork): The photo submissions have formed one of the world’s largest collaborative digital artwork celebrating creativity and digital participation across India’s rich cultural tapestry.


“The India #WithGalaxy campaign unites people and celebrates the essence of a nation. By setting two Guinness World Records, we have showcased the capabilities of the Galaxy S Series and amplified the voices of our consumers who celebrate India’s diversity, beauty, and spirit through their lenses. This initiative reflects Samsung’s commitment to fostering innovation and cultural storytelling, empowering individuals to share their unique perspectives. We are immensely proud of this achievement and grateful to everyone who contributed to making this milestone possible,” said Raju Pullan, Senior Vice President, MX Business, Samsung India.




From left to right: Raju Pullan, Senior Vice President, MX Business, Samsung India with Swapnil Dangarikar, Senior Adjudicator, Guinness World Records at the presentation ceremony


The campaign ran from December 30, 2025 to January 26, 2026 and invited Indian citizens to capture real moments in the country using the Galaxy S Series. The initiative garnered a total of 31331 submissions that reflect the country’s diversity, beauty and spirit, and created a vibrant visual mosaic of “India #WithGalaxy”. The campaign was anchored by celebrated Indian filmmaker Kabir Khan and 30+ regional photographers.

 

Celebrating India’s Storytelling Through Galaxy S Series, the India #WithGalaxy campaign captured four key themes

Faces of India: Portraits of real people that showcase the country’s warmth and diversity.

Sights of India: The breathtaking natural and architectural beauty, from the Himalayas to coastal landscapes.

Spirit of India: Everyday moments of pride, resilience, and unity that shape the country’s identity.

Colours of India: The vibrant textures, attire, and food that make every corner of the nation visually distinct.


A Cultural Celebration Beyond Technology


The campaign highlights the Galaxy S Series’ technological prowess, and also weaves in a deep cultural narrative. Samsung has reinforced its commitment to fostering cultural relevance and people-powered storytelling by enabling citizens to document their India stories. Samsung extends its gratitude to all participants, creators, and partners who made this record-breaking achievement possible. As we celebrate this milestone, we reaffirm our mission to push the boundaries of innovation and inspire global storytelling through technology. For more information about the India #WithGalaxy campaign and Samsung Galaxy’s camera technologies, visit https://www.samsung.com/in/india-with-galaxy/


About Samsung Electronics Co., Ltd.

Samsung inspires the world and shapes the future with transformative ideas and technologies. The company is redefining the worlds of TVs, digital signage, smartphones, wearables, tablets, home appliances and network systems, as well as memory, system LSI and foundry. Samsung is also advancing medical imaging technologies, HVAC solutions and robotics, while creating innovative automotive and audio products through Harman. With its SmartThings ecosystem, open collaboration with partners, and integration of AI across its portfolio, Samsung delivers a seamless and intelligent connected experience. For the latest news, please visit the Samsung Newsroom at news.samsung.com/in


உலகளாவிய வாழ்க்கை அறிவியல் நிறுவனமாக தனது பரிணாம வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில், PI இண்டஸ்ட்ரீஸ் அதன் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது

உலகளாவிய வாழ்க்கை அறிவியல் நிறுவனமாக தனது பரிணாம வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில், PI இண்டஸ்ட்ரீஸ் அதன் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது

வாழ்க்கை அறிவியலில் முன்னோடித்துவப் புத்தாக்கங்கள் இந்தியாவிலிருந்து உலகிற்கு சென்னை: PI இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (PI) அதன் புதிய நிறுவன லோகோவை வெளியிட்டது, இது ஒரு வலுவான வேளாண் அறிவியல் அடித்தளத்திலிருந்து உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட வாழ்க்கை அறிவியல் அமைப்பாக அதன் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. நிறுவனத்தின் பெயர் மாறாமல் உள்ளது, PI பிராண்ட் பெயர் தொடர்ந்து நிறுவன அடையாளத்தை நிலைநிறுத்துகிறது.

PI இன் அறிவியல் DNA மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் லட்சியத்தில் வேரூன்றிய, புதுப்பிக்கப்பட்ட அடையாளம், வேளாண் அறிவியல், உயிரியல், மருந்துகள் மற்றும் சிக்கலான வேதியியல் சார்ந்த தீர்வுகள் ஆகியவற்றில் நிறுவனத்தின் விரிவடையும் பங்கை பிரதிபலிக்கிறது. பல தசாப்தங்களாக உலகளாவிய கூட்டாண்மைகளில் கட்டமைக்கப்பட்ட புதுமை, நம்பகத்தன்மை மற்றும் நம்பிக்கையை நீலம் குறிக்கிறது, அதே நேரத்தில் துடிப்பான மஞ்சள் ஆற்றல், நம்பிக்கை மற்றும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் அறிவியலின் சக்தியைக் குறிக்கிறது. DNA ஹெலிக்ஸ் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்புகளால் ஈர்க்கப்பட்ட கட்டமைப்பு கூறுகள் PI இன் குறுக்கு-கள அறிவியல் திறன்களைக் குறிக்கின்றன, அதே நேரத்தில் தேவநாகரி-ஈர்க்கப்பட்ட அச்சுக்கலை PI இன் இந்திய வேர்கள் மற்றும் அதன் உலகளாவிய கண்ணோட்டத்தில் பெருமையை பிரதிபலிக்கிறது.

80 ஆண்டுகால அறிவியல் சார்ந்த செயலாக்க பாரம்பரியத்துடன், PI, ஆழ்ந்த வேதியியல் நிபுணத்துவம், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் மனித புத்திசாலித்தனத்தை ஒருங்கிணைத்து துல்லியம், தரம் மற்றும் வேகத்தை அளவில் வழங்குகிறது. இன்று, நிறுவனம் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளில் முன்னணி உலகளாவிய கண்டுபிடிப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து, தரம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையின் மிக உயர்ந்த தரநிலைகளை பூர்த்தி செய்யும் சிறப்பு மூலக்கூறுகள், தளங்கள் மற்றும் தீர்வுகளை வழங்குகிறது.

புதிய அடையாளம் குறித்து கருத்து தெரிவித்த துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. மயங்க் சிங்கால் கூறியதாவது :

"இன்று PI வேதியியல், உயிரியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சந்திப்பில் செயல்படுகிறது. எங்கள் புதிய அடையாளம், எட்டு தசாப்தங்களாக நம்மை வரையறுத்துள்ள மதிப்புகள் மற்றும் அறிவியல் துறைகளில் நங்கூரமிட்டு நிற்கும் அதே வேளையில், எதிர்காலத்திற்குத் தயாராக, அறிவியல் தலைமையிலான மற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட - நாம் மாறிய அமைப்பின் அளவு, நுட்பம் மற்றும் உலகளாவிய பொருத்தத்தை பிரதிபலிக்கிறது."

About PI Industries

Founded in 1946, PI Industries Limited is a global life sciences organisation with capabilities across agri-sciences, speciality chemicals, ag-biologicals, and pharmaceuticals. With over 4,000 employees and 10 international offices, PI operates state-of-the-art R&D centres in India and the United States, alongside world-class manufacturing facilities in India and Italy.

PI ranks among the world’s top five agrochemical custom synthesis and manufacturing (CSM) players, serving customers across 40+ countries. PI AgSciences provides differentiated crop solutions across key global markets, while PI Health Sciences delivers end-to-end CRDMO services worldwide.

Recognised for sustainability, safety, governance, and innovation best practices, PI ranks in the 98th percentile of the global chemical industry in the S&P Global Corporate Sustainability Assessment (CSA) and has been consecutively listed in the S&P Yearbook.

Tata AIA Life Makes Long-Term Savings Easier with Premium Offset and Guaranteed Income Options

Tata AIA Life Makes Long-Term Savings Easier with Premium Offset and Guaranteed Income Options



Chennai, January 2026: Saving for the future is something most people want to do—but sticking to a long-term savings plan can often feel difficult. Rising household expenses, changing priorities, and the pressure of paying premiums year after year can make long-term commitments hard to sustain. To make saving simpler and more affordable, Tata AIA Life Insurance has enhanced its long-term savings plan, Fortune Guarantee Supreme*, with features that ease the financial burden while offering guaranteed returns.

Sharing the Responsibility of Saving with the ‘Premium Offset’ feature

At the heart of this enhancement is Tata AIA’s unique ‘Premium Offset’ proposition. Under this feature, customers pay premiums only for the first six years of a 12-year premium-paying term, and can choose to offset the remaining six premiums with the income benefit offered by Tata AIA. This offset structure allows customers to stay invested for the long term without the pressure of paying premiums throughout the entire term. By reducing the out-of-pocket commitment, the plan lowers the barrier to disciplined saving—especially in an environment where costs and taxes often make long-term financial commitments feel overwhelming.

Commenting on the enhancement, Sujeet Kothare, Chief of Products, Marketing, Corporate Communications & Business Mid Office, Tata AIA Life Insurance, said:

“Many consumers want to save for the long term but hesitate because the commitment often feels heavy and difficult to sustain—especially with rising costs and taxes. With the strengthened Fortune Guarantee Supreme, we are changing this experience by sharing the responsibility of saving with our customers. The premium offset proposition, combined with guaranteed income options, is designed to make disciplined saving simpler, more predictable, and easier to sustain over time.”


Clarity, Certainty, and Confidence with the ‘Power of 6’

Fortune Guarantee Supreme also offers customers the option to receive a guaranteed income and other guaranteed benefits with an attractive Internal Rate of Return (IRR) upwards of 6%, subject to policy terms and conditions. This feature, known as the ‘Power of 6’, is designed for individuals seeking certainty and regular income in the future—whether to support post-retirement needs, long-term family goals, or financial stability during later life stages. 

The “Power of 6” variant strengthens the company’s focus on dependable long-term solutions by offering customers an attractive guaranteed of 6% IRR. Built for individuals planning for life goals such as children’s education, retirement, and income security, the variant combines assured returns with life insurance protection to deliver greater confidence in financial planning.

Designed for Long-Term Security

As an individual, non-linked, non-participating life insurance savings plan, Fortune Guarantee Supreme provides guaranteed benefits along with life cover throughout the policy term—ensuring continuity and financial protection even in unforeseen circumstances. Eligible premiums continue to qualify for tax benefits under Section 80C, while maturity and death benefits are exempt under Section 10(10D) of the Income Tax Act, subject to prevailing tax laws.

With these enhancements, Tata AIA Life Insurance aims to help consumers move beyond hesitation and cost-related concerns—empowering them to commit to long-term savings with greater ease, confidence, and clarity.

உலகளவில் முதன்முறையாக, எயர்டெல் 36 கோடி இந்தியர்களுக்கு அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியம் சேவையை இலவசமாக வழங்குகிறது

உலகளவில் முதன்முறையாக, எயர்டெல் 36 கோடி இந்தியர்களுக்கு அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியம் சேவையை இலவசமாக வழங்குகிறது

சுமார் ₹4,000* மதிப்புள்ள அடோபின் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவியின் மூலம், எளிதாகவும் முயற்சியின்றியும் வடிவமைப்புகளை உருவாக்கும் வசதியை திறக்கிறது; இது அனைத்து எயர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் எந்தக் கட்டணமும் இன்றி கிடைக்கிறது

Chennai, ஜனவரி 28, 2026: இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களில் ஒன்றான பார்தி எயர்டெல், வேகமாகவும் எளிதாகவும் எதையும் உருவாக்க உதவும் பயன்பாடான ‘அடோபி எக்ஸ்பிரஸ்’-இன் சக்தியை, இந்தியா முழுவதும் உள்ள தனது 36 கோடி வாடிக்கையாளர்களின் கைகளில் கொண்டு வருகிறது.

இந்த முக்கியமான மற்றும் முதல்முறையாக நடைபெறும் கூட்டாண்மையின் மூலம், உயர்தர சமூக ஊடக உள்ளடக்கங்கள், சந்தைப்படுத்தல் பொருட்கள், குறு வீடியோக்கள் மற்றும் அவர்கள் விரும்பும் எந்த வடிவமைப்பையும் விரைவாகவும் எளிதாகவும் உருவாக்குவதற்காக, அனைத்து எயர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் ‘அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியம்’ சேவையை அணுகும் வசதி வழங்கப்படுகிறது. சுமார் ₹4,000* மதிப்புள்ள ‘அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியம்’ சேவை தற்போது ஒரு ஆண்டுக்கு இலவசமாக வழங்கப்படுவதால், வடிவமைப்பு அனுபவம் இருப்பதையோ இல்லாததையோ பொருட்படுத்தாமல், அனைத்து எயர்டெல் வாடிக்கையாளர்களும் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தி, தொழில்முறை தரமான உள்ளடக்கங்களை உருவாக்க முடியும்.

‘அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியம்’ சந்தா, மொபைல், வை-ஃபை மற்றும் டிடிஎச் வாடிக்கையாளர்கள் உட்பட அனைத்து எயர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். எந்தக் கிரெடிட் கார்டும் தேவையில்லாமல், ‘எயர்டெல் தேங்க்ஸ்’ பயன்பாட்டில் உள்நுழைந்து, இந்த சந்தாவை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த பார்தி எயர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி — கனெக்டட் ஹோம்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் இயக்குநர் — சித்தார்த் சர்மா கூறினார், “இந்த கூட்டாண்மை தொழில்நுட்பத்தை மட்டுமே பற்றியது அல்ல. இது, நவீன செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களை உருவாக்கம் மற்றும் புதுமைக்கு அதிகாரமளிப்பதைக் குறிக்கிறது. முதல் முறையாக தங்களின் வாழ்க்கை வரலாற்றை தயாரிக்கும் ஒரு மாணவரிலிருந்து, விளம்பரப் போஸ்டர் வடிவமைக்கும் ஒரு சிறு தொழில் உரிமையாளர் வரை அல்லது தங்களின் பின்தொடர்பவர்களுக்காக வீடியோக்களைத் திருத்தும் ஒரு படைப்பாளி வரை—ஒவ்வொரு எயர்டெல் வாடிக்கையாளரையும் தங்களின் சுய வெளிப்பாட்டிற்கான கருவிகளுடன் வலுப்படுத்த விரும்புகிறோம். அடோபி எக்ஸ்பிரஸ் மூலம், உலகத் தரமான படைப்பாற்றல் கருவிகள் இனி ஒரு ஆடம்பரம் அல்ல—அவை ஒவ்வொரு இந்தியருக்கும் இன்று ஒரு நிஜமாக மாறியுள்ளன.”

“வேகமாகவும் எளிதாகவும் எதையும் உருவாக்க உதவும் பயன்பாடான அடோபி எக்ஸ்பிரஸ் மூலம் அனைவரையும் சிருஷ்டிக்க ஊக்குவித்து, தனித்துவமாகத் தோன்றச் செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று அடோபின் டிஜிட்டல் மீடியா பிரிவின் தலைவர் டேவிட் வாத்வானி கூறினார். “எயர்டெலுடன் கூட்டாண்மை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு ‘அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியம்’ சேவையை இலவசமாக வழங்குவதில் நாங்கள் மிகுந்த உற்சாகம் கொண்டுள்ளோம். இதன் மூலம் இந்தியாவின் உயிரோட்டமான கிரியேட்டர் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகமடைவதுடன், மக்கள் தங்கள் தொழில்முன்னேற்றத்தை உயர்த்தவோ, வணிகத்தை வளர்க்கவோ அல்லது தங்களின் ஆர்வங்களைப் பிரசாரம் செய்யவோ—எதற்காக இருந்தாலும்—எளிதாகவே கவனம் ஈர்க்கும் உள்ளடக்கங்களை உருவாக்க முடியும்.”

அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியம், மக்களின் கைகளில் அடோபின் சிறந்த அம்சங்களை கொண்டு வருகிறது. இந்த சந்தா மூலம், இந்தியப் பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் உள்ளூர் வணிகங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டவற்றையும் உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான தொழில்முறை வடிவமைப்பு வார்ப்புருக்களுக்கு அணுகல் கிடைக்கிறது. இதனுடன், உடனடி பின்னணி அகற்றல், தனிப்பயன் பட உருவாக்கம், ஒரே தட்டில் வீடியோ திருத்தம் போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அம்சங்கள், பிரீமியம் அடோபி ஸ்டாக் வளங்கள், 30,000-க்கும் மேற்பட்ட தொழில்முறை எழுத்துருக்கள், 100GB கிளவுட் சேமிப்பு, தானியங்கி தலைப்புகள் மற்றும் உடனடி அளவு மாற்றம் போன்ற மேம்பட்ட அம்சங்களும் வழங்கப்படுகின்றன—இவை அனைத்தும் எந்த வாட்டர்மார்க் இன்றியும், பல சாதனங்களுக்கிடையே தடையில்லா ஒத்திசைவுடன் கிடைக்கின்றன.

அடோபி எக்ஸ்பிரஸ் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் பெங்காலி மொழிகளில் கிடைக்கிறது; இதனால் பயனர்கள் தங்களின் தாய்மொழிகளில் அதன் அம்சங்களை வசதியாக பயன்படுத்த முடிகிறது. பண்டிகை வாழ்த்து அட்டைகள் உருவாக்குவது, திருமண அழைப்பிதழ்கள் தயாரிப்பது அல்லது உள்ளூர் கடைகளுக்கான விளம்பர உள்ளடக்கம் அல்லது வாட்ஸ்அப் நிலை (ஸ்டேட்டஸ்) புதுப்பிப்புகளை உருவாக்குவது—எந்த தேவையாக இருந்தாலும், அடோபி எக்ஸ்பிரஸ் அனைவருக்கும் கவனம் ஈர்க்கும் சிறப்பான உள்ளடக்கங்களை எளிதாக உருவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது.


எயர்டெலுடன் அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியம் – நிஜ உலகில் ஏற்படுத்தும் தாக்கம்

இந்த கூட்டாண்மையின் மூலம், தற்போது அனைத்து எயர்டெல் வாடிக்கையாளர்களும் அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியம் வழங்கும் சக்திவாய்ந்த உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு திறன்களை பயன்படுத்தி, வேகமாக செயல்படவும், தங்களின் படைப்புகளின் தரத்தை உயர்த்தவும், மேலும் கூட்டம் நிறைந்த டிஜிட்டல் உலகில் தனித்துவமாக மின்னவும் முடியும். அதன் முக்கிய பயன்பாடுகள் பின்வருமாறு:

படைப்பாளர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்கள்: உடை அமைப்பு முதல் மொழியின் நுணுக்கங்கள் வரை, தங்களின் தனித்துவமான அடையாளத்தை பிரதிபலிக்கும் உள்ளடக்கங்களை படைப்பாளர்கள் உடனடியாக உருவாக்க முடியும். எளிதாக பயன்படுத்தக்கூடிய வீடியோ திருத்த கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு விளைவுகள், ரீல்ஸிலிருந்து யூடியூப் சிறுபடங்கள் வரை வைரலாகும் உள்ளடக்கங்களை சிரமமின்றி உருவாக்க உதவுகின்றன.

நுகர்வோர்: பண்டிகைகளை கொண்டாடுதல், ‘குட் மார்னிங்’ வாழ்த்துகள் அனுப்புதல் அல்லது தனிப்பயனாக்கப்பட்ட அழைப்பிதழ்கள் அனுப்புதல் போன்ற தேவைகளுக்காக, தொழில்முறை வடிவமைப்புகளின் விரிவான தொகுப்பின் மூலம், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எளிதாக தொடர்பு கொள்ள அடோபி எக்ஸ்பிரஸ் உதவுகிறது.

மாணவர்கள்: டிஜிட்டல் தொடர்பாடல் போன்ற முக்கிய திறன்களை வளர்த்துக்கொள்ளும் அதே நேரத்தில், கவனம் ஈர்க்கும் திட்டங்கள், சுறுசுறுப்பான வழங்கல்கள் மற்றும் போர்ட்ஃபோலியோக்களை உருவாக்க முடியும்.

சிறு தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர்: தங்கள் வணிகம் அல்லது தொழில்முறை பிராண்டை உருவாக்க விரும்புவோர், வெறும் சில நிமிடங்களிலேயே சமூக ஊடக விளம்பரங்கள், சந்தைப்படுத்தல் போஸ்டர்கள், க்யூஆர் குறியீடுகள், லோகோக்கள் உள்ளிட்ட பலவற்றை வடிவமைக்க முடியும். இதனால் நேரமும் செலவும் இரண்டும் சேமிக்கப்படுகின்றன.

சந்தைப்படுத்துபவர்கள்: விளம்பரதாரர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள், தங்களின் உண்மையான அடையாளங்கள், பாரம்பரியங்கள் மற்றும் சூழல்களை பிரதிபலிக்கும், பிராண்டிற்கு ஏற்ற காட்சிப்படங்களையும் பிரச்சாரங்களையும் உருவாக்க முடியும். இதன் மூலம் பொதுவான வார்ப்புருக்களால் உருவாகும் ஒரே மாதிரியான தோற்றத்திலிருந்து அவர்கள் விலகிச் செல்ல முடிகிறது.

*வாடிக்கையாளர் நன்மை தற்போதைய சந்தாவை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்பட்டுள்ளது; இது 1 ஆண்டுக்கு செல்லுபடியாகும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

About Bharti Airtel: Headquartered in India, Airtel is a global communications solutions provider with over 600 million customers in 15 countries across India and Africa. The company also has its presence in Bangladesh and Sri Lanka through its associate entities. The company ranks amongst the top three mobile operators globally and its networks cover over two billion people. Airtel is India’s largest integrated communications solutions provider and the second largest mobile operator in Africa. Airtel’s retail portfolio includes high-speed 4G/5G mobile, Wi-Fi (FTTH+ FWA) that promises speeds up to 1 Gbps with convergence across linear and on-demand entertainment, video streaming services, digital payments and financial services. For enterprise customers, Airtel offers a gamut of solutions that includes secure connectivity, cloud and data centre services, cyber security, IoT, and cloud-based communication. Airtel’s digital arm – Xtelify, empowers telcos globally to leverage the power of AI, data and technology to accelerate their digital transformation and drive growth. Xtelify also offers Airtel Cloud in India enabling enterprises with a sovereign, telco-grade cloud platform that guarantees secure migration, effortless scaling, lower costs and no vendor lock-ins. Within its diversified portfolio, Airtel also offers passive infrastructure services through its subsidiary Indus Tower Ltd. For more details visit www.airtel.com

பெங்களுரூவில் தனது உற்பத்தியகத்தை வரிவுபடுத்தும் Stäubli: இந்தியாவின் சோலார் PV கனெக்டர் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த $10 மில்லியன் முதலீடு செய்யவுள்ளது

பெங்களுரூவில் தனது உற்பத்தியகத்தை வரிவுபடுத்தும் Stäubli: இந்தியாவின் சோலார் PV கனெக்டர் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த $10 மில்லியன் முதலீடு செய்யவுள்ளது

MC4-Evo1 மற்றும் MC4-Evo2 கனெக்டர்களுக்கான மேம்பட்ட உற்பத்தித் திறன் 'Make in India' அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது மற்றும் PV தீர்வுகளில் Stäubli நிறுவனத்தை உலகளாவியத் தலைமைத்துவ நிலையில் நிலைநிறுத்துகிறது

சென்னை: சர்வதேச தொழில்துறை மற்றும் மெகாட்ரானிக் தீர்வுகளை வழங்கும் Stäubli, பெங்களூருவில் உள்ள தனது உற்பத்தியகத்தை $10 மில்லியன் மூலோபாய முதலீட்டில் கணிசமாக விரிவுபடுத்துவதாக இன்று அறிவித்தது. இந்த விரிவாக்கம் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் சோலார் போட்டோவோல்டாயிக் (PV) துறையில் Stäubli-ன் நிலையை வலுப்படுத்துகிறது, அதே வேளையில் நாட்டின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் 'Make in India' முன்முயற்சியில் நிறுவனத்தின் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.   

விரிவுபடுத்தப்பட்ட இந்த உற்பத்தியகத்தில் சோலார் மாட்யூல்களை இன்வெர்ட்டர்கள் மற்றும் பேலன்ஸ்-ஆஃப்-சிஸ்டம் உபகரணங்களுடன் இணைக்கும் முக்கியமான கூறுகளான MC4-Evo1 மற்றும் MC4-Evo2 கனெக்டர்களின் உற்பத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட மேம்பட்ட தானியங்கி அசெம்பிளி லைன்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தர உறுதி அமைப்புகள் இருக்கும். இந்த நடவடிக்கை, உயர்தர, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட PV கனெக்டர்களுக்கான அதிகரித்து வரும் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் Stäubli-ன் திறனை வலுப்படுத்துகிறது, அதே நேரத்தில் உலகளாவிய விநியோகத் தேவைகளையும் ஆதரிக்கிறது.   

“Stäubli-ன் உலகளாவிய வளர்ச்சி மற்றும் உற்பத்தி மூலோபாயத்தில் இந்தியா ஒரு முக்கிய தூணாகும்,” என்று Stäubli Group-ன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) Gerald Vogt கூறினார். “இந்த முதலீடு எங்களது உலகளாவிய விநியோகத் திறன்களை வலுப்படுத்துகிறது மற்றும் மிக உயர்ந்த தரம் மற்றும் நிலைத்தன்மை தரத்துடன் தயாரிக்கப்பட்ட நம்பகமான, உயர் செயல்திறன் கொண்ட PV கனெக்டர் தீர்வுகளுடன் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களை ஆதரிக்க எங்களுக்கு உதவுகிறது”  என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் சோலார் துறை தொடர்ந்து பெரிய அளவில் விரிவடைந்து வருகிறது, இது நம்பகமான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களின் தேவையை அதிகரிக்கிறது. Stäubli-ன் விரிவாக்கப்பட்ட பெங்களூரு உற்பத்தியகம், அதிக உற்பத்தி அளவுகள், குறைக்கப்பட்ட விநியோக நேரம் மற்றும் OEM-கள், EPC நிறுவனங்கள் மற்றும் சொத்து உரிமையாளர்களுக்கு மேம்பட்ட விநியோகச் சங்கிலி மீள்தன்மையை வழங்குவதன் மூலம் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.   

“இந்த விரிவாக்கம் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயணத்திற்கான எங்கள் நீண்டகால அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,” என்று Stäubli Tec Systems India-வின் மேலாண்மை இயக்குனர் Gurupad Bhat கூறினார். “உள்நாட்டு உற்பத்தி, பொறியியல் மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதன் மூலம், வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே வேளையில், உலகளாவிய தரத்திலான தீர்வுகளுடன் சோலார் சுற்றுச்சூழல் அமைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த உற்பத்தியகம் அதிநவீன ஆட்டோமேஷன் மற்றும் ஆற்றல் திறன் கொண்ட உற்பத்தி செயல்முறைகளை ஒருங்கிணைக்கிறது மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் தரநிலைகளுக்கு ஏற்ப பூஜ்ஜிய-வெளியேற்ற (zero-discharge) உற்பத்தியகமாக செயல்படுகிறது. விரிவாக்கப்பட்ட திறன் உள்ளூர் பயன்பாட்டு பொறியியல் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டை முடுக்கிவிடும், இது உலகளாவிய அளவுகோல்களைப் பராமரிக்கும் அதே வேளையில் வேகமான, சந்தை சார்ந்த கண்டுபிடிப்புகளைச் செயல்படுத்தும்.  

Stäubli இன்று டெல்லி, ராஜஸ்தான், குஜராத், சென்னை மற்றும் கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய பிராந்தியங்களில் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்கிறது, இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சுற்றுச்சூழல் அமைப்பில் நிறுவனத்தின் வலுவான நாடு தழுவிய தடம் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.   

உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு துரிதப்படுத்தப்படுவதால், தற்போதுள்ள மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளை ஆதரிப்பதில் Stäubli-ன் உலகளாவிய செயல்பாடுகளில் பெங்களூரு உற்பத்தியகம் முக்கிய பங்கு வகிக்கும். இந்த விரிவாக்கத்தில் உள்ளூர் விற்பனையாளர் மேம்பாட்டு முயற்சியும் அடங்கும், இது பின்னோக்கிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துகிறது.   

விரிவாக்கப்பட்ட பெங்களூரு உற்பத்தியகம் ஜனவரி 2026 இல் தனது உற்பத்தியைத் தொடங்கியது.   

Stäubli குழுமம் குறித்து

Stäubli என்பது எலக்ட்ரிக்கல் கனெக்டர்கள், ஃப்ளூயிட் கனெக்டர்கள், ரோபாட்டிக்ஸ் மற்றும் டெக்ஸ்டைல் ஆகிய நான்கு பிரத்யேக பிரிவுகளைக் கொண்ட ஒரு உலகளாவிய தொழில்துறை மற்றும் மெகாட்ரானிக் தீர்வு வழங்குநராகும், இது பல தொழில்துறை துறைகளில் தங்கள் உற்பத்தித்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. Stäubli தற்போது 28 நாடுகளில் செயல்படுகிறது, நான்கு கண்டங்களில் உள்ள 50 நாடுகளில் முகவர்களைக் கொண்டுள்ளது. அதன் 6,000 உலகளாவிய பணியாளர்கள், நீண்டகால ஆதரவுடன் விரிவான தீர்வுகளை வழங்க கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையிலும் வாடிக்கையாளர்களுடன் கூட்டு சேருவதற்கான அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். தொடக்கத்தில் 1892 இல் சுவிட்சர்லாந்தின் ஹொர்கன்/சூரிச்சில் ஒரு சிறிய பட்டறையாக நிறுவப்பட்டது, இன்று Stäubli சுவிட்சர்லாந்தின் பிஃபாஃபிகானைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு சர்வதேச குழுவாகும். www.staubli.com   

Stäubli Tec Systems India குறித்து

Stäubli Tec Systems India, பெங்களூருவைத் தலைமையிடமாகவும், குர்கானில் ஒரு கிளையையும் கொண்டு, எலக்ட்ரிக்கல் கனெக்டர்கள், ஃப்ளூயிட் கனெக்டர்கள் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 2012 இல் நிறுவப்பட்டதிலிருந்து, Stäubli Tec Systems India வாகனத் துறை, மருந்துகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ரயில்வே, பிளாஸ்டிக், விண்வெளி மற்றும் மாற்று எரிபொருள்கள் உட்பட பல்வேறு தொழில்களுக்கு உயர்தர தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு ஆற்றல்மிக்க குழுவுடன், Stäubli Tec Systems உற்பத்தித்திறன், நெகிழ்வுத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகள் மற்றும் ஆதரவை வழங்கத் தயாராக உள்ளது. கூடுதல் தகவலுக்கு, வலைதளத்தைப் பார்வையிடவும் அல்லது பெங்களூருவில் உள்ள நிறுவனத்தின் பிராந்திய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.